வேலைக்கு செல்ல பிடிக்காமல் உயிரை மாய்த்து கொண்ட மத்திய அரசு ஊழியர்!

சென்னையில் வேலைக்கு செல்ல பிடிக்காமல் மத்திய அரசு ஊழியர் உயிரை மாய்த்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

View More வேலைக்கு செல்ல பிடிக்காமல் உயிரை மாய்த்து கொண்ட மத்திய அரசு ஊழியர்!

“தற்கொலைக்கு முயற்சிக்கவில்லை” – பின்னணி பாடகி கல்பனா விளக்கம் !

தூக்கமின்மை காரணமாக அதிக அளவில் தூக்க மாத்திரைகளை உட்கொண்டேன், தற்கொலைக்கு முயற்சிக்கவில்லை என்று பாடகி கல்பனா விளக்கம் அளித்துள்ளார்.

View More “தற்கொலைக்கு முயற்சிக்கவில்லை” – பின்னணி பாடகி கல்பனா விளக்கம் !

ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் நோயாளி தற்கொலை!

சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை மாடியில் இருந்து குதித்து நோயாளி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

View More ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் நோயாளி தற்கொலை!

குடும்பத் தகராறு – 2 குழந்தைகளுடன் உயிரை மாய்த்துக் கொண்ட தம்பதி!

கோபிசெட்டிபாளையம் குடும்பத் தகராறு காரணமாக கணவன் மனைவியுடன் இரு குழந்தைகளும் விசம் குடித்து
தற்கொலை செய்துள்ளனர்.

View More குடும்பத் தகராறு – 2 குழந்தைகளுடன் உயிரை மாய்த்துக் கொண்ட தம்பதி!

உயிரை மாய்த்துக் கொண்ட சின்னத்திரை நடிகை சித்ராவின் தந்தை – போலீசார் தீவிர விசாரணை !

மறைந்த சின்னத்திரை நடிகை சித்ராவின் தந்தை தூக்கிட்டு உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிரபல சின்னத்திரை நடிகையான சித்ரா கடந்த 2020 டிசம்பர் 9-ம் தேதி சென்னை பூந்தமல்லி அடுத்த நசரத்பேட்டையில்…

View More உயிரை மாய்த்துக் கொண்ட சின்னத்திரை நடிகை சித்ராவின் தந்தை – போலீசார் தீவிர விசாரணை !

காஞ்சிபுரம் | கிணற்றில் மிதந்த ஆண் சடலம் – காவல்துறை தீவிர விசாரணை!

காஞ்சிபுரத்தில் கிணற்றில் கிடந்த ஆண் சடலத்தை போலீசார் கைப்பற்றி கொலையா உயிரை மாய்த்து கொண்டாரா என பல கோணத்தில் விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர். காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் ஊராட்சிக்கு உள்பட்ட புலிப்பாக்கம் பகுதியைச் சேர்ந்த…

View More காஞ்சிபுரம் | கிணற்றில் மிதந்த ஆண் சடலம் – காவல்துறை தீவிர விசாரணை!

‘இறப்பிலும் இணை பிரியாத கல்லூரி தோழிகள் ‘ – அவிநாசியில் பரபரப்பு !

அவிநாசியில் தனியார் கல்லூரியில் படித்து வந்த கல்லூரி தோழிகள் இரண்டு பேர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டம் அவிநாசி அடுத்த பழங்கரை பகுதியைச் சேர்ந்த மருதாசலமூர்த்தி என்பவரின்…

View More ‘இறப்பிலும் இணை பிரியாத கல்லூரி தோழிகள் ‘ – அவிநாசியில் பரபரப்பு !

செஞ்சி அருகே உயிரை மாய்த்துக்கொண்ட கணவன், மனைவி – போலீசார் தீவிர விசாரணை!

செஞ்சி அருகே திருமணம் தாண்டிய உறவால் கணவன் மனைவி தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்ட நிலையில், செஞ்சி போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அடுத்த வல்லம் பகுதியை சேர்ந்தவர் குமார்(45).இவரது…

View More செஞ்சி அருகே உயிரை மாய்த்துக்கொண்ட கணவன், மனைவி – போலீசார் தீவிர விசாரணை!
Kannada ,film director ,Guruprasad, suicide , cinemaupdates

கன்னட இயக்குநர் #Guruprasad திடீர் மரணம் – அதிர்ச்சியில் திரையுலகம்!

பிரபல கன்னட திரைப்பட இயக்குநர் குருபிரசாத் உயிரை மாய்த்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கன்னட இயக்குநர் குருபிரசாத் 2006ம் ஆண்டில் ‘மாதா’ திரைப்படத்தின் மூலமாக அறிமுகமான இவரின் ‘எட்டேலு மஞ்சுநாதா’…

View More கன்னட இயக்குநர் #Guruprasad திடீர் மரணம் – அதிர்ச்சியில் திரையுலகம்!

#Puducherry சிறுமி கொலை வழக்கு | சிறையில் உயிரை மாய்த்துக்கொண்ட கைதான நபர்!

புதுச்சேரியில் சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்த முதியவர் விவேகானந்தன் தூக்கியிட்டு தற்கொலை செய்து கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது. புதுச்சேரி முத்தியால்பேட்டை பகுதியில் 9 வயது சிறுமி அதே பகுதியைச் சேர்ந்த…

View More #Puducherry சிறுமி கொலை வழக்கு | சிறையில் உயிரை மாய்த்துக்கொண்ட கைதான நபர்!