திருப்பதி லட்டு விவகாரத்தில் திடீர் திருப்பம் தரும் வகையில் சிபிஐ அதிர்ச்சி தகவலையளித்துள்ளது.
View More திருப்பதி லட்டு விவகாரத்தில் திடீர் திருப்பம் – சிபிஐ அதிர்ச்சி தகவல்!Tirupati Laddu
லட்டு விவகாரம்: ஏ.ஆர். டெய்ரி ஃபுட்ஸ் நிறுவன உரிமத்தை நிறுத்தி வைத்த உத்தரவு ரத்து!
திருப்பதி தேவஸ்தானத்திற்கு கலப்பட நெய் சப்ளை செய்த விவகாரத்தில் திண்டுக்கல்லைச் சேர்ந்த ஏ.ஆர்.ஃபுட்ஸ் நிறுவனத்தின் உரிமத்தை நிறுத்தி வைத்த உத்தரவு ரத்து…
View More லட்டு விவகாரம்: ஏ.ஆர். டெய்ரி ஃபுட்ஸ் நிறுவன உரிமத்தை நிறுத்தி வைத்த உத்தரவு ரத்து!#Tirupati -யில் தரிசனம் செய்ய பிரமாணப் பத்திரத்தில் கையெழுத்திட்ட பவன் கல்யாண் மகள்!
திருப்பதியில் தரிசனம் செய்வதற்காக, ஆந்திர துணை முதலமைச்சர் பவன் கல்யாண் மற்றும் அவரது மகள், நம்பிக்கை பிரமாணப் பத்திரத்தில் கையெழுத்திடும் புகைப்படத்தை ஜனசேனா கட்சியின் எக்ஸ் தளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளது. திருமலை ஏழுமலையான் லட்டு…
View More #Tirupati -யில் தரிசனம் செய்ய பிரமாணப் பத்திரத்தில் கையெழுத்திட்ட பவன் கல்யாண் மகள்!#TirupatiLaddu – திருப்பதி கோயிலுக்கு விரைந்த சிறப்பு விசாரணை குழு : பல குழுக்களாக விசாரணை நடத்த திட்டம்!
திருப்பதி கோயிலில் பிரசாதம் தயாரிக்க மிருகங்களின் கொழுப்பு உபயோகப்படுத்தியது தொடர்பாக பல்வேறு குழுக்கள் அமைத்து விசாரணை நடத்தவுள்ளதாக சிறப்பு விசாரணை குழு தலைவர் சர்வ சிரேஷ்ட திருப்பாட்டி தெரிவித்துள்ளார். ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் கட்சி ஆட்சி காலத்தில்…
View More #TirupatiLaddu – திருப்பதி கோயிலுக்கு விரைந்த சிறப்பு விசாரணை குழு : பல குழுக்களாக விசாரணை நடத்த திட்டம்!“சாரி… நோ கமெண்ட்ஸ்” – திருப்பதி லட்டு குறித்த கேள்விக்கு நடிகர் #Rajinikanth பதில்!
திருப்பதி லட்டு விவகாரம் தொடர்பான கேள்விக்கு நடிகர் ரஜினிகாந்த் சாரி… நோ கமெண்ட்ஸ் என பதிலளித்துள்ளார். ஜெய்பீம் புகழ் ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘வேட்டையன்’. இதில் ரஜினிகாந்த் உடன் அமிதாப்…
View More “சாரி… நோ கமெண்ட்ஸ்” – திருப்பதி லட்டு குறித்த கேள்விக்கு நடிகர் #Rajinikanth பதில்!“#TirupatiLaddu விவகாரத்தில் சந்திரபாபு நாயுடு கீழ்த்தரமான அரசியல் செய்கிறார்; சிபிஐ விசாரணை நடத்த வேண்டும்” – நடிகை ரோஜா!
