மயிலாப்பூர் மயானத்தில் 30 குண்டுகள் முழங்க காவல்துறை மரியாதையுடன் தமிழறிஞர் அவ்வை நடராசன் உடல் அடக்கம் செய்யப்பட்டது. தமிழறிஞரும், தஞ்சை தமிழ் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தருமான அவ்வை நடராஜன் உடல்நலக்குறைவால் நேற்று காலமானார். கடந்த…
View More தமிழறிஞர் அவ்வை நடராசன் உடல் அரசு மரியாதையுடன் அடக்கம்; உடலை சுமந்து சென்ற கவிஞர் வைரமுத்துBuried
அடக்கம் செய்யப்பட்ட மூதாட்டி உயிருடன் திரும்பி வந்த சம்பவம்: நடந்தது என்ன?
சென்னை தாம்பரத்தை அடுத்த கூடுவாஞ்சேரியில் உயிரிழந்ததாக கருதி அடக்கம் செய்யப்பட்ட மூதாட்டி உயிருடன் திரும்பி வந்த சம்பவம் உறவினர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. செங்கல்பட்டு மாவட்டம், கூடுவாஞ்சேரியைச் சேர்ந்த சந்திரா என்ற 72வயது விதவை…
View More அடக்கம் செய்யப்பட்ட மூதாட்டி உயிருடன் திரும்பி வந்த சம்பவம்: நடந்தது என்ன?