பட்டியலின பணியாளரை காலில் விழுந்து மன்னிப்பு கேட்க வைப்பது தான் திமுகவின் சமூகநீதியா? அன்புமணி ராமதாஸ்!

திண்டிவனம் நகராட்சி நிகழ்வில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் அனைவரையும் உடனடியாக கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

View More பட்டியலின பணியாளரை காலில் விழுந்து மன்னிப்பு கேட்க வைப்பது தான் திமுகவின் சமூகநீதியா? அன்புமணி ராமதாஸ்!

வேலைக்கு செல்ல பிடிக்காமல் உயிரை மாய்த்து கொண்ட மத்திய அரசு ஊழியர்!

சென்னையில் வேலைக்கு செல்ல பிடிக்காமல் மத்திய அரசு ஊழியர் உயிரை மாய்த்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

View More வேலைக்கு செல்ல பிடிக்காமல் உயிரை மாய்த்து கொண்ட மத்திய அரசு ஊழியர்!

“டார்கெட் முடிக்க மாட்டியா”… ஊழியர்களை சங்கிலியால் கட்டி நாய்போல் இழுத்து சென்ற தனியார் நிறுவனம்!

டார்கெட் முடிக்காத ஊழியர்களுக்கு மனிதாபிமானமற்ற முறையில் தண்டனை கொடுத்த தனியார் நிறுவனம்…

View More “டார்கெட் முடிக்க மாட்டியா”… ஊழியர்களை சங்கிலியால் கட்டி நாய்போல் இழுத்து சென்ற தனியார் நிறுவனம்!

“சாத்தியமற்றது” – 90 மணிநேர வேலை குறித்து BharatPe CEO நளின் நேகி கருத்து!

வாரத்திற்கு 90 மணி நேரம் வேலை செய்வதில் நம்பிக்கை இல்லை என பாரத்பே தலைமை நிர்வாக அதிகாரி நளின் நேகி கருத்து தெரிவித்துள்ளார்.

View More “சாத்தியமற்றது” – 90 மணிநேர வேலை குறித்து BharatPe CEO நளின் நேகி கருத்து!

திருப்பதி கோயில் உண்டியலில் தொடர்ந்து கைவரிசை காட்டிய ஊழியர்: ரூ.150 கோடிக்கு சொத்து சேர்த்தது அம்பலம்!

திருப்பதி ஏழுமலையான் கோயில் தேவஸ்தான ஊழியர் ஒருவர், காணிக்கையாக செலுத்தப்பட்ட அமெரிக்க டாலர்களை திருடிய சம்பவம் பக்தா்கள் மத்தியில் கடும் அதிா்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு வரும் பக்தர்கள் சாமி தரிசனம்…

View More திருப்பதி கோயில் உண்டியலில் தொடர்ந்து கைவரிசை காட்டிய ஊழியர்: ரூ.150 கோடிக்கு சொத்து சேர்த்தது அம்பலம்!

சைவத்திற்கு பதில் அசைவ உணவு – வந்தே பாரத் ஊழியருக்கு கன்னத்தில் ‘பளார்’ விட்ட பயணி!

சைவ உணவுக்கு பதிலாக அசைவ உணவை வழங்கிய ஊழியரை ரயில் பயணி ஒருவர் அறைந்த சம்பவம் தொடர்பான வீடியோ வைரலாகி வருகிறது. ரயிலில் கேட்டரிங் மூலம் விநியோகிக்கப்படும் உணவுகளில் உணவின் தரம், சுவை சரியில்லை…

View More சைவத்திற்கு பதில் அசைவ உணவு – வந்தே பாரத் ஊழியருக்கு கன்னத்தில் ‘பளார்’ விட்ட பயணி!

தற்போதைய வேலையை விட்டால் ரூ.83லட்சம் பணம் – வேண்டாம் என மறுத்த உணவக ஊழியரின் வீடியோ இணையத்தில் வைரல்!

தற்போதைய வேலையை விட்டால் ரூ.83லட்சம் பணம் தருவதாக சொன்னவுடன் அதனை வேண்டாம் என  உணவக ஊழியரிடம்  மறுத்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. கல்லூரி படிப்பை முடித்து டீசண்டான வேலை நல்ல சம்பளத்தில் சொகுசான…

View More தற்போதைய வேலையை விட்டால் ரூ.83லட்சம் பணம் – வேண்டாம் என மறுத்த உணவக ஊழியரின் வீடியோ இணையத்தில் வைரல்!

“சொகுசு காரை அனுப்பவில்லை” – ஊழியரை தாக்கிய ஒடிசா ஆளுநரின் மகன்!

ஒடிசா ஆளுநரின் மகன் ஆளுநர் மாளிகையில் பணிபுரியும் முன்னாள் ராணுவ வீரரை தாக்கியதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது. ஒடிசா ஆளுநர் ரகுபர் தாஸின் மகன் லலித் குமார். இவர் கடந்த 7ம் தேதி இரவில் ரயில்…

View More “சொகுசு காரை அனுப்பவில்லை” – ஊழியரை தாக்கிய ஒடிசா ஆளுநரின் மகன்!

4 நாட்களாக இருட்டறையில் பூட்டப்பட்ட தனியார் நிறுவன ஊழியர்! எதற்காக தெரியுமா?

அலுவலகத்தில் ஆபாச படம் பார்த்த தனியார் நிறுவன ஊழியரை 4 நாட்களுக்கு இருட்டறையில் பூட்டி வைத்து தண்டனை வழங்கியுள்ளனர். பொதுவாக தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வரும் ஊழியர்கள் தங்களது அலுவலகத்தின் வேலையை சரியாக செய்யாத…

View More 4 நாட்களாக இருட்டறையில் பூட்டப்பட்ட தனியார் நிறுவன ஊழியர்! எதற்காக தெரியுமா?

கோவையில் தனியார் நிறுவன ஊழியரை கடத்திய இரு வழக்கறிஞர்கள் கைது!

கோவையில் தனியார் நிறுவன ஊழியரை கடத்திய வழக்கில் வழக்கறிஞர் இருவரை கைது செய்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர். கோவை வெள்ளக்கிணறு பகுதியைச் சேர்ந்த சண்முகம் என்பவரது மகன் நிஷாந்த் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து…

View More கோவையில் தனியார் நிறுவன ஊழியரை கடத்திய இரு வழக்கறிஞர்கள் கைது!