டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஆதரவாக வாட்ஸ் ஆப் பிரச்சாரத்தைத் தொடங்கிய மனைவி…

டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஆதரவாக அவரது மனைவி சுனிதா அகர்வால் வாட்ஸ் ஆப் பிரச்சாரத்தைத் தொடங்கியுள்ளார்.  டெல்லி மாநில அரசின் மதுபான கொள்கையில் ஊழல் நடந்திருப்பதாகக் கூறி முதல்வராக இருக்கும் அரவிந்த் கெஜ்ரிவால்…

View More டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஆதரவாக வாட்ஸ் ஆப் பிரச்சாரத்தைத் தொடங்கிய மனைவி…

அமலாக்கத்துறையின் 3-வது சம்மனையும் புறக்கணித்தார் மஹுவா மொய்த்ரா!

அமலாக்கத்துறையின் மூன்றாவது சம்மனையும்  திரிணமூல் காங்கிரஸ் முன்னாள் எம்பி மஹுவா மொய்த்ரா புறக்கணித்தார்.   திரிணாமூல் காங்கிரஸ் கட்சி எம்.பி-யாக இருந்தவர் மஹுவா மொய்த்ரா.  நாடாளுமன்றத்தில் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் தொழிலதிபர் கவுதம் அதானிக்கு எதிராக…

View More அமலாக்கத்துறையின் 3-வது சம்மனையும் புறக்கணித்தார் மஹுவா மொய்த்ரா!

அமலாக்கத்துறையின் கைது நடவடிக்கைக்கு எதிரான அரவிந்த் கெஜ்ரிவாலின் மனு! டெல்லி உயர்நீதிமன்றத்தில் நாளை விசாரணை!

அமலாக்கத்துறையின் கைது நடவடிக்கைக்கு எதிராக டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தொடர்ந்த மனு டெல்லி உயர்நீதிமன்றத்தில் நாளை விசாரணைக்கு வர உள்ளது.  டெல்லி மாநில முதல்வராக இருக்கும் அரவிந்த் கெஜ்ரிவால் கடந்த 21-ஆம் தேதி…

View More அமலாக்கத்துறையின் கைது நடவடிக்கைக்கு எதிரான அரவிந்த் கெஜ்ரிவாலின் மனு! டெல்லி உயர்நீதிமன்றத்தில் நாளை விசாரணை!

‘பிரதமர் மோடியின் மிகப்பெரிய பயம் கெஜ்ரிவால்’..சமூக வலைதளங்களில் முகப்பு படத்தை மாற்றி ஆம் ஆத்மி பரப்புரை!

கெஜ்ரிவாலின் கைதை கண்டித்து ஆம் ஆத்மி கட்சி தனது சமூக வலைதளப் பக்கங்களில் இருந்த முகப்புப் படத்தை மாற்றி பரப்புரையில் ஈடுபட்டுள்ளது. டெல்லி முதலமைச்சர் கெஜ்ரிவாலின் கைதுக்கு பல முக்கிய தலைவர்கள் கண்டனம் தெரிவித்து…

View More ‘பிரதமர் மோடியின் மிகப்பெரிய பயம் கெஜ்ரிவால்’..சமூக வலைதளங்களில் முகப்பு படத்தை மாற்றி ஆம் ஆத்மி பரப்புரை!

அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு 5-ஆவது முறையாக அமலாக்கத்துறை சம்மன்!

கலால் கொள்கை முறைகேடு வழக்கில் விசாரணைக்கு ஆஜராகுமாறு, தொடர்ந்து 5-ஆவது முறையாக அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அமலாக்கத் துறை சம்மன் அனுப்பியுள்ளது.  டெல்லி 32 மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டு 849 சில்லறை விற்பனை நிலையங்களுக்கு மதுபானம் விற்பனை…

View More அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு 5-ஆவது முறையாக அமலாக்கத்துறை சம்மன்!