“மீனவர்கள் நலனில் பாஜகவுக்கு கடுகளவு கூட அக்கறை இல்லை” – செல்வப்பெருந்தகை குற்றச்சாட்டு

மீனவர்கள் நலனில் பாஜகவுக்கு கடுகளவு கூட அக்கறை இல்லை என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை குற்றம்சாட்டியுள்ளார்.

View More “மீனவர்கள் நலனில் பாஜகவுக்கு கடுகளவு கூட அக்கறை இல்லை” – செல்வப்பெருந்தகை குற்றச்சாட்டு

மீனவர் பிரச்னைக்குத் தீர்வு : “99 ஆண்டுகால குத்தகையாகக் கச்சத்தீவைப் பெற வேண்டும்” – விஜய் வலியுறுத்தல்!

99 வருடக் குத்தகையாகக் கச்சத்தீவைப் பெற வேண்டும் என தவெக தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.

View More மீனவர் பிரச்னைக்குத் தீர்வு : “99 ஆண்டுகால குத்தகையாகக் கச்சத்தீவைப் பெற வேண்டும்” – விஜய் வலியுறுத்தல்!

“கச்சத்தீவை தாரை வார்த்தது யார்? தேர்தல் நேரத்தில் நாடகம் நடத்துவது யார்? என மக்களுக்கு தெரியும்” – ஆர்.பி. உதயகுமார்!

“கச்சத்தீவை தாரை வார்த்தது யார், தேர்தல் காலம் என்பதால் அதை மீட்டெடுப்பது என்ற பெயரில் நாடகம் நடத்துவது யார் என்பது நாட்டு மக்களுக்கு நன்றாக தெரியும்” என உசிலம்பட்டியில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார் பேட்டியளித்துள்ளார்.

View More “கச்சத்தீவை தாரை வார்த்தது யார்? தேர்தல் நேரத்தில் நாடகம் நடத்துவது யார்? என மக்களுக்கு தெரியும்” – ஆர்.பி. உதயகுமார்!

“திமுக 5வது ஆண்டில் கச்சத்தீவு மீட்பு தீர்மானம் கொண்டு வந்திருப்பது மீனவர்களை ஏமாற்றத்தான்” – இபிஎஸ் விமர்சனம்!

திமுக 5வது ஆண்டில் கச்சத்தீர்வு மீட்பு தீர்மானம் கொண்டு வந்திருப்பது மீனவர்களை ஏமாற்றத்தான் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி விமர்சனம் செய்துள்ளார்.

View More “திமுக 5வது ஆண்டில் கச்சத்தீவு மீட்பு தீர்மானம் கொண்டு வந்திருப்பது மீனவர்களை ஏமாற்றத்தான்” – இபிஎஸ் விமர்சனம்!

கச்சத்தீவு வழக்கில் கருணாநிதிக்கு பதிலாக டி.ஆர்.பாலு மனுதாரராக சேர்ப்பு!

கச்சத்தீவை மீட்கக்கோரி அ.தி.மு.க பொதுச்செயலாளர் ஜெ.ஜெயலலிதா, மற்றும் ஏ.கே.செல்வராஜ் என்பவர் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு  5 ஆண்டுகளுக்கு பிறகு இன்று விசாரணைக்கு வந்தது. தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணா அமர்வில் விசாரணைக்கு…

View More கச்சத்தீவு வழக்கில் கருணாநிதிக்கு பதிலாக டி.ஆர்.பாலு மனுதாரராக சேர்ப்பு!

கச்சத்தீவை மீட்கக்கோரிய வழக்கு – 5 ஆண்டுகளுக்குப் பிறகு உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணை!

கச்சத்தீவை மீட்கக்கோரிய வழக்கு ஐந்து ஆண்டு இடைவெளிக்கு பின்னர் உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு பட்டியலிடப்பட்டுள்ளது. 

View More கச்சத்தீவை மீட்கக்கோரிய வழக்கு – 5 ஆண்டுகளுக்குப் பிறகு உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணை!

“அரசியல் செய்ய அண்ணாமலை இருக்கிறார்… ஆளுநர் போட்டியிட வேண்டாம்” – அமைச்சர் ரகுபதி விமர்சனம்!

தொகுதி மறுசீரமைப்பு விவகாரத்தை மறைக்க பாஜக கச்சத்தீவு விவகாரத்தை கையில் எடுத்துள்ளதாக அமைச்சர் ரகுபதி குற்றம் சாட்டியுள்ளார். இதுதொடர்பாக தனது எக்ஸ் தளப் பக்கத்தில் அவர் தெரிவித்துள்ளதாவது; “கச்சத் தீவை வைத்து கச்சைக் கட்ட…

View More “அரசியல் செய்ய அண்ணாமலை இருக்கிறார்… ஆளுநர் போட்டியிட வேண்டாம்” – அமைச்சர் ரகுபதி விமர்சனம்!

“இதுதான் உங்கள் ராஜதந்திரமா?” – கேள்விகளை அடுக்கிய #Annamalai!

கச்சத்தீவை இலங்கைக்குக் கொடுத்தது, மறைந்த முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் ராஜதந்திரம் என்ற செல்வபெருந்தகையில் கருத்துக்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பியுள்ளார்.

View More “இதுதான் உங்கள் ராஜதந்திரமா?” – கேள்விகளை அடுக்கிய #Annamalai!

“கச்சத்தீவை சொல்லி திமுகவும், காங்கிரசும் மீனவர்களை ஏமாற்ற முடியாது” – தமாகா தலைவர் ஜி.கே.வாசன்!

“கச்சத்தீவை சொல்லி திமுகவும்,  காங்கிரசும் மீனவர்களை ஏமாற்ற முடியாது, அவர்கள் ஏமாளிகள் அல்ல”  என தமாகா தலைவர் ஜி.கே. வாசன் தெரிவித்துள்ளார்.  விருதுநகர் தொகுதிக்குட்பட்ட திருப்பரங்குன்றத்தில் பாஜக சார்பில் போட்டியிடும் ராதிகா சரத்குமாருக்கு ஆதரவாக, …

View More “கச்சத்தீவை சொல்லி திமுகவும், காங்கிரசும் மீனவர்களை ஏமாற்ற முடியாது” – தமாகா தலைவர் ஜி.கே.வாசன்!

“கச்சத்தீவு பற்றி பேச பாஜகவிற்கு என்ன தகுதி உள்ளது?” – எடப்பாடி பழனிசாமி கேள்வி!

கச்சத்தீவு பற்றி பேச அண்ணாமலைக்கோ, பாஜகவுக்கோ தகுதி இல்லை எனவும், கச்சத்தீவை மீட்க நடவடிக்கை எடுத்த கட்சி அதிமுகதான் என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். கிருஷ்ணகிரி மக்களவை தொகுதியில் அதிமுக வேட்பாளர் ஜெயபிரகாஷை ஆதரித்து…

View More “கச்சத்தீவு பற்றி பேச பாஜகவிற்கு என்ன தகுதி உள்ளது?” – எடப்பாடி பழனிசாமி கேள்வி!