ஐந்து வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை – குற்றம் சாட்டப்பட்ட நபர் தற்கொலை!

மதுரையில் ஐந்து வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக குற்றம் சாட்டப்பட்ட நபர் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

View More ஐந்து வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை – குற்றம் சாட்டப்பட்ட நபர் தற்கொலை!

சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை: வடமாநில தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை

சிவகாசி அருகே சிறுமியைப் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த வடமாநிலத் தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை விதித்து உத்தரவிடப்பட்டுள்ளது. விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே கொங்கலாபுரத்தைச் சேர்ந்த சுந்தரம் – பத்மா தம்பதியின் 8…

View More சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை: வடமாநில தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை

சிறுமியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை: இளைஞருக்கு 25 ஆண்டுகள் சிறை தண்டனை

சிறுமியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை செய்த இளைஞருக்கு 25 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து உதகையில் உள்ள மாவட்ட மகளிர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. நீலகிரி மாவட்டம், கூடலூரை அடுத்த கொலப்பள்ளி பகுதியைச் சேர்ந்தவர்…

View More சிறுமியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை: இளைஞருக்கு 25 ஆண்டுகள் சிறை தண்டனை

குற்றவாளிகளைக் கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்துவோம்: முதலமைச்சர் ட்வீட்.

கோவை மாணவி உயிரிழப்பு சம்பவம் தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ட்விட்டரில் கண்டனம் தெரிவித்துள்ளார். கோவை கோட்டைமேடு பகுதியில் வசித்து வந்த 17 வயது மாணவி, ஆசிரியரின் பாலியல் தொல்லையால் உயிரிழப்பு செய்து கொண்டதாக கூறப்படுகிறது.…

View More குற்றவாளிகளைக் கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்துவோம்: முதலமைச்சர் ட்வீட்.

குழந்தைகளை பாதுகாக்கும் சட்டம் எது? வழக்கறிஞர் அஜிதா பதில்!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக மாணவிகளிடம் பாலியல் தொந்தரவில் ஈடுபட்ட ஆசிரியர், பயிற்சியாளர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் குழந்தைகள் மீதான பாலியல் வன்முறை வழக்கில் சட்டம் என்ன சொல்கிறது என விளக்குகிறார் பிரபல வழக்கறிஞர்…

View More குழந்தைகளை பாதுகாக்கும் சட்டம் எது? வழக்கறிஞர் அஜிதா பதில்!