கோலாகலமாக நடைபெற்ற மீன்பிடி திருவிழா: கண்மாயில் இறங்கி போட்டி போட்டு மீன்பிடித்த கிராம மக்கள்!

பொன்னமராவதி அருகே உள்ள கொப்பனாபட்டி கிராமத்தில் உள்ள கொப்பான் கண்மாயில் மழை வேண்டியும் விவசாயம் செழிக்க வேண்டியும் நடைபெற்ற மீன்பிடித்திருவிழாவில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு  மீன்பிடித்து மகிழ்ந்தனர். புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி சுற்றுவட்டாரப்…

View More கோலாகலமாக நடைபெற்ற மீன்பிடி திருவிழா: கண்மாயில் இறங்கி போட்டி போட்டு மீன்பிடித்த கிராம மக்கள்!

பொன்னமராவதி அருகே கோலாகலமாக நடைபெற்ற மீன்பிடி திருவிழா!.. – கூடை கூடையாய் மீன்களை அள்ளிச் சென்ற பொதுமக்கள்!

பொன்னமராவதி அருகே ஜேஜே நகரில் உள்ள தாழ்பா கண்மாயில் மீன்பிடி திருவிழா கோலாகலமாக நடைபெற்றது. பொதுவாக பொன்னமராவதி சுற்றுவட்டாரப் பகுதிகளில் நெல் அறுவடைக்கு பின்னர், கோடைகாலத்தில் நீர் வற்றும் விவசாய கண்மாய்களில் சாதி, மதம்…

View More பொன்னமராவதி அருகே கோலாகலமாக நடைபெற்ற மீன்பிடி திருவிழா!.. – கூடை கூடையாய் மீன்களை அள்ளிச் சென்ற பொதுமக்கள்!

பொன்னமராவதி அருகே களைகட்டிய மீன்பிடி திருவிழா!

பொன்னமராவதி அருகே மைலாப்பூர் கிராமத்தில் உள்ள ஏம்பக்கண்மாயில் மீன்பிடி திருவிழா கோலாகலமாக நடைபெற்றது. பொதுவாக பொன்னமராவதி சுற்றுவட்டாரப் பகுதிகளில் நெல் அறுவடைக்கு பின்னர், கோடைகாலத்தில் நீர் வற்றும் விவசாய கண்மாய்களில் ஜாதி, மதம் பாராமல்…

View More பொன்னமராவதி அருகே களைகட்டிய மீன்பிடி திருவிழா!

புதுக்கோட்டையில் களைகட்டிய மீன்பிடித் திருவிழா!… ஆயிரக்கணக்கான மக்கள் பங்கேற்பு!

புதுக்கோட்டை மாவட்டம் மைலாப்பூர் கிராமத்தில் உள்ள கோணாங்கண்மாயில் மீன்பிடித்திருவிழா கோலாகலமாக நடைபெற்றது. பொதுவாக பொன்னமராவதி சுற்றுவட்டாரப் பகுதிகளில் நெல் அறுவடைக்கு பின்னர் கோடைகாலத்தில் நீர் வற்றும். அப்போது விவசாய கண்மாய்களில் சாதி, மதம் பாராமல்…

View More புதுக்கோட்டையில் களைகட்டிய மீன்பிடித் திருவிழா!… ஆயிரக்கணக்கான மக்கள் பங்கேற்பு!

பொன்னமராவதி அருகே களைகட்டிய மீன்பிடித் திருவிழா!…ஜிலேபி, கெண்டை மீன்களை அள்ளிச் சென்ற மக்கள்!

பொன்னமராவதி அருகே கண்டியாநத்தம் கிராமத்தில் சித்தார்த்தங் கண்மாயில்  மீன்பிடித் திருவிழா கோலாகலமாக நடைபெற்றது. புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே கண்டியாநத்தம் கிராமத்தில் உள்ள சித்தனத் தங்கண்மாயில் மீன்பிடித்திருவிழா கோலாகலமாக நடைபெற்றது. பொதுவாக பொன்னமராவதி சுற்றுவட்டாரப்…

View More பொன்னமராவதி அருகே களைகட்டிய மீன்பிடித் திருவிழா!…ஜிலேபி, கெண்டை மீன்களை அள்ளிச் சென்ற மக்கள்!

முசிறி அருகே கோலாகலமாக நடைபெற்ற பாரம்பரிய மீன்பிடி திருவிழா.!

திருச்சி மாவட்டம் முசிறி அருகே நெய்வேலி கிராமத்தில் மீன்பிடி திருவிழா கோலாகலமாக நடைபெற்றது. இதில் பூசாரிபட்டி, கோமங்கலம், வெள்ளப்பாறை, உள்ளிட்ட 25 கிராமங்களை சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். திருச்சி மாவட்டம் முசிறி…

View More முசிறி அருகே கோலாகலமாக நடைபெற்ற பாரம்பரிய மீன்பிடி திருவிழா.!

புதுக்கோட்டை: தேரடிமலம்பட்டி கிராமத்தில் மீன்பிடி திருவிழா கோலாகலம்…மீன்களை அள்ளிச் சென்ற மக்கள்!

பொன்னமராவதி மலைகண்மாயில் நடைபெற்ற மீன்பிடி திருவிழாவில் ஏராளமானோர் கலந்துகொண்டு போட்டி போட்டு கொண்டு மீன்களை பிடித்தனர். புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி சுற்றுவட்டாரப் பகுதிகளில் நெல் அறுவடைக்கு பின்னர் கோடைகாலத்தில் நீர்வற்றும் விவசாய கண்மாய்களில் ஜாதி,மதம்…

View More புதுக்கோட்டை: தேரடிமலம்பட்டி கிராமத்தில் மீன்பிடி திருவிழா கோலாகலம்…மீன்களை அள்ளிச் சென்ற மக்கள்!

கோலாகலமாக நடைபெற்ற மீன்பிடித் திருவிழா: ஆயிரக்கணக்கான மக்கள் பங்கேற்பு!

பொன்னமராவதி அருகே ஆலங்குடி கிராமத்தில் உள்ள பெரிய கன்மாயில் மீன் பிடித்  திருவிழா கோலாகலமாக நடைபெற்றது.  இதில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் போட்டி போட்டுக் கொண்டு மீன்களை பிடித்து மகிழ்ந்தனர். புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே…

View More கோலாகலமாக நடைபெற்ற மீன்பிடித் திருவிழா: ஆயிரக்கணக்கான மக்கள் பங்கேற்பு!

பொன்னமராவதியில் கோலாகலமாக நடைபெற்ற மீன்பிடித் திருவிழா..!

பொன்னமராவதி, சிவகங்கை ஆகிய மாவட்டங்களில் உள்ள சுற்றுவட்டார கிராமங்களில் மீன்பிடித் திருவிழா வெகுவிமரிசையாக நடைபெற்றது. புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே கருகப்பூலாம்பட்டியில் உள்ள ஏனாதி கண்மாய் மற்றும் குறுங்கண்மாயில் மீன்பிடித் திருவிழா கோலாகலமாக நடைபெற்றது.…

View More பொன்னமராவதியில் கோலாகலமாக நடைபெற்ற மீன்பிடித் திருவிழா..!