சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் பூமாயி அம்மன் கோயிலில் 13 ஆண்டுகளுக்கு பின்னர் நடைபெற்ற வசந்த விழாவை முன்னிட்டு பக்தர்கள் பக்தி பரவசத்துடன் உற்சாகமாக தேரை வடம் பிடித்து இழுத்தனர். சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் அமைந்துள்ளது…
View More சிவகங்கை பூமாயி அம்மன் கோயில் வசந்த விழா-பக்தி பரவசத்துடன் வடம் பிடித்து தேர் இழுத்த பக்தர்கள்!sivagangai
10ம் வகுப்பு பொதுத்தேர்வில் சாதித்த ஆட்டோ ஓட்டுநரின் மகள் – மாவட்ட அளவில் முதலிடம் பிடித்து அசத்தல்!!
மானாமதுரையில் ஆட்டோ ஓட்டுநரின் மகள், 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் மாவட்ட அளவில் முதலிடம் பிடித்து அசத்தியுள்ளார். சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் வசித்து வருபவர் ஆட்டோ ஓட்டுநரான ஜெயக்குமார். இவரது மகள் இலக்கியா மானாமதுரை…
View More 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் சாதித்த ஆட்டோ ஓட்டுநரின் மகள் – மாவட்ட அளவில் முதலிடம் பிடித்து அசத்தல்!!மானாமதுரையில் ஒரு பிரிவினருக்கு வீட்டுமனை பட்டா வழங்க எதிர்ப்பு தெரிவித்து வட்டாட்சியர் அலுவலகம் முற்றுகை!
மானாமதுரையில் கண்மாயை அடைத்து ஒரு பிரிவினருக்கு வீட்டுமனை பட்டா வழங்க எதிர்ப்பு தெரிவித்து 15க்கும் மேற்பட்ட கிராம மக்கள் வட்டாட்சியர் அலுவலகத்தில் போராட்டம் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சிவகங்கை மாவட்டம் மானாமதுரை…
View More மானாமதுரையில் ஒரு பிரிவினருக்கு வீட்டுமனை பட்டா வழங்க எதிர்ப்பு தெரிவித்து வட்டாட்சியர் அலுவலகம் முற்றுகை!பார்வை மாற்றுத்திறனாளிகளுக்கான சதுரங்க போட்டி குறித்த விழிப்புணர்வு பேரணி!
சிவகங்கையில் பார்வைத்திறன் குறைபாடுடையவர்களுக்கான முதலாவது தேசிய சதுரங்க போட்டி குறித்த விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. விளையாட்டில் மாற்றுதிறனாளிகளையும் ஊக்குவிக்கும் வகையில் அரசு, தன்னார்வலர்கள் என பலர் அவர்களுக்கென தனியே மாநில மற்றும் தேசிய அளவிலான…
View More பார்வை மாற்றுத்திறனாளிகளுக்கான சதுரங்க போட்டி குறித்த விழிப்புணர்வு பேரணி!கல்லூரி மாணவி விவகாரம் – நியூஸ்7 தமிழ் செய்தி எதிரொலியால் பேருந்து நடத்துனர் சஸ்பெண்ட்
அரசு பேருந்தில் பறை இசை கருவிகளை கொண்டு செல்ல முடியாது என தகாத வார்த்தைகளால், கல்லூரி மாணவியை திட்டிய அரசு பேருந்து நடத்துனர் நியூஸ்7 தமிழ் செய்தி எதிரொலியால் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். சிவகங்கை மாவட்டத்தைச்…
View More கல்லூரி மாணவி விவகாரம் – நியூஸ்7 தமிழ் செய்தி எதிரொலியால் பேருந்து நடத்துனர் சஸ்பெண்ட்திருப்பத்தூரில் ஐயப்பன் கோயில் குடமுழுக்கு விழா!- ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு!
சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூரில் ஐயப்பன் கோயில் குடமுழுக்கு விழா நடைபெற்றது. திருப்பத்தூரில் அமைந்துள்ள ஸ்ரீ தர்ம சாஸ்தா ஆலயம், ஸ்ரீ ஐயப்பன் திருக்கோயில் மகா குடமுழுக்கு வெகு விமர்சையாக நடைபெற்றது. இக்கோயிலில் திருப்பணிகள் முடிந்து,…
View More திருப்பத்தூரில் ஐயப்பன் கோயில் குடமுழுக்கு விழா!- ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு!எடப்பாடி பழனிசாமி உளறலுக்கெல்லாம் நான் பதில் சொல்ல வேண்டிய அவசியமில்லை: டிடிவி தினகரன்
அண்ணாமலை குறித்த கேள்விக்கு எடப்பாடி பழனிசாமி பதற்றம் அடைந்து பதிலளித்ததாக அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் விமர்சித்துள்ளார். அமமுக பொது செயலாளர் டி.டி.வி.தினகரன் இன்று சிவகங்கை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் சுற்றுபயனம் மேற்கொண்டு வருகிறார்.…
View More எடப்பாடி பழனிசாமி உளறலுக்கெல்லாம் நான் பதில் சொல்ல வேண்டிய அவசியமில்லை: டிடிவி தினகரன்பொன்னமராவதியில் கோலாகலமாக நடைபெற்ற மீன்பிடித் திருவிழா..!
பொன்னமராவதி, சிவகங்கை ஆகிய மாவட்டங்களில் உள்ள சுற்றுவட்டார கிராமங்களில் மீன்பிடித் திருவிழா வெகுவிமரிசையாக நடைபெற்றது. புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே கருகப்பூலாம்பட்டியில் உள்ள ஏனாதி கண்மாய் மற்றும் குறுங்கண்மாயில் மீன்பிடித் திருவிழா கோலாகலமாக நடைபெற்றது.…
View More பொன்னமராவதியில் கோலாகலமாக நடைபெற்ற மீன்பிடித் திருவிழா..!கீழடியில் 9ம் கட்ட அகழாய்வு பணிகள் தொடக்கம்..! தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
சிவகங்கை மாவட்டம் கீழடியில் 9 ஆம் கட்ட அகழாய்வு பணிகளை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொளி காட்சி வாயிலாக தொடங்கி வைத்தார். தமிழகத்தில் ஆதிச்சநல்லூர் உள்ளிட்ட இடங்களில் அகழாய்வு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.…
View More கீழடியில் 9ம் கட்ட அகழாய்வு பணிகள் தொடக்கம்..! தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்ஏப்ரல் 6ம் தேதி முதல் கீழடியில் 9ம் கட்ட அகழாய்வு தொடக்கம்!
கீழடியில் வரும் எப்ரல் 6ம் தேதி முதல் 9ம் கட்ட அகழாய்வு பணிகளை தமிழக தொல்லியல்த் துறை தொடங்கவுள்ளது. சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் தாலுகாவில் உள்ள கீழடியில் 9 ஆம் கட்ட அகழாய்வு பணிகள்…
View More ஏப்ரல் 6ம் தேதி முதல் கீழடியில் 9ம் கட்ட அகழாய்வு தொடக்கம்!