விசாரணைக்கு அழைத்து சென்ற நபர் காவல்நிலைய மாடியில் இருந்து குதித்து உயிரிழப்பு !

முசிறி அருகே விசாரணைக்கு அழைத்து சென்ற நபர் காவல்நிலைய மாடியில் இருந்து குதித்து உயிரை மாய்த்துக் கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டம் தாதம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் பிரசாந்த். இவர் கடந்த 2018ஆம் ஆண்டு…

View More விசாரணைக்கு அழைத்து சென்ற நபர் காவல்நிலைய மாடியில் இருந்து குதித்து உயிரிழப்பு !

கடனை திருப்பி செலுத்த முடியாததால் சலூன் கடைக்காரர் தீக்குளித்து உயிரிழப்பு .!

தனியார் நிதிநிறுவனத்தில் வாங்கிய கடனை திருப்பி கொடுக்க முடியாததால் சலூன் கடைக்காரர், தீக்குளித்து உயிரிழப்பு   கொண்ட அதிர்ச்சி சம்பவம் சென்னையில் நிகழ்ந்துள்ளது. சென்னை கொடுங்கையூர் முத்தமிழ் நகரை சேர்ந்தவர் தியாகராஜன். இவர், ஓட்டேரியில் சொந்தமாக…

View More கடனை திருப்பி செலுத்த முடியாததால் சலூன் கடைக்காரர் தீக்குளித்து உயிரிழப்பு .!

சரியாக படிக்காததால் கண்டித்த தந்தை; தூக்கிட்டு உயிரை மாய்த்துக் கொண்ட மகள்!

சென்னை பம்மல் அருகே தந்தை கண்டித்ததால் பள்ளி மாணவி தூக்கிட்டு உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை பம்மல் அடுத்த பாரதியார் தெருவை சேர்நதவர் விநாயகம். இவருக்கு மூன்று மகள்கள் மற்றும்…

View More சரியாக படிக்காததால் கண்டித்த தந்தை; தூக்கிட்டு உயிரை மாய்த்துக் கொண்ட மகள்!

அக்காவுக்கு முக்கியத்துவம் கொடுத்த குடும்பத்தினர்; மன உளைச்சலில் உயிரை மாய்த்துக் கொண்டதங்கை!

கொரட்டூரில் அக்காவுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டதால் மனஉளைச்சலுக்கு ஆளான தங்கை தூக்கிட்டுஉயிரை மாய்த்துக் கொண்ட வழக்கை போலீசார் விசாரித்து வருகின்றனர். சென்னை கொரட்டூர் பழைய தபால்பெட்டி தெருவில் வசித்து வரும் சண்முகம் என்பவரின் மகள் ரேவதி…

View More அக்காவுக்கு முக்கியத்துவம் கொடுத்த குடும்பத்தினர்; மன உளைச்சலில் உயிரை மாய்த்துக் கொண்டதங்கை!

செல்போன் பயன்படுத்துவதை தந்தை கண்டித்ததால், மகன் தூக்கிட்டு உயிரிழப்பு !

செல்போன் அதிகம் பயன்படுத்துவதை தந்தை கண்டித்ததால், 12ம் வகுப்பு மாணவன் தூக்கிட்டு உயிரை மாய்த்துக்  கொண்டார். சென்னை பல்லாவரம் அடுத்த பம்மல் காமராஜபுரத்தை சேர்ந்தவர் இக்னேஷ் சுந்தர். இவருடைய மகன் சேவியர் பிரகாஷ். இவர்…

View More செல்போன் பயன்படுத்துவதை தந்தை கண்டித்ததால், மகன் தூக்கிட்டு உயிரிழப்பு !

கர்நாடக துணை சபாநாயகர் ரயில் முன் பாய்ந்து உயிரிழப்பு ; விசாரணை தீவிரம்!

கர்நாடக மாநில துணை சபாநாயகர் தர்மே கவுடா ரயில் முன் பாய்ந்து உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக சட்டமேலவை கூட்டத்தொடரின் போது பசுவதை தடுப்பு சட்டத்தை பாஜக அரசு தாக்கல்…

View More கர்நாடக துணை சபாநாயகர் ரயில் முன் பாய்ந்து உயிரிழப்பு ; விசாரணை தீவிரம்!

கணவருடன் தூக்கிட்டு உயிரை மாய்த்துக் கொண்ட 8 மாத கர்ப்பிணி!

திருப்பூர் அருகே 8 மாத கர்ப்பிணி, கணவருடன் தூக்கிட்டு உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டம், கணக்கம்பாளையம் ஊராட்சி, மீனாட்சி நகரில் வசித்து வந்தவர் பாலமுருகன். இவரது மனைவி கவிதா.…

View More கணவருடன் தூக்கிட்டு உயிரை மாய்த்துக் கொண்ட 8 மாத கர்ப்பிணி!

மதுரை மத்திய சிறையில் தண்டனை கைதி தூக்கிட்டு உயிரிழப்பு !

மதுரை மத்திய சிறையில் தண்டனை கைதி தூக்கிட்டு உயிரை மாய்த்துக்கொண்டார். மதுரை திடீர் நகர் அலாவுதீன் தோப்பை சேர்ந்த நாசர் என்பவர் 2003ஆம் ஆண்டு கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில்…

View More மதுரை மத்திய சிறையில் தண்டனை கைதி தூக்கிட்டு உயிரிழப்பு !

5 ஆண்டுகளாக குழந்தை இல்லாததால் உயிரை மாய்த்துக் கொண்ட தம்பதி!

திருமணமாகி 5 ஆண்டுகள் ஆகியும் குழந்தை இல்லாததால், கணவன் -மனைவி உயிரை மாய்த்துக்கொண்டது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே உள்ள இடலாக்குடி பைத் மால் நகரை சேர்ந்தவர் மகா வைகுண்டம் (25).…

View More 5 ஆண்டுகளாக குழந்தை இல்லாததால் உயிரை மாய்த்துக் கொண்ட தம்பதி!

கடன் தொல்லையால் 3 குழந்தைகளை கொன்றுவிட்டு கணவன், மனைவி உயிரிழப்பு!

விழுப்புரம் மாவட்டத்தில் கடன் தொல்லையால் 3 குழந்தைகளை கொன்றுவிட்டு கணவன், மனைவி உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டம் வளவனூர் அருகே புதுப்பாளையத்தைச் சேர்ந்தவர் மோகன். இவருக்கு திருமணமாகி மனைவி, 3 குழந்தைகள்…

View More கடன் தொல்லையால் 3 குழந்தைகளை கொன்றுவிட்டு கணவன், மனைவி உயிரிழப்பு!