மக்களவையில் அத்துமீறி நுழைந்து புகைக் குப்பிகளை வீசிய சம்பவத்தில், கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த பொறியாளர் ஒருவரை டெல்லி காவல்துறை கைது செய்துள்ளது. கடந்த டிச. 13-ம் தேதி மக்களவையில் பார்வையாளர்கள் மாடத்தில் இருந்து சாகர்…
View More மக்களவை தாக்குதல் விவகாரம்: கர்நாடகாவை சேர்ந்த பொறியாளர் கைது!Lok Sabha Security
நாடாளுமன்ற தாக்குதல் விவகாரம் : 4 பேருக்கு 7 நாட்கள் போலீஸ் காவல்!
நாடாளுமன்ற அத்துமீறல் சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட 4 பேருக்கு 7 நாள்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்றத்தில் குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. நாடாளுமன்ற மக்களவையில் இன்றைய அமர்வின்…
View More நாடாளுமன்ற தாக்குதல் விவகாரம் : 4 பேருக்கு 7 நாட்கள் போலீஸ் காவல்!சஸ்பெண்ட் செய்யப்பட்ட 15 எம்.பி.க்கள் மக்களவைக்குள் போராட்டம்!
சஸ்பெண்ட் செய்யப்பட்ட எம்.பி.க்கள் மக்களவையில் தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் நீதி வேண்டும் என்ற கோஷங்களை எழுப்பினர். மக்களவைக்குள் நேற்று, திடீரென இருவர் நுழைந்து புகைக் குப்பிகளை வீசி தாக்குதல் நடத்தினர். நாடாளுமன்றத்துக்கு…
View More சஸ்பெண்ட் செய்யப்பட்ட 15 எம்.பி.க்கள் மக்களவைக்குள் போராட்டம்!கனிமொழி, ஜோதிமணி, சு.வெங்கடேசன் உள்ளிட்ட 15 எம்.பிக்கள் சஸ்பெண்ட்!
மக்களவையில் அமளியில் ஈடுபட்டதாக கனிமொழி, பி.ஆர்.நடராஜன், கே.சுப்பராயன், எஸ்.ஆர்.பார்த்திபன், சு.வெங்கடேசன், மாணிக்கம் தாகூர், ஜோதிமணி ஆகிய தமிழ்நாடு எம்.பி.க்கள் உள்ளிட்ட 14 பேரும், மாநிலங்களவையில் திரிணாமுல் காங்கிரஸ் உறுப்பினர் டெரிக் ஓ பிரையனும் இடைநீக்கம்…
View More கனிமொழி, ஜோதிமணி, சு.வெங்கடேசன் உள்ளிட்ட 15 எம்.பிக்கள் சஸ்பெண்ட்!