திருப்பதி லட்டு விவகாரத்தில் சந்திரபாபு நாயுடு மிகவும் கீழ்த்தரமான அரசியலை செய்கிறார் என நடிகை ரோஜா தெரிவித்துள்ளார். ஆந்திரா முன்னாள் அமைச்சரும், நடிகையுமான ரோஜா மதுரை மீனாட்சியம்மன் கோயிலில்சாமி தரிசனம் செய்தார். பின்னர் செய்தியாளர்களை…
View More “#TirupatiLaddu விவகாரத்தில் சந்திரபாபு நாயுடு கீழ்த்தரமான அரசியல் செய்கிறார்; சிபிஐ விசாரணை நடத்த வேண்டும்” – நடிகை ரோஜா!“திருமலைக்கு வரவிருந்த ஜெகன் மோகன் ரெட்டியை யாரும் தடுக்கவில்லை!” – ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு விளக்கம்
திருமலைக்கு வரவிருந்த ஜெகன் மோகன் ரெட்டியை யாரும் தடுக்கவில்லை என்று ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார். திருப்பதி லட்டில் விலங்கு கொழுப்பு கலக்கப்பட்ட சர்ச்சைக்கு மத்தியில், திருப்பதி வெங்கடேஸ்வரா கோயிலுக்குச் செல்ல திட்டமிட்டிருந்த…
View More “திருமலைக்கு வரவிருந்த ஜெகன் மோகன் ரெட்டியை யாரும் தடுக்கவில்லை!” – ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு விளக்கம்திருப்பதி பயணத்தை ரத்து செய்த ஜெகன் மோகன் ரெட்டி… மதத்தின் பெயரால் கேவலமான அரசியலில் ஈடுபட வேண்டாம் எனவும் ஆவேசம்!
இறை நம்பிக்கை படிவத்தை நிரப்பிவிட்டுதான் கோயிலுக்குள் செல்லவேண்டும் என வலியுறுத்தப்பட்ட நிலையில் தனது திருப்பதி பயணத்தை ரத்து செய்வதாக ஜெகன் மோகன் ரெட்டி தெரிவித்துள்ளார். ஆந்திராவில் கடந்த 5 ஆண்டுகளாக ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின்…
View More திருப்பதி பயணத்தை ரத்து செய்த ஜெகன் மோகன் ரெட்டி… மதத்தின் பெயரால் கேவலமான அரசியலில் ஈடுபட வேண்டாம் எனவும் ஆவேசம்!#TirupatiLaddu விவகாரம் – நெய் சப்ளை செய்த #ARDairyFoods நிறுவனம் மீது பாய்ந்த நடவடிக்கை!
திருப்பதி லட்டு தயாரிக்க நெய் விநியோகம் செய்த திண்டுக்கல்லைச் சார்ந்த ஏ.ஆர்.டெய்ரி நிறுவனத்தின் மீது தேவஸ்தான நிர்வாகம் போலீசில் புகார் அளித்த நிலையில், 10 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். ஆந்திராவில்…
View More #TirupatiLaddu விவகாரம் – நெய் சப்ளை செய்த #ARDairyFoods நிறுவனம் மீது பாய்ந்த நடவடிக்கை!#TirupatiLaddu சர்ச்சை – நெய் சப்ளை செய்த #ARDairyFoods நிறுவனம் மீது தேவஸ்தான நிர்வாகம் போலீசில் புகார்!
திருப்பதி லட்டு தயாரிக்க கலப்படம் செய்த நெய்யை வழங்கியதாக திண்டுக்கல்லைச் சார்ந்த ஏ.ஆர்.டெய்ரி நிறுவனத்தின் மீது தேவஸ்தான நிர்வாகம் போலீசில் புகார் அளித்துள்ளது. ஆந்திராவில் கடந்த 5 ஆண்டுகளாக ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி ஆட்சி…
View More #TirupatiLaddu சர்ச்சை – நெய் சப்ளை செய்த #ARDairyFoods நிறுவனம் மீது தேவஸ்தான நிர்வாகம் போலீசில் புகார்!