ஜாபர் சாதிக் வழக்கில் இயக்குநர் அமீர் ஆஜராக வேண்டும் என்று மத்திய போதைப் பொருள் தடுப்பு பிரிவு சம்மன் அனுப்பி உள்ளது. டெல்லியில் கடந்த மாதம் ரூ.2,000 கோடி மதிப்பிலான போதைப் பொருள் கடத்திய…
View More ஜாபர் சாதிக் வழக்கில் இயக்குநர் அமீருக்கு சம்மன்!summon
அமலாக்கத்துறையின் 3-வது சம்மனையும் புறக்கணித்தார் மஹுவா மொய்த்ரா!
அமலாக்கத்துறையின் மூன்றாவது சம்மனையும் திரிணமூல் காங்கிரஸ் முன்னாள் எம்பி மஹுவா மொய்த்ரா புறக்கணித்தார். திரிணாமூல் காங்கிரஸ் கட்சி எம்.பி-யாக இருந்தவர் மஹுவா மொய்த்ரா. நாடாளுமன்றத்தில் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் தொழிலதிபர் கவுதம் அதானிக்கு எதிராக…
View More அமலாக்கத்துறையின் 3-வது சம்மனையும் புறக்கணித்தார் மஹுவா மொய்த்ரா!“நீங்கள் சாமனியர் அல்ல; அமைச்சர்”… உதயநிதி ஸ்டாலினுக்கு உச்சநீதிமன்றம் அறிவுரை!
“ஒரு அமைச்சராக பதவி வகிக்கும் நிலையில் பேசும் போது எதிர் விளைவுகளை உணர்ந்து பேச வேண்டும்” என அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு உச்சநீதிமன்றம் அறிவுரை வழங்கியுள்ளது. தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர், கலைஞர்கள் சங்கம் சார்பில்…
View More “நீங்கள் சாமனியர் அல்ல; அமைச்சர்”… உதயநிதி ஸ்டாலினுக்கு உச்சநீதிமன்றம் அறிவுரை!ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதலமைச்சர் பரூக் அப்துல்லாவுக்கு அமலாக்கத்துறை சம்மன்!
ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதலமைச்சர் பரூக் அப்துல்லாவுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது. தேசிய மாநாட்டு கட்சியின் தலைவர் பரூக் அப்துல்லா, கடந்த 2001 முதல் 2012 வரையிலான காலகட்டத்தில் ஜம்மு காஷ்மீர் கிரிக்கெட் சங்கத்தின்…
View More ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதலமைச்சர் பரூக் அப்துல்லாவுக்கு அமலாக்கத்துறை சம்மன்!என்ஐஏ அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜரான நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள்!
நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் சாட்டை துரைமுருகன் உள்பட 3 பேர் இன்று சென்னை புரசைவாக்கத்தில் உள்ள என்ஐஏ அலுவலகத்தில் விசாரணைக்காக ஆஜராகினர். கடந்த பிப்.2 ஆம் தேதி தடை செய்யப்பட்ட அமைப்பிடம் இருந்து…
View More என்ஐஏ அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜரான நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள்!சனாதனம் குறித்த பேச்சு – அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேரில் ஆஜராக பாட்னா நீதிமன்றம் சம்மன்!
சனாதனம் குறித்து பேச்சுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேரில் ஆஜராக பாட்னா நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது. தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர், கலைஞர்கள் சங்கம் சார்பில் சென்னை காமராஜர் அரங்கில் கடந்த …
View More சனாதனம் குறித்த பேச்சு – அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேரில் ஆஜராக பாட்னா நீதிமன்றம் சம்மன்!லாலு பிரசாத், தேஜஸ்வி யாதவுக்கு அமலாக்கத்துறை மீண்டும் சம்மன்!
பீகார் முன்னாள் முதலமைச்சர் லாலு பிரசாத் யாதவ், அவரது மகன் தேஜஸ்வி யாதவ் ஆகிய இருவருக்கும் அமலாக்கத்துறை மீண்டும் சம்மன் அனுப்பியுள்ளது. லாலு பிரசாத் யாதவ் ரயில்வே அமைச்சராக இருந்த போது ரயில்வேயில் வேலை…
View More லாலு பிரசாத், தேஜஸ்வி யாதவுக்கு அமலாக்கத்துறை மீண்டும் சம்மன்!அங்கித் திவாரி விவகாரம்: டிஜிபிக்கு அமலாக்கத்துறை மீண்டும் கடிதம்!
அங்கித் திவாரி விவகாரம் தொடர்பாக மேலும் சில அமலாக்கத்துறைக்கு சம்மன் அனுப்பிய விவகாரம் தொடர்பாக டிஜிபி சங்கர் ஜிவாலுக்கு அமலாக்கத்துறை அதிகாரிகள் மீண்டும் கடிதம் அனுப்பி உள்ளனர். மதுரை தபால் தந்தி நகரில் உள்ள…
View More அங்கித் திவாரி விவகாரம்: டிஜிபிக்கு அமலாக்கத்துறை மீண்டும் கடிதம்!விசாரணைக்கு வர மறுக்கும் அதிகாரிகள் – அமலாக்கத்துறைக்கு 3-வது முறையாக சம்மன்!
அமலாக்கத்துறை அலுவலகத்தில் நடைபெற்ற லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை தொடர்பான புகாரில், காவல்துறை அனுப்பிய சம்மனுக்கு அமலாக்கத்துறை அதிகாரிகள் ஆஜராகாததால் 3-வது முறையாக காவல்துறையினர் சம்மன் அனுப்பியுள்ளனர். மதுரை தபால் தந்தி நகரில் உள்ள அமலாக்கத்துறை…
View More விசாரணைக்கு வர மறுக்கும் அதிகாரிகள் – அமலாக்கத்துறைக்கு 3-வது முறையாக சம்மன்!“அமலாக்கத்துறை மூலம் தமிழ்நாடு அரசுக்கு களங்கம் ஏற்படுத்த பாஜக முயற்சி!” – என்.ஆர்.இளங்கோ குற்றச்சாட்டு!
பாஜகவின் கையாளாக செயல்படும் அமலாக்கதுறை தமிழ்நாடு அரசின் மீது களங்கம் விளைவிக்க முயற்சிப்பதாக திமுக நாடாளுமன்ற உறுப்பினரும் வழக்கறிஞருமன என்.ஆர்.இளங்கோ டெல்லியில் தெரிவித்துள்ளார். மாவட்ட ஆட்சியர்களுக்கு அமலாக்கத்துறை அனுப்பிய சம்மனுக்கு மட்டும் இடைக்காலத் தடை…
View More “அமலாக்கத்துறை மூலம் தமிழ்நாடு அரசுக்கு களங்கம் ஏற்படுத்த பாஜக முயற்சி!” – என்.ஆர்.இளங்கோ குற்றச்சாட்டு!