தாய் நாட்டின் விடுதலைக்காக தன் வாழ்வையே அர்ப்பணித்து, அந்நியப் படைகளுக்கு சிம்ம சொப்பனமாகத் திகழ்ந்த மாவீரர் தீரன்சின்னமலையின் 267-வது பிறந்தநாளில் அவரின் வீரத்தையும், தியாகத்தையும் போற்றி வணங்குவதாக எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார். நம் நாட்டின்…
View More 267-வது பிறந்த நாள் : தீரன் சின்னமலையின் சிலைக்கு எடப்பாடி பழனிசாமி மரியாதைstatue
267-வது பிறந்த நாள் : தீரன் சின்னமலை சிலைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை
சுதந்திரப் போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் 267-வது பிறந்த நாளையொட்டி சென்னை கிண்டியில் உள்ள அவரது சிலைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செலுத்தினார். நம் நாட்டின் சுத்தந்திரத்திற்காக போராடியவர்களில் மிக முக்கியமாணவர் தீரன்…
View More 267-வது பிறந்த நாள் : தீரன் சின்னமலை சிலைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதைகச்சத்தீவில் புத்தர் சிலையா? உடனடியாக அகற்ற வேண்டும் – ராமதாஸ் வலியுறுத்தல்
மத நல்லிணக்கத்தை குலைக்கும் வகையில் கச்சத்தீவில் அமைக்கப்பட்டுள்ள புத்தர் சிலையை அகற்ற இந்தியா ஆணையிட வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “இந்தியாவால் கொடையாக வழங்கப்பட்ட…
View More கச்சத்தீவில் புத்தர் சிலையா? உடனடியாக அகற்ற வேண்டும் – ராமதாஸ் வலியுறுத்தல்கனடாவில் மகாத்மா காந்தியின் சிலையை சேதப்படுத்திய காலிஸ்தான் ஆதரவாளர்கள்…
கனடாவில் நிறுவப்பட்டுள்ள மகாத்மா காந்தியின் சிலையை காலிஸ்தான் ஆதரவாளர்கள் சிதைதுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அண்மைக்காலமாகவே கனடா நாட்டில் இடம்பெற்ற தொடர் சம்பவங்களில் இதுவும் ஒன்று. பஞ்சாப் மாநிலத்தை தனி நாடாக பிரித்து…
View More கனடாவில் மகாத்மா காந்தியின் சிலையை சேதப்படுத்திய காலிஸ்தான் ஆதரவாளர்கள்…கட்டைப்பையில் மறைத்து கடத்தப்பட்ட ஐம்பொன் சிலை; தப்பிச் செல்ல முயன்றவர்களை விரட்டி பிடித்த போலீஸ்
வேலூர் மாவட்டத்தில் சட்டவிரோதமாக ஐம்பொன் சிலைகளை கடத்தி செல்ல முயன்ற திருடர்களை போலீசார் பல கிலோ மீட்டர் தூரம் விரட்டி சென்று பிடித்தனர். வேலூர் மலைகோடி பகுதியில் அரியூர் காவல் நிலைய ஆய்வாளர் ரேகா…
View More கட்டைப்பையில் மறைத்து கடத்தப்பட்ட ஐம்பொன் சிலை; தப்பிச் செல்ல முயன்றவர்களை விரட்டி பிடித்த போலீஸ்மறைந்த மனைவிக்கு சிலை வைத்த விவசாயி!
சிறுமுகை அருகே இறந்த மனைவிக்கு சிலை வைத்து வழிபட்டு வரும் விவசாயியின் செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேட்டுப்பாளையம் அருகே உள்ள சிறுமுகை கணேசபுரம் பகுதியை சேர்ந்தவர் பழனிசாமி (75), விவசாயி. இவரது மனைவி சரஸ்வதி…
View More மறைந்த மனைவிக்கு சிலை வைத்த விவசாயி!நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து வீடுகளில் கருப்பு கொடி ஏற்றம் – திருச்செந்தூரில் பரபரப்பு
திருச்செந்தூரில், நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து 200-க்கும் மேற்பட்ட வீடுகளில் கருப்புக்கொடி ஏற்றப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் நகராட்சியில் உள்ள அம்பேத்கர் நினைவு பூங்காவில், அண்ணல் அம்பேத்கருக்கு சிலை அமைக்கக் கோரி தலித் மக்கள் மற்றும்…
View More நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து வீடுகளில் கருப்பு கொடி ஏற்றம் – திருச்செந்தூரில் பரபரப்புகாலமெல்லாம் காதல் வாழ்க! – கொல்கத்தாவில் நெகிழ்ச்சி சம்பவம்
மறைந்த தனது மனைவியின் நினைவாக அவரது உருவத்தோற்றம் கொண்ட சிலிக்கான் சிலையை கணவர் ஒருவர் உருவாக்கியுள்ளார். கொல்கத்தாவின் கைகாலி பகுதியில் வசித்து வருபவர் தபஸ் சாண்டில்யா. இவரது மனைவி இந்திராணி கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார்.…
View More காலமெல்லாம் காதல் வாழ்க! – கொல்கத்தாவில் நெகிழ்ச்சி சம்பவம்திருவள்ளூரில் அம்பேத்கர் சிலை சேதம் – மர்ம நபர்களுக்கு போலீசார் வலைவீச்சு
திருவள்ளூர் அருகே சட்டமேதை அம்பேத்கரின் உருவச் சிலையை சேதப்படுதிய மர்ம நபர்களை போலீசார் தேடிவருகின்றனர். திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அருகே நெடுவரம்பாக்கத்தில் அமைந்துள்ள டாக்டர் அம்பேத்கர் சிலையில், முகம், கை மற்றும் கண்ணாடியை மர்ம…
View More திருவள்ளூரில் அம்பேத்கர் சிலை சேதம் – மர்ம நபர்களுக்கு போலீசார் வலைவீச்சுவீணை வடிவத்தில் கருணாநிதியின் பேனா நினைவுச் சின்னம் – மாதிரி படம் வெளியீடு
கருணாநிதியின் பேனா நினைவுச்சின்னம் வீணை வடிவத்தில் அமைக்கப்படும் என பொதுப்பணித்துறை தெரிவித்துள்ளது. இது தொடர்பாக பொதுப்பணித்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், கருணாநிதியின் பேனா நினைவுச் சின்னத்தின்கீழ் அவர் கூறிய கருத்துகள் கல்வெட்டாக பொறிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.…
View More வீணை வடிவத்தில் கருணாநிதியின் பேனா நினைவுச் சின்னம் – மாதிரி படம் வெளியீடு