நீதிமன்ற உத்தரவுகளையும், அரசின் அறிவுறுத்தல்கள், சுற்றறிக்கைகளையும் அதிகாரிகள் அமல்படுத்தாமல் இருப்பதை, கண்மூடி வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க முடியாது என சென்னை உயர் நீதிமன்றம் எச்சரித்துள்ளது. பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டையில் உள்ள நிலத்துக்கு பட்டா வழங்கக்…
View More பண பலம், ஆள் பலம் மிக்கவர்களுக்காகத்தான் அதிகாரிகளா..? – சென்னை உயர் நீதிமன்றம் கேள்விGovt Officers
சரியாக பணி செய்யாத வட்டாட்சியர்,வருவாய் ஆய்வாளர் – அமைச்சர் அதிரடி நடவடிக்கை
பொதுமக்களிடம் கனிவாகவும் நேர்மையாகவும் நடந்து கொள்ளாமல், அலட்சியமாக செயல்பட்ட மதுரவாயல் வட்டாட்சியர், வருவாய் ஆய்வாளர் ஆகிய 2 பேரை பணியிடை நீக்கம் செய்து வருவாய்த்துறை அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் உத்தரவிட்டுள்ளார். சென்னை மதுரவாயல் வட்டாட்சியர்…
View More சரியாக பணி செய்யாத வட்டாட்சியர்,வருவாய் ஆய்வாளர் – அமைச்சர் அதிரடி நடவடிக்கை