பிரதமர் மோடி ஜம்மு-காஷ்மீரின் மாநில அந்தஸ்து குறித்தும் பேசியிக்கலாம் .., – பரூக் அப்துல்லா.!

ஜிஎஸ்டி குறித்து பேசிய பிரதமர் மோடி ஜம்மு-காஷ்மீரின் மாநில அந்தஸ்து குறித்தும் நீங்கள் பேசியிருந்தால் நன்றாக இருந்திருக்கும் என்று பரூக் அப்துல்லா தெரிவித்துள்ளார்.

View More பிரதமர் மோடி ஜம்மு-காஷ்மீரின் மாநில அந்தஸ்து குறித்தும் பேசியிக்கலாம் .., – பரூக் அப்துல்லா.!

ஜம்மு காஷ்மீரில் இந்தியா கூட்டணி அமோக வெற்றி! முதல்வராகிறார் உமர் அப்துல்லா!

ஜம்மு காஷ்மீரில் இந்தியா கூட்டணி வெற்றி பெற்றுள்ளது. உமர் அப்துல்லா முதலமைச்சராக பதவியேற்க உள்ளார். ஜம்மு-காஷ்மீரில் மொத்தமுள்ள 90 தொகுதிகளுக்கு மூன்று கட்டங்களாக (செப்.18, 25, அக்.1) தேர்தல் நடைபெற்றது. இதில் ஒட்டுமொத்தமாக 63.88…

View More ஜம்மு காஷ்மீரில் இந்தியா கூட்டணி அமோக வெற்றி! முதல்வராகிறார் உமர் அப்துல்லா!

“ஜம்மு காஷ்மீரின் முதல்வராக உமர் அப்துல்லா பதவியேற்பார்!” – பரூக் அப்துல்லா அறிவிப்பு!

ஜம்மு காஷ்மீரின் புதிய முதல்வராக உமர் அப்துல்லா பதவியேற்பார் என அவரது தந்தையும், தேசிய மாநாட்டு கட்சியின் தலைவருமான பரூக் அப்துல்லா அறிவித்துள்ளார். ஜம்மு காஷ்மீரில் மொத்தம் உள்ள 90 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு செப்டம்பர்…

View More “ஜம்மு காஷ்மீரின் முதல்வராக உமர் அப்துல்லா பதவியேற்பார்!” – பரூக் அப்துல்லா அறிவிப்பு!

ஜம்மு காஷ்மீரில் மாறுகிறதா கூட்டணி? தேசிய மாநாடு கட்சி விளக்கம்!

ஜம்மு காஷ்மீரில் ஆட்சி அமைப்பதற்காக இந்தியா கூட்டணியை தாண்டி வேறு எந்த கட்சியுடனும் மறைமுக பேச்சு நடத்தவில்லை என தேசிய மாநாடு கட்சி தெரிவித்துள்ளது. ஸ்ரீநகரின் முன்னாள் மேயர் ஜுனைத் அசிம் மாட்டு தனது…

View More ஜம்மு காஷ்மீரில் மாறுகிறதா கூட்டணி? தேசிய மாநாடு கட்சி விளக்கம்!

“அனைத்து மதங்களையும் மதிக்கவே இஸ்லாம் போதிக்கிறது” – தாலி குறித்த பிரதமர் மோடியின் பேச்சுக்கு காஷ்மீர் முன்னாள் முதலமைச்சர் ஃபரூக் அப்துல்லா பதில்

அனைத்து மதங்களையும் மதிக்கவே இஸ்லாம் போதிக்கிறது என தாலி குறித்த பிரதமர் மோடியின் பேச்சுக்கு காஷ்மீர் முன்னாள் முதலமைச்சர் ஃபரூக் அப்துல்லா பதில் அளித்துள்ளார்.  ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாராவில் நடந்த கலந்துகொண்டு பேசிய பிரதமர்…

View More “அனைத்து மதங்களையும் மதிக்கவே இஸ்லாம் போதிக்கிறது” – தாலி குறித்த பிரதமர் மோடியின் பேச்சுக்கு காஷ்மீர் முன்னாள் முதலமைச்சர் ஃபரூக் அப்துல்லா பதில்

“சிறைக்கு சென்ற பிறகு மிகப்பெரிய தலைவராக அரவிந்த் கெஜ்ரிவால் உருவெடுத்துள்ளார்” – ஃபரூக் அப்துல்லா

டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் சிறைக்கு சென்ற பிறகு மிகப்பெரிய தலைவராக உருவெடுத்துள்ளதாக ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதலமைச்சர் ஃபரூக் அப்துல்லா தெரிவித்துள்ளார். டெல்லி அரசின் மதுபான கொள்கை வழக்கில் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால்…

View More “சிறைக்கு சென்ற பிறகு மிகப்பெரிய தலைவராக அரவிந்த் கெஜ்ரிவால் உருவெடுத்துள்ளார்” – ஃபரூக் அப்துல்லா

ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதலமைச்சர் பரூக் அப்துல்லாவுக்கு அமலாக்கத்துறை சம்மன்!

ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதலமைச்சர் பரூக் அப்துல்லாவுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது. தேசிய மாநாட்டு கட்சியின் தலைவர் பரூக் அப்துல்லா, கடந்த 2001 முதல் 2012 வரையிலான காலகட்டத்தில் ஜம்மு காஷ்மீர் கிரிக்கெட் சங்கத்தின்…

View More ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதலமைச்சர் பரூக் அப்துல்லாவுக்கு அமலாக்கத்துறை சம்மன்!

“காசாவின் நிலை இந்தியாவிற்கும் ஏற்படலாம்” – ஃபரூக் அப்துல்லா எச்சரிக்கை!

பாகிஸ்தான் நாட்டுடன் பேச்சுவார்த்தை மூலம் ஒரு சுமுகத் தீர்வு காணப்படவில்லை என்றால் காசா, பாலஸ்தீனத்தின் நிலை இந்தியாவிற்கும் ஏற்பட இருப்பதாக ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதலமைச்சர் ஃபரூக் அப்துல்லா எச்சரித்துள்ளார். தேசிய மாநாட்டுக் கட்சியின்…

View More “காசாவின் நிலை இந்தியாவிற்கும் ஏற்படலாம்” – ஃபரூக் அப்துல்லா எச்சரிக்கை!

ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லாவுக்கு கொரோனா உறுதி!

ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லாவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் கடந்த சில தினங்களாக கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நாடு முழுவதும் கடந்த 24 மணி…

View More ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லாவுக்கு கொரோனா உறுதி!