மக்களவை தாக்குதல் விவகாரம்: கர்நாடகாவை சேர்ந்த பொறியாளர் கைது!

மக்களவையில் அத்துமீறி நுழைந்து புகைக் குப்பிகளை வீசிய சம்பவத்தில், கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த பொறியாளர் ஒருவரை டெல்லி காவல்துறை கைது செய்துள்ளது. கடந்த டிச. 13-ம் தேதி மக்களவையில் பார்வையாளர்கள் மாடத்தில் இருந்து சாகர்…

View More மக்களவை தாக்குதல் விவகாரம்: கர்நாடகாவை சேர்ந்த பொறியாளர் கைது!

மக்களவை தாக்குதல் விவகாரம் குறித்து மௌனம் கலைத்த பிரதமர் நரேந்திர மோடி!

நாடாளுமன்ற மக்களவையில் நடைபெற்ற பாதுகாப்பு மீறல் ஒரு துரதிர்ஷ்டவசமான சம்பவம். அதேநேரம் ஒரு தீவிரமான பிரச்சினை என பிரதமர் நரேந்திர மோடி பேட்டியளித்துள்ளார். புதிய நாடாளுமன்ற கட்டடத்தில் உள்ள மக்களவையில் இரு இளைஞர்கள் பார்வையாளர்…

View More மக்களவை தாக்குதல் விவகாரம் குறித்து மௌனம் கலைத்த பிரதமர் நரேந்திர மோடி!

நாடாளுமன்ற தாக்குதல் விவகாரம் : 4 பேருக்கு 7 நாட்கள் போலீஸ் காவல்!

நாடாளுமன்ற அத்துமீறல் சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட 4 பேருக்கு 7 நாள்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்றத்தில் குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. நாடாளுமன்ற மக்களவையில் இன்றைய அமர்வின்…

View More நாடாளுமன்ற தாக்குதல் விவகாரம் : 4 பேருக்கு 7 நாட்கள் போலீஸ் காவல்!

சஸ்பெண்ட் செய்யப்பட்ட 15 எம்.பி.க்கள் மக்களவைக்குள் போராட்டம்!

சஸ்பெண்ட் செய்யப்பட்ட எம்.பி.க்கள் மக்களவையில் தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் நீதி வேண்டும் என்ற கோஷங்களை எழுப்பினர்.  மக்களவைக்குள் நேற்று, திடீரென இருவர் நுழைந்து புகைக் குப்பிகளை வீசி தாக்குதல் நடத்தினர். நாடாளுமன்றத்துக்கு…

View More சஸ்பெண்ட் செய்யப்பட்ட 15 எம்.பி.க்கள் மக்களவைக்குள் போராட்டம்!

கனிமொழி, ஜோதிமணி, சு.வெங்கடேசன் உள்ளிட்ட 15 எம்.பிக்கள் சஸ்பெண்ட்!

மக்களவையில் அமளியில் ஈடுபட்டதாக கனிமொழி, பி.ஆர்.நடராஜன், கே.சுப்பராயன், எஸ்.ஆர்.பார்த்திபன், சு.வெங்கடேசன், மாணிக்கம் தாகூர், ஜோதிமணி ஆகிய தமிழ்நாடு எம்.பி.க்கள் உள்ளிட்ட 14 பேரும், மாநிலங்களவையில்  திரிணாமுல் காங்கிரஸ் உறுப்பினர் டெரிக் ஓ பிரையனும் இடைநீக்கம்…

View More கனிமொழி, ஜோதிமணி, சு.வெங்கடேசன் உள்ளிட்ட 15 எம்.பிக்கள் சஸ்பெண்ட்!

அமித்ஷா நாட்டுப் பாதுகாப்பில் கோட்டை விட்டுள்ளார் – அமைச்சர் மனோ தங்கராஜ் காட்டம்!

வெறும் தேர்தல் வெற்றிக்காகக் கணக்கு போடும் உள்துறை அமைச்சர் அமித்ஷா, நாட்டுப் பாதுகாப்பில் கோட்டை விட்டுள்ளார் என பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற மக்களவை நடைபெற்று கொண்டிருந்தபோது பார்வையாளர் அரங்கில் இருந்து…

View More அமித்ஷா நாட்டுப் பாதுகாப்பில் கோட்டை விட்டுள்ளார் – அமைச்சர் மனோ தங்கராஜ் காட்டம்!

நாடாளுமன்றத்தின் பாதுகாப்பை அதிகரிக்க வேண்டும் – அமைச்சர் உதயநிதி பதிவு!

மக்களவையில் மர்ம நபர்கள் புகுந்து புகைக்குண்டுகளை வீசிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாடாளுமன்றத்தின் பாதுகாப்பை அதிகரிக்க வேண்டும் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற மக்களவை நடைபெற்று கொண்டிருந்தபோது பார்வையாளர் அரங்கில் இருந்து…

View More நாடாளுமன்றத்தின் பாதுகாப்பை அதிகரிக்க வேண்டும் – அமைச்சர் உதயநிதி பதிவு!

மக்களவையில் புகைக்குப்பிகள் வீசிய விவகாரம்: விரைந்து நடவடிக்கை எடுக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்!

மக்களவையில் புகை குப்பிகள் வீசிய விவகாரத்தில், தாமதமின்றி விரைந்து நடவடிக்கை எடுக்க தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார். நாடாளுமன்றத்தில் குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. நாடாளுமன்ற மக்களவையில் இன்றைய அமர்வின் போது, பார்வையாளர்…

View More மக்களவையில் புகைக்குப்பிகள் வீசிய விவகாரம்: விரைந்து நடவடிக்கை எடுக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்!

மக்களவையில் புகைக்குப்பிகள் வீசிய விவகாரம்: பார்வையாளர்களுக்கு அனுமதி மறுப்பு!

மக்களவையில் புகை குப்பிகள் வீசிய விவகாரத்தை தொடர்ந்து, பார்வையாளர்களுக்கு அனுமதிச்சீட்டு வழங்குவது தடை செய்யப்பட்டுள்ளதாக மக்களவைத் தலைவர் ஓப் பிர்லா அறிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. நாடாளுமன்ற மக்களவையில் இன்றைய அமர்வின்…

View More மக்களவையில் புகைக்குப்பிகள் வீசிய விவகாரம்: பார்வையாளர்களுக்கு அனுமதி மறுப்பு!

மக்களவையில் புகைக்குப்பிகள் வீசிய விவகாரம்: கைதானவர்கள் யார்?

மக்களவையில் புகை குப்பிகள் வீசிய விவகாரம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில்,  கைதானவர்கள் யார் என்ற விவரம் வெளியாகியுள்ளது. நாடாளுமன்றத்தில் குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. நாடாளுமன்ற மக்களவையில் இன்றைய அமர்வின் போது, பார்வையாளர்…

View More மக்களவையில் புகைக்குப்பிகள் வீசிய விவகாரம்: கைதானவர்கள் யார்?