ஜெயக்குமார் மரண வழக்கு தொடர்பாக நண்பர்கள் உட்பட 30க்கும் மேற்பட்டோருக்கு சிபிசிஐடி போலிசார் சம்மன் அனுப்பியுள்ளனர். திருநெல்வேலி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் தன்சிங் கடந்த 2 ஆம் தேதி காணாமல் போனதாக…
View More ஜெயக்குமார் மரண வழக்கு: 30க்கும் மேற்பட்டோருக்கு சிபிசிஐடி சம்மன்!summon
“அமலாக்கத் துறை சம்மனை ஏற்று விசாரணைக்கு ஆஜராகுபவரை கைது செய்ய சிறப்பு நீதிமன்றத்திடம் அனுமதி பெற வேண்டும்!” – உச்சநீதிமன்றம்!
அமலாக்கத் துறை அனுப்பும் நோட்டீஸை ஏற்று, குற்றம்சாட்டப்பட்டவர் விசாரணைக்கு ஆஜராகும்போது அவரை கைது செய்வதென்றால், சிறப்பு நீதிமன்றத்திடம் அனுமதி பெற வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. ஒரு பணமோசடி தடுப்பு வழக்கை விசாரணைக்கு…
View More “அமலாக்கத் துறை சம்மனை ஏற்று விசாரணைக்கு ஆஜராகுபவரை கைது செய்ய சிறப்பு நீதிமன்றத்திடம் அனுமதி பெற வேண்டும்!” – உச்சநீதிமன்றம்!“காவல்துறையின் சம்மனை கண்டுகொள்ள வேண்டாம்” – ராஜ்பவன் ஊழியர்களுக்கு மேற்கு வங்க ஆளுநர் உத்தரவு!
காவல்துறையின் சார்பில் அனுப்பப்படும் சம்மனை புறக்கணிக்க வேண்டும் என்று ராஜ்பவன் ஊழியர்களுக்கு மேற்கு வங்க ஆளுநர் உத்தரவிட்டுள்ளார். மேற்கு வங்கத்தில் ஆட்சியில் இருக்கும் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் அரசு, மத்திய அரசுடன்…
View More “காவல்துறையின் சம்மனை கண்டுகொள்ள வேண்டாம்” – ராஜ்பவன் ஊழியர்களுக்கு மேற்கு வங்க ஆளுநர் உத்தரவு!மேற்கு வங்க ஆளுநர் மீது பாலியல் புகார்: ராஜ்பவன் ஊழியர்கள் 4 பேருக்கு சம்மன்!
மேற்கு வங்க ஆளுநர் ஆனந்த போஸ் மீதான பாலியல் புகார், தொடர்பாக விசாரிக்க, ஆளுநர் மாளிகை ஊழியர்களுக்கு அம்மாநில போலீஸார் சம்மன் அனுப்பியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேற்கு வங்கத்தில் ஆட்சியில் இருக்கும் மம்தா…
View More மேற்கு வங்க ஆளுநர் மீது பாலியல் புகார்: ராஜ்பவன் ஊழியர்கள் 4 பேருக்கு சம்மன்!சட்டவிரோத ஐபிஎல் ஒளிபரப்பு வழக்கு – நடிகை தமன்னாவுக்கு சைபர் கிரைம் போலீஸ் சம்மன்!
2023 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரை சட்டவிரோதமாக ஃபேர்ப்ளே செயலியில் ஒளிப்பரப்பட்டது தொடர்பான வழக்கில் நடிகை தமன்னாவுக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. கடந்த 2023 ஆம் ஆண்டு ஐபிஎல் போட்டிகள் சட்ட விரோதமாக ஃபேர்ப்ளே செயலியில்…
View More சட்டவிரோத ஐபிஎல் ஒளிபரப்பு வழக்கு – நடிகை தமன்னாவுக்கு சைபர் கிரைம் போலீஸ் சம்மன்!இனிப்பு சாப்பிட்டதாக அமலாக்கத்துறை முன்வைத்த குற்றச்சாட்டிற்கு அரவிந்த் கெஜ்ரிவால் தரப்பு மறுப்பு!
இனிப்பு சாப்பிட்டு சர்க்கரை அளவை அதிகரித்து அதன் மூலம் பிணை வாங்க முயற்சிப்பதாக அமலாக்கத் துறையின் குற்றச்சாட்டை டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தரப்பு வழக்கறிஞர் மறுத்துள்ளார். மதுபான கொள்கை வழக்கில் டெல்லி முதலமைச்சர்…
View More இனிப்பு சாப்பிட்டதாக அமலாக்கத்துறை முன்வைத்த குற்றச்சாட்டிற்கு அரவிந்த் கெஜ்ரிவால் தரப்பு மறுப்பு!அரவிந்த் கெஜ்ரிவால் மனு – இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணை!
கலால் கொள்கை வழக்கில், தனது மனுவை தள்ளுபடி செய்த டெல்லி உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து அரவிந்த் கெஜ்ரிவால் தொடர்ந்த மேல்முறையீட்டு மனு இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது. மதுபான கொள்கை வழக்கில் டெல்லி முதலமைச்சர்…
View More அரவிந்த் கெஜ்ரிவால் மனு – இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணை!“என் மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்கும், எனக்கும் எந்த தொடர்பும் இல்லை” -இயக்குநர் அமீர்
என் மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்கும், எனக்கும் எந்த தொடர்பும் இல்லை என இயக்குநர் அமீர் தெரிவித்துள்ளார். 2000 கோடி ரூபாய் மதிப்பிலான 3500 கிலோ போதைப் பொருள் கடத்தல் வழக்கில் தலைமறைவாக இருந்து வந்த…
View More “என் மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்கும், எனக்கும் எந்த தொடர்பும் இல்லை” -இயக்குநர் அமீர்NIA அதிகாரிகளுக்கு மேற்கு வங்க காவல்துறை சம்மன்!
விசாரணையின் போது, பெண்களிடம் அநாகரீக முறையில் நடந்துகொண்டதாக என்ஐஏ மற்றும் சிஆர்பிஎஃப் அதிகாரிகள் மீது புகார் அளிக்கப்பட்ட நிலையில் என்ஐஏ அதிகாரிகள் விசாரணைக்கு ஆஜராக மேற்கு வங்க காவல்துறை சம்மன் அனுப்பியுள்ளது. கடந்த 2022-ம்…
View More NIA அதிகாரிகளுக்கு மேற்கு வங்க காவல்துறை சம்மன்!ஜாபர் சாதிக் வழக்கு | இயக்குனர் அமீர் அலுவலகம் உள்ளிட்ட 30 இடங்களில் அமலாக்கத் துறை சோதனை!
போதைப்பொருள் கடத்தல் விவகாரத்தில் இயக்குநர் அமீரின் அலுவலகம் உள்ளிட்ட பல இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். டெல்லியில் கடந்த மாதம் ரூ.2,000 கோடி மதிப்பிலான போதைப் பொருள் கடத்திய 3 பேரை…
View More ஜாபர் சாதிக் வழக்கு | இயக்குனர் அமீர் அலுவலகம் உள்ளிட்ட 30 இடங்களில் அமலாக்கத் துறை சோதனை!