சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை: வடமாநில தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை
சிவகாசி அருகே சிறுமியைப் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த வடமாநிலத் தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை விதித்து உத்தரவிடப்பட்டுள்ளது. விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே கொங்கலாபுரத்தைச் சேர்ந்த சுந்தரம் – பத்மா தம்பதியின் 8...