கணவன் ஏமாற்றியதால் தீக்குளிக்க முயன்ற பெண்!
தன்னை ஏமாற்றி இரண்டாவது திருமணம் செய்த கணவர் மீது நடவடிக்கை எடுக்க கோரிதனது, மகன் மற்றும் சகோதரியுடன் பெண் ஒருவர் தாம்பரம் காவல் ஆணையரகம் முன்பு தீக்குளிக்க முயன்றதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. சென்னை...