வீணை வடிவத்தில் கருணாநிதியின் பேனா நினைவுச் சின்னம் – மாதிரி படம் வெளியீடு

கருணாநிதியின் பேனா நினைவுச்சின்னம் வீணை வடிவத்தில் அமைக்கப்படும் என பொதுப்பணித்துறை தெரிவித்துள்ளது. இது தொடர்பாக பொதுப்பணித்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், கருணாநிதியின் பேனா நினைவுச் சின்னத்தின்கீழ் அவர் கூறிய கருத்துகள் கல்வெட்டாக பொறிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.…

View More வீணை வடிவத்தில் கருணாநிதியின் பேனா நினைவுச் சின்னம் – மாதிரி படம் வெளியீடு

நாடாளுமன்றத்தில் வ.உ.சிக்கு முழு உருவ சிலை நிறுவ வேண்டும் -வ.உ.சி கொள்ளு பேத்தி

கப்பலோட்டிய தமிழன் நினைவைப் போற்றும் வகையில் நாடாளுமன்றத்தில் முழு உருவ சிலை நிறுவ வேண்டும் என வ.உ.சி கொள்ளு பேத்தி செல்வி கூறியுள்ளார். சுதந்திரப் போராட்ட தியாகி கப்பலோட்டிய தமிழன் நினைவைப் போற்றும் வகையில்…

View More நாடாளுமன்றத்தில் வ.உ.சிக்கு முழு உருவ சிலை நிறுவ வேண்டும் -வ.உ.சி கொள்ளு பேத்தி

எப்போது மீட்கப்படும் தமிழக கோயில்களில் களவாடப்பட்ட சிலைகள்? – எக்ஸ்குளூசிவ் தகவல்

தமிழக கோயில்களில் இருந்து களவாடப்பட்டு 60 சிலைகளும் கலை பொருட்களும் அமெரிக்கா, ஆஸ்திரேலியா, சிங்கப்பூர், லண்டன் ஆகிய நாடுகளில் உள்ள அருங்காட்சியங்களில் பார்வைக்காக வைக்கப்பட்டிருப்பது மிகவும் வேதனைக்குரிய ஒன்று. தமிழர்களின் பாரம்பரிய அடையாளமாக இருக்கூடிய…

View More எப்போது மீட்கப்படும் தமிழக கோயில்களில் களவாடப்பட்ட சிலைகள்? – எக்ஸ்குளூசிவ் தகவல்

155 அடி உயரத்தில் பெரியார் சிலை – முதலமைச்சர் அடிக்கல் நாட்டினார்

தந்தை பெரியாருக்கு திருச்சி அருகே சிறுகனூரில் 155 அடி உயரத்தில் பிரம்மாண்ட உருவச் சிலை அமைப்பதற்கும், 60 கோடி ரூபாயில் பெரியார் உலகம் அமைப்பதற்கும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று அடிக்கல் நாட்டினார். திருச்சி…

View More 155 அடி உயரத்தில் பெரியார் சிலை – முதலமைச்சர் அடிக்கல் நாட்டினார்

ஆரோவில்லில் பிரெஞ்சு நாட்டவர் குடியிருப்பில் இருந்து 20 சிலைகள் பறிமுதல்

ஆரோவில்லில் உள்ள ஒரு பிரெஞ்சு நாட்டவர் குடியிருப்பில் இருந்து இருபது பழமையான கலைப்பொருட்களை சிலைகடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். ஆரோ ரச்சனா என்ற கைவினைப் பொருட்கள் விற்பனை செய்யும் கடையில் தமிழகத்தைச்…

View More ஆரோவில்லில் பிரெஞ்சு நாட்டவர் குடியிருப்பில் இருந்து 20 சிலைகள் பறிமுதல்

பென்னிகுயிக் சிலை திறக்க லண்டன் சென்ற அமைச்சர் ஐ.பெரியசாமி

முல்லைப் பெரியாறு அணையைக் கட்டிய பென்னிகுயிக்கிற்கு, தமிழக அரசு சார்பில் இங்கிலாந்தில் சிலை நிறுவப்பட்டுள்ளது, அதனைத் திறக்க அமைச்சர் ஐ.பெரியசாமி லண்டன் சென்றார். முல்லைப் பெரியாறு அணையைக் கட்டிய பென்னிகுயிக் சிலை, அவரின் சொந்த…

View More பென்னிகுயிக் சிலை திறக்க லண்டன் சென்ற அமைச்சர் ஐ.பெரியசாமி

வெளிநாட்டுக்கு கடத்த முயன்ற 1000 ஆண்டுகள் பழமையான சிலைகள் பறிமுதல்

வெளிநாட்டுக்கு கடத்த முயன்ற 1000 ஆண்டு பழமையான 8 உலோக சிலைகளை,சிலை கடத்தல் தடுப்பு பிரிவினர் மீட்டு ஒருவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கோடம்பாக்கத்தில் மாசிலாமணி என்பவருக்கு சொந்தமான இடத்தில் தொன்மையான…

View More வெளிநாட்டுக்கு கடத்த முயன்ற 1000 ஆண்டுகள் பழமையான சிலைகள் பறிமுதல்

அமெரிக்க அருங்காட்சியகத்தில் செம்பியன் மகாதேவியின் சிலை கண்டுபிடிப்பு

1000 ஆண்டுகளுக்கு மேல் பழமையான சோழப் பேரரசி செம்பியன் மகாதேவியின் உலோக சிலை அமெரிக்கா அருங்காட்சியத்தில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. சோழப் பேரரசின் பேரரசர் கந்தராதித்ய சோழர். ஒன்பதாம் நூற்றாண்டு ( கிபி 910 )…

View More அமெரிக்க அருங்காட்சியகத்தில் செம்பியன் மகாதேவியின் சிலை கண்டுபிடிப்பு

விழுப்புரத்தில் 18 அடியில் நித்யானந்தா சிலை: குடமுழுக்கு நடத்திய பக்தர்!

விழுப்புரம் மாவட்டம், பெரம்பை கிராமத்தில் நித்தியானந்தாவுக்கு 18 அடியில் சிலை அமைத்து நித்தியானந்தாவின் சீடர் குடமுழுக்கு நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டம், வானூரை அடுத்த பெரம்பை கிராமத்தில் நித்தியானந்தாவின் சீடரான பாலசுப்பிரமணியம்…

View More விழுப்புரத்தில் 18 அடியில் நித்யானந்தா சிலை: குடமுழுக்கு நடத்திய பக்தர்!

RRR படத்தின் உண்மை நாயகனுக்கு சிலை – பிரதமர் மோடி திறந்து வைப்பு!

RRR படத்தின் உண்மை நாயகனான அல்லுரி சீதாராம ராஜுவின் 30 அடி வெண்கல சிலையை பிரதமர் மோடி திறந்துவைத்துள்ளார். ஆந்திர பிரதேச மாநிலம், பீமாவரத்தில் அல்லுரி சீதாராம ராஜுவின் 125வது பிறந்தநாள் விழாவை தொடங்கிவைத்து, அவரது…

View More RRR படத்தின் உண்மை நாயகனுக்கு சிலை – பிரதமர் மோடி திறந்து வைப்பு!