கோயில் திருவிழாக்களின் போது குறிப்பிட்ட சாதி அல்லது சமுதாய குழுக்களின் பெயர் குறிப்பிடப்படக்கூடாது என்ற இந்து சமய அறநிலையத்துறையின் சுற்றறிக்கைக்கு 4 வார இடைக்காலத் தடை விதித்து சென்னை உயர் நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவு…
View More கோயில் திருவிழாக்களில் சாதி பெயர் கூடாது – இந்து சமய அறநிலையத்துறை சுற்றறிக்கைக்கு இடைக்கால தடை!Hindu Religious and Charitable Endowments Department
உண்டியலில் போட்டால் முருகனுக்கே சொந்தம்… ஐபோனை இழந்த பக்தருக்கு கோவிந்தா!
உண்டியலில் போட்ட அனைத்து பொருட்களும் கடவுளுக்கே சொந்தம் எனக்கூறிய கோயில் நிர்வாகத்தால் ஐபோனை இழந்த பக்தர் சோகத்துடன் வீடு திரும்பினார். செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் அருள்மிகுஸ்ரீ கந்தசாமி திருக்கோயிலில் ஆறு மாதங்களுக்கு பின்பு, இன்று…
View More உண்டியலில் போட்டால் முருகனுக்கே சொந்தம்… ஐபோனை இழந்த பக்தருக்கு கோவிந்தா!நோயாளிகளுக்கு மருத்துவம் பார்ப்பீர்களா அல்லது கோயிலுக்கு அனுப்புவீர்களா? – இந்து சமய அறநிலையத்துறைக்கு எம்பி சு. வெங்கடேசன் கேள்வி!
அறநிலையத்துறை சார்பில் நடத்தப்படும் மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளுக்கு மருத்துவம் பார்ப்பீர்களா அல்லது பாராயணம் பாடச்சொல்லி கோவிலுக்கு அனுப்புவீர்களா? என இந்து சமய அறநிலையத்துறைக்கு மதுரை எம்பி சு.வெங்கடேசன் கேள்வி எழுப்பியுள்ளார். தமிழ்நாடு அரசின் இந்து…
View More நோயாளிகளுக்கு மருத்துவம் பார்ப்பீர்களா அல்லது கோயிலுக்கு அனுப்புவீர்களா? – இந்து சமய அறநிலையத்துறைக்கு எம்பி சு. வெங்கடேசன் கேள்வி!#Chidambaram நடராஜர் கோயிலுக்கு சொந்தமான 2000 ஏக்கர் நிலம் விற்பனை! தீட்சிதர்கள் மீது அறநிலையத் துறை பரபரப்பு குற்றச்சாட்டு!
சிதம்பரம் நடராஜர் கோயிலுக்கு சொந்தமான 2000 ஏக்கர் நிலத்தை தீட்சிதர்கள் விற்று விட்டதாக, இந்து சமய அறநிலையத் துறை குற்றம் சாட்டிய நிலையில், அதுகுறித்து அறிக்கை தாக்கல் செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சிதம்பரம்…
View More #Chidambaram நடராஜர் கோயிலுக்கு சொந்தமான 2000 ஏக்கர் நிலம் விற்பனை! தீட்சிதர்கள் மீது அறநிலையத் துறை பரபரப்பு குற்றச்சாட்டு!கோயில்களில் பின்பற்றப்படும் ஆகமங்கள் என்னென்ன? – அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு
தமிழ்நாட்டில் உள்ள திருக்கோயில்களில் பின்பற்றப்படும் ஆகமங்கள் என்னென்ன என்பது பற்றி அறிக்கை தாக்கல் செய்ய இந்து சமய அறநிலையத்துறை உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாட்டில் பெரும்பான்மையான மக்களால் இந்து சமயம் பின்பற்றப்படுகிறது. இந்து சமய திருகோயில்கள் தமிழ்நாடு…
View More கோயில்களில் பின்பற்றப்படும் ஆகமங்கள் என்னென்ன? – அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவுநீதிமன்ற அவமதிப்பு வழக்கு; அறநிலையத்துறை ஆணையருக்கு அபராதம்
நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் இந்து சமய அறநிலையத்துறை ஆணையருக்கு ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை சூளையில் உள்ள அருள்மிகு சொக்கவேல் சுப்பிரமணியர் திருக்கோவிலுக்கு சொந்தமான சொத்துக்களை குத்தகைக்கு…
View More நீதிமன்ற அவமதிப்பு வழக்கு; அறநிலையத்துறை ஆணையருக்கு அபராதம்கோவில் நிலங்கள் பாதுகாப்பு தொடர்பாக உயர்நீதிமன்றம் கருத்து!
கோயில் நிலங்களை பாதுகாப்பதிலும், மீட்பதிலும் இந்து சமய அறநிலையத்துறை அஜாக்கிரதையாக செயல்படுவதாக சென்னை உயர் நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது. சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அகத்தீஸ்வரர் கோயிலுக்கு சொந்தமான நிலங்களின் ஆக்கிரமிப்பு உயர்நீதிமன்ற உத்தரவுப்படி அகற்றப்படாத…
View More கோவில் நிலங்கள் பாதுகாப்பு தொடர்பாக உயர்நீதிமன்றம் கருத்து!