சிறுமுகை அருகே மொக்கைமேடு பகுதியில் விளை நிலத்தில் புகுந்த 12 அடி நீளமுள்ள முதலையை பிடிக்கும் பணியில் வனத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். கோவை மாவட்டம், சிறுமுகை அருகே உள்ள மொக்கை மேடு பகுதியைச்…
View More சிறுமுகை அருகே விளைநிலத்தில் புகுந்த முதலையை பிடிக்கும் பணி தீவிரம்!Sirumugai
மறைந்த மனைவிக்கு சிலை வைத்த விவசாயி!
சிறுமுகை அருகே இறந்த மனைவிக்கு சிலை வைத்து வழிபட்டு வரும் விவசாயியின் செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேட்டுப்பாளையம் அருகே உள்ள சிறுமுகை கணேசபுரம் பகுதியை சேர்ந்தவர் பழனிசாமி (75), விவசாயி. இவரது மனைவி சரஸ்வதி…
View More மறைந்த மனைவிக்கு சிலை வைத்த விவசாயி!சிறுமுகை வனப்பகுதியில் 8 மாத குட்டி யானை உயிரிழப்பு
சிறுமுகை வனப்பகுதியில் 8 மாத குட்டி யானை வாயில் ரத்த காயத்துடன் உயிரிழந்து உள்ளது. அந்த யானையின் உடலை கைப்பற்றி வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கோவை மாவட்டம் சிறுமுகை வனப்பகுதியில் ஏராளமான வன…
View More சிறுமுகை வனப்பகுதியில் 8 மாத குட்டி யானை உயிரிழப்பு