திருச்செந்தூரில் தமிழ் கடவுளான முருகனுக்கு, தமிழில் அர்ச்சனை செய்யும் திட்டம் இன்று முதல் தொடங்கியது. கடவுளுக்கு சமஸ்கிருதத்தில் தான் அர்ச்சனை செய்ய வேண்டுமா? தமிழில் செய்யக் கூடாதா? என்ற சர்ச்சை நீண்ட காலமாக தொடர்ந்தது.…
View More தமிழ் கடவுளுக்கு தமிழில் அர்ச்சனைமுருகன்
நளினி, முருகனுக்கு 30 நாட்கள் மட்டுமே விடுப்பு அளிக்க முடியும்: அமைச்சர் ரகுபதி
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி வழக்கில் சிறையில் உள்ள நளினி மற்றும் முருகனுக்கு தமிழ்நாடு அரசால் 30 நாட்கள் மட்டுமே விடுப்பு அளிக்க முடியும் என அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார். வேலூர் தொரப்பாடியில் உள்ள ஆண்கள்…
View More நளினி, முருகனுக்கு 30 நாட்கள் மட்டுமே விடுப்பு அளிக்க முடியும்: அமைச்சர் ரகுபதி