இறப்பிலும் இணைப்பிரியாத தம்பதி!

சிவகங்கையில் மனைவி உயிரிழந்த பிரிவை தாங்க முடியாமல் கணவனும் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை தெண்டாயுதபாணி கோவில் தெருவை சேர்ந்தவர் வீர சுவாமிநாதன், சுந்தராம்பாள் தம்பதியர். இவர்களுக்கு திருமணமாகி 57…

View More இறப்பிலும் இணைப்பிரியாத தம்பதி!

தகாத உறவை கண்டித்ததால் ஒருவர் வெட்டி கொலை!

சிவகங்கையில் தகாத உறவை கண்டித்த விவசாயி ஒருவரை கொடூரமாக கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது சிவகங்கை மாவட்டம் இளையான்குடி அருகே உள்ள அதிகரை கிராமத்தைச் சேர்ந்தவர் கரிகாலன். இவர் அப்பகுதியிலுள்ள தோட்டத்தில் தங்கியிருந்து…

View More தகாத உறவை கண்டித்ததால் ஒருவர் வெட்டி கொலை!

4.8 கோடி பழைய ஆயிரம் ரூபாய் நோட்டு பறிமுதல்!

சிவகங்கை அருகே பண மதிப்பிழப்பு செய்யப்பட்ட 4.8 கோடி ரூபாய் மதிப்பிலான பழைய ஆயிரம் ரூபாய் நோட்டு பறிமுதல் செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய பெண் உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். செங்கல்பட்டை சேர்ந்த…

View More 4.8 கோடி பழைய ஆயிரம் ரூபாய் நோட்டு பறிமுதல்!

அதிமுகவின் நலத்திட்டங்கள் அறிவிப்பு என்பது வெறும் காகித பூ : ப.சிதம்பரம்!

அதிமுகவின் நலத்திட்டங்கள் அறிவிப்பு என்பது வெறும் காகித பூ என சிவகங்கை மாவட்டம் கல்லுப்பட்டியில் நடைபெற்ற தேர்தல் பரப்புரையில் முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் குற்றம்சாட்டியுள்ளார். சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே கல்லுப்பட்டியில், காரைக்குடி…

View More அதிமுகவின் நலத்திட்டங்கள் அறிவிப்பு என்பது வெறும் காகித பூ : ப.சிதம்பரம்!

எடப்பாடி பழனிச்சாமி முதல்வராக பிரச்சாரம் செய்வது என்பது இதுவே கடைