சென்னை தாம்பரம் அடுத்த சமத்துவ பெரியார் நகரில் உள்ள தனியார் பள்ளியில் படிக்கும் மாணவர்கள் மதிய உணவில் அசைவ உணவான மீன், இறைச்சி, முட்டை எடுத்து வர அனுமதி இல்லை என பெற்றோர்களுக்கு இ.மெயில் மூலம் பள்ளி நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.
View More தாம்பரத்தில் தனியார் பள்ளியில் அசைவ உணவிற்கு தடை!private school
திருச்செந்தூர்: தனியார் பள்ளியில் 9ம் வகுப்பு மாணவன் உயிரை மாய்த்துக் கொள்ள முயற்சி… ஆசிரியர்கள் தரக்குறைவாக பேசியதாக விபரீத முடிவு!
திருச்செந்தூரில் தனியார் பள்ளியில், முதல் மாடியில் இருந்து கீழே குதித்து 9 ஆம்
வகுப்பு மாணவன் உயிரை மாய்த்துக் கொள்ள முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
“விளையாட்டுத் துறையை Promote செய்ய வேண்டும், அமைச்சரை அல்ல” – இபிஎஸ் விமர்சனம்!
விளையாட்டுத் துறையை Promote செய்ய வேண்டும், அமைச்சரை அல்ல என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி விமர்சனம் செய்துள்ளார்.
View More “விளையாட்டுத் துறையை Promote செய்ய வேண்டும், அமைச்சரை அல்ல” – இபிஎஸ் விமர்சனம்!தனியார் பள்ளிகளில் 25% மாணவர் சேர்க்கையை நிறுத்த அரசு திட்டமா? – ராமதாஸ் கேள்வி!
தனியார் பள்ளிகளில் 25% மாணவர் சேர்க்கையை நிறுத்த அரசு திட்டமா? என பாமக நிறுவனர் ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.
View More தனியார் பள்ளிகளில் 25% மாணவர் சேர்க்கையை நிறுத்த அரசு திட்டமா? – ராமதாஸ் கேள்வி!தனியார் பள்ளி கழிவுநீர் தொட்டியில் விழுந்து சிறுமி உயிரிழந்த வழக்கு – சிசிடிவி காட்சிகளை மாணவியின் தந்தையிடம் ஒப்படைக்க உயர் நீதிமன்றம் உத்தரவு!
விக்கிவாண்டியில் தனியார் பள்ளி கழிவுநீர் தொட்டியில் விழுந்து 4 வயது குழந்தை பலியான சம்பவம் தொடர்பான வழக்கின் இறுதி அறிக்கையை 12 வாரங்களில் தாக்கல் செய்ய காவல்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
View More தனியார் பள்ளி கழிவுநீர் தொட்டியில் விழுந்து சிறுமி உயிரிழந்த வழக்கு – சிசிடிவி காட்சிகளை மாணவியின் தந்தையிடம் ஒப்படைக்க உயர் நீதிமன்றம் உத்தரவு!பாலியல் வழக்கு – திருச்சி தனியார் பள்ளியில் +2 செய்முறை தேர்வுகள் ஒத்திவைப்பு!
திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த மணப்பாறைப்பட்டி சாலையில் உள்ள உள்ள தனியார் பள்ளியில் 4ஆம் வகுப்பு மாணவியிடம், பள்ளி தாளாளரின் கணவர் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக…
View More பாலியல் வழக்கு – திருச்சி தனியார் பள்ளியில் +2 செய்முறை தேர்வுகள் ஒத்திவைப்பு!கழிவுநீர் தொட்டியில் விழுந்து யுகேஜி மாணவி உயிரிழந்த விவகாரம் – பள்ளி தாளாளர், முதல்வர், ஆசிரியருக்கு நிபந்தனை ஜாமின்!
விக்கிவாண்டியில் தனியார் பள்ளி கழிவுநீர் தொட்டியில் விழுந்து குழந்தை உயிரிழந்த சம்பவத்தில், பள்ளியின் தாளாளர், முதல்வர் மற்றும் ஆசிரியருக்கு நிபந்தனை ஜாமின் வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் உள்ள…
View More கழிவுநீர் தொட்டியில் விழுந்து யுகேஜி மாணவி உயிரிழந்த விவகாரம் – பள்ளி தாளாளர், முதல்வர், ஆசிரியருக்கு நிபந்தனை ஜாமின்!சிறுமி லியாவின் உடலுக்கு அமைச்சர் பொன்முடி அஞ்சலி!
விக்கிரவாண்டியில் உயிரிழந்த சிறுமி லியா லஷ்மி உடலுக்கு வனத்துறை அமைச்சர் பொன்முடி நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் உள்ள தனியார் பள்ளி கழிவுநீர் தொட்டியில் விழுந்து நேற்று சிறுமி லியா…
View More சிறுமி லியாவின் உடலுக்கு அமைச்சர் பொன்முடி அஞ்சலி!சிறுமி உயிரிழப்பு – பள்ளி தாளாளர் உட்பட 3 பேர் கைது!
விக்கிரவாண்டி தனியார் பள்ளியில் கழிவுநீர் தொட்டியில் விழுந்து யுகேஜி மாணவி உயிரிழந்த விவகாரத்தில், பள்ளி தாளாளர் உட்பட மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி பழைய போலீஸ் ஸ்டேஷன் எதிரே உள்ள…
View More சிறுமி உயிரிழப்பு – பள்ளி தாளாளர் உட்பட 3 பேர் கைது!விக்கிரவாண்டி | தனியார் பள்ளி கழிவுநீர் தொட்டியில் விழுந்து யுகேஜி மாணவி உயிரிழப்பு!
விக்கிரவாண்டியில் தனியார் பள்ளியில் உள்ள கழிவுநீர் தொட்டியில் விழுந்து 5 வயது மாணவி உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் கழிவுநீர் தொட்டியில் விழுந்து…
View More விக்கிரவாண்டி | தனியார் பள்ளி கழிவுநீர் தொட்டியில் விழுந்து யுகேஜி மாணவி உயிரிழப்பு!
