கனமழை எச்சரிக்கை காரணமாக டெல்டா மாவட்டங்களுக்கு இன்று முதல் மார்ச் 1 வரை முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.
View More கனமழை எச்சரிக்கை – 12 மாவட்ட ஆட்சியர்களுக்கு தமிழக அரசு கடிதம் !District Collectors
கனமழை எச்சரிக்கை: மாவட்ட ஆட்சியர்களுக்கு தமிழ்நாடு அரசு கடிதம்!
வடகிழக்கு பருவமழையால் ஏற்படும் பேரிடர்களை கையாள முன்னெரிச்சை நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும் என சென்னை மாநகராட்சி ஆணையர் மற்றும் மாவட்ட ஆட்சியர்களுக்கு வருவாய் நிர்வாக ஆணையர் ராஜேஷ் லக்கானி கடிதம் எழுதியுள்ளார். வடகிழக்கு பருவமழை…
View More கனமழை எச்சரிக்கை: மாவட்ட ஆட்சியர்களுக்கு தமிழ்நாடு அரசு கடிதம்!“ஊரக பகுதிகளிலும் காலை உணவு திட்டம்” – 14 மாவட்ட ஆட்சியர்களுடனான ஆலோசனைக் கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு!
“காலை உணவு திட்டத்தை ஊரக பகுதிகளில் நடைமுறைப்படுத்த வேண்டும்” என 14 மாவட்ட ஆட்சியர்களுடனான ஆலோசனைக் கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். தமிழ்நாடு அரசின் சார்பில் அறிவிக்கப்பட்ட திட்டங்களின் நிலை, புதிய அறிவிப்புகள் உள்ளிட்ட…
View More “ஊரக பகுதிகளிலும் காலை உணவு திட்டம்” – 14 மாவட்ட ஆட்சியர்களுடனான ஆலோசனைக் கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு!“கோடை விடுமுறையில் அனைத்து பள்ளிகளிலும் சிறப்பு வகுப்புகள், நிகழ்ச்சிகளை தவிர்க்க வேண்டும்!” – தலைமை செயலர் சிவ்தாஸ் மீனா அறிவுரை!
கோடை விடுமுறையில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் அனைத்து வகையான நிகழ்ச்சிகள், சிறப்பு வகுப்புகளை தவிர்க்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர்களுக்கு தலைமை செயலர் சிவ்தாஸ் மீனா அறிவுறுத்தியுள்ளார். பள்ளி மாணவர்களுக்கு தற்போது கோடைக்கால…
View More “கோடை விடுமுறையில் அனைத்து பள்ளிகளிலும் சிறப்பு வகுப்புகள், நிகழ்ச்சிகளை தவிர்க்க வேண்டும்!” – தலைமை செயலர் சிவ்தாஸ் மீனா அறிவுரை!“அமலாக்கத்துறை மூலம் தமிழ்நாடு அரசுக்கு களங்கம் ஏற்படுத்த பாஜக முயற்சி!” – என்.ஆர்.இளங்கோ குற்றச்சாட்டு!
பாஜகவின் கையாளாக செயல்படும் அமலாக்கதுறை தமிழ்நாடு அரசின் மீது களங்கம் விளைவிக்க முயற்சிப்பதாக திமுக நாடாளுமன்ற உறுப்பினரும் வழக்கறிஞருமன என்.ஆர்.இளங்கோ டெல்லியில் தெரிவித்துள்ளார். மாவட்ட ஆட்சியர்களுக்கு அமலாக்கத்துறை அனுப்பிய சம்மனுக்கு மட்டும் இடைக்காலத் தடை…
View More “அமலாக்கத்துறை மூலம் தமிழ்நாடு அரசுக்கு களங்கம் ஏற்படுத்த பாஜக முயற்சி!” – என்.ஆர்.இளங்கோ குற்றச்சாட்டு!அமலாக்கத்துறை சம்மனுக்கு இடைக்கால தடை – சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!
மணல் குவாரி விவகாரத்தில் தமிழ்நாடு அரசு தொடர்ந்த வழக்கில், அமலாக்கத்துறை அளித்த சம்மனுக்கு சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாட்டில் உள்ள மணல் குவாரிகளில் அரசு நிர்ணயித்த அளவை விட கூடுதலாக…
View More அமலாக்கத்துறை சம்மனுக்கு இடைக்கால தடை – சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!அமலாக்கத்துறைக்கு எதிராக தமிழ்நாடு அரசு தொடர்ந்த வழக்கு – நாளை தீர்ப்பு!
தமிழ்நாட்டை சேர்ந்த 10 மாவட்ட ஆட்சியர்களுக்கு, அமலாக்கத்துறை சம்மன் அனுப்பிய வழக்கில் நாளை தீர்ப்பளிப்பதாக சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாட்டில் உள்ள மணல் குவாரிகளில் அரசு நிர்ணயித்த அளவை விட கூடுதலாக மணலை அள்ளி…
View More அமலாக்கத்துறைக்கு எதிராக தமிழ்நாடு அரசு தொடர்ந்த வழக்கு – நாளை தீர்ப்பு!அமலாக்கத்துறைக்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு முறையீடு – அதிகார வரம்பை மீறி செயல்படுவதாக குற்றச்சாட்டு!
தமிழ்நாட்டைச் சேர்ந்த 10 மாவட்ட ஆட்சியர்களுக்கு, அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியதற்கு எதிராக தமிழ்நாடு அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளது. தமிழ்நாட்டில் உள்ள மணல் குவாரிகளில் அரசு நிர்ணயித்த அளவை விட கூடுதலாக மணலை…
View More அமலாக்கத்துறைக்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு முறையீடு – அதிகார வரம்பை மீறி செயல்படுவதாக குற்றச்சாட்டு!பள்ளி விடுமுறை: சூழலுக்கு ஏற்ப தலைமை ஆசிரியர்களே முடிவு செய்யலாம்…
நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களில் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களே விடுமுறை தொடர்பான முடிவுகளை எடுத்துக் கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர். குமரிக்கடல், தமிழக கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளில்…
View More பள்ளி விடுமுறை: சூழலுக்கு ஏற்ப தலைமை ஆசிரியர்களே முடிவு செய்யலாம்…புதிதாக பொறுப்பேற்ற ஆட்சியர்களுக்கு தலைமைச் செயலாளர் இறையன்பு கடிதம்
தலைமைச் செயலாளர் இறையன்பு, புதிதாக பொறுப்பேற்றுள்ள மாவட்ட ஆட்சித்தலைவர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில் ஆட்சியர்கள் கவனம் செலுத்த வேண்டிய 51 இனங்களையும் பட்டியலிட்டுள்ளார். இதுகுறித்து அவர் அனுப்பியுள்ள கடிதத்தில், இலங்கைத்தமிழர்களுக்கு வீடுகள் கட்டும் பணிகள்…
View More புதிதாக பொறுப்பேற்ற ஆட்சியர்களுக்கு தலைமைச் செயலாளர் இறையன்பு கடிதம்