Pushpa 2 கூட்ட நெரிசல் விவகாரம் – தாயை தொடர்ந்து மகனுக்கு சோகம்!

புஷ்பா திரைப்படத்தை காணச் சென்றபோது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி ஏற்கெனவே தாய் உயிரிழந்த நிலையில் சிகிச்சை பலனின்றி மகனும் மூளைச் சாவு அடைந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அல்லு அர்ஜூன் நடிப்பில்…

View More Pushpa 2 கூட்ட நெரிசல் விவகாரம் – தாயை தொடர்ந்து மகனுக்கு சோகம்!

புஷ்பா 2 Premier Showல் கூட்ட நெரிசலில் சிக்கிய சிறுவன் உயிரிழப்பா? – வைரலாகும் பதிவு | உண்மை என்ன?

This news Fact Checked by Newsmeter புஷ்பா 2 பிரீமியர் காட்சியை காணச் சென்ற தாய் கூட்ட நெரிசலில் சிக்கி மரணமடைந்த நிலையில் காயமடைந்த சிறுவனும் தற்போது உயிரோடு இல்லை என சமூக வலைதளங்களில்…

View More புஷ்பா 2 Premier Showல் கூட்ட நெரிசலில் சிக்கிய சிறுவன் உயிரிழப்பா? – வைரலாகும் பதிவு | உண்மை என்ன?

குஜராத் | சண்டிபுரா வைரஸ் பாதிப்பால் 4 வயது சிறுமி பலி!

குஜராத் மாநிலத்தில் ‘சண்டிபுரா’ வைரஸ் பாதிப்பால் 4 வயது சிறுமி உயிரிழந்ததாக, தேசிய வைராலஜி நிறுவனம் (என்ஐவி) உறுதிசெய்துள்ளது. குஜராத்தின் சபர்கந்தா, ஆரவல்லி, மஹிசாகர், ராஜ்கோட் உள்ளிட்ட மாவட்டங்களில் சண்டிபுரா வைரஸ் பரவி வருகிறது.…

View More குஜராத் | சண்டிபுரா வைரஸ் பாதிப்பால் 4 வயது சிறுமி பலி!

சென்னையில் இறந்த குழந்தையின் உடலை அட்டை பெட்டியில் வைத்து கொடுத்த விவகாரம்! பிணவறை உதவியாளர் பணியிடை நீக்கம்!

சென்னை கீழ்ப்பாக்கத்தில் இறந்த குழந்தையின் உடலை அட்டை பெட்டியில் வைத்து கொடுத்த விவகாரத்தில் ஒருவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். கன்னிகாபுரத்தைச் சேர்ந்த மசூத்-சௌமியா தம்பதிக்கு கடந்த டிசம்பர் 5ஆம் தேதி குழந்தை இறந்த நிலையில்…

View More சென்னையில் இறந்த குழந்தையின் உடலை அட்டை பெட்டியில் வைத்து கொடுத்த விவகாரம்! பிணவறை உதவியாளர் பணியிடை நீக்கம்!

கல்வராயன்மலை தாய்-சேய் உயிரிழப்பு; நியூஸ்7 தமிழ் செய்தியின் எதிரொலியால் செவிலியர்கள் 3பேர் சஸ்பெண்ட்

பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்ட பெண் மற்றும் பச்சிளம் குழந்தை உயிரிழந்த சம்பவம் தொடர்பாக செவிலியர்கள் மூவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன்மலை பகுதியில் உள்ள சேராப்பட்டு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்ட பெண்…

View More கல்வராயன்மலை தாய்-சேய் உயிரிழப்பு; நியூஸ்7 தமிழ் செய்தியின் எதிரொலியால் செவிலியர்கள் 3பேர் சஸ்பெண்ட்

ஒரு வயது பெண் குழந்தையின் உயிரை பறித்த விசில்

பூந்தமல்லியில் வீட்டில் விளையாடிக் கொண்டிருந்தபோது விசிலை விழுங்கிய ஒரு வயது பெண் குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது. பூந்தமல்லி, லட்சுமி புரம் ரோடு, பத்மாவதி நகர் பகுதியைச் சேர்ந்தவர் ஆனந்தராஜ் என்பவர் காய்கறி வியாபாரம் செய்து…

View More ஒரு வயது பெண் குழந்தையின் உயிரை பறித்த விசில்

தேனி சிறுமி உயிரிழந்த விவகாரம்: நீதி கிடைக்கவில்லை என பெற்றோர் வேதனை

தேனி ஓடைப்பட்டியில் பள்ளத்தில் விழுந்து சிறுமி உயிரிழந்த விவகாரத்தில் 5 நாட்கள் ஆகியும் இதுவரை நீதி கிடைக்கவில்லை என சிறுமியின் பெற்றோர் வேதனை தெரிவித்துள்ளனர். ஓடைப்பட்டி சமத்துவபுரத்தில் பேரூராட்சி நிர்வாகத்தின் சார்பில் பூங்கா அமைப்பதற்காக…

View More தேனி சிறுமி உயிரிழந்த விவகாரம்: நீதி கிடைக்கவில்லை என பெற்றோர் வேதனை

தேனி: உயிரிழந்த சிறுமியின் தந்தையை கடத்தி சென்று பேரம்?

தேனி அருகே பள்ளத்தில் விழுந்து 8 வயது சிறுமி உயிரிழந்த விவகாரத்தில், சிறுமியின் தந்தையை பேரூராட்சி தலைவர் கடத்தி சென்று பேரம் பேசியதாக தகவல் வெளியாகியுள்ளது.   தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே ஓடைப்பட்டி…

View More தேனி: உயிரிழந்த சிறுமியின் தந்தையை கடத்தி சென்று பேரம்?

என் குழந்தைக்கு நேர்ந்த சோகம் எந்த குழந்தைக்கும் ஏற்படக்கூடாது – சிறுமியின் தாயார் கண்ணீர் மல்க கோரிக்கை

தேனி அருகே பள்ளத்தில் விழுந்து 8 வயது சிறுமி உயிரிழந்த சம்பவத்தில், வேறு எந்த குழந்தைக்கும் இந்த நிலைமை ஏற்படாதவாறு அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சிறுமியின் தாயார் கண்ணீர் மல்க…

View More என் குழந்தைக்கு நேர்ந்த சோகம் எந்த குழந்தைக்கும் ஏற்படக்கூடாது – சிறுமியின் தாயார் கண்ணீர் மல்க கோரிக்கை

சிறுமி உயிரிழப்பு : ஓபிஎஸ் மற்றும் வானதி சீனிவாசன் கண்டனம்

தேனி அருகே ஓடைப்பட்டி பேரூராட்சி நிர்வாகத்தின் அலட்சியத்தால், பள்ளத்தில் விழுந்து 8 வயது சிறுமி உயிரிழந்த விவகாரத்தில் சம்மந்தபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஓ.பன்னீர்செல்வம் மற்றும் வானதி சீனிவாசன் உள்ளிட்டோர் கண்டனம்…

View More சிறுமி உயிரிழப்பு : ஓபிஎஸ் மற்றும் வானதி சீனிவாசன் கண்டனம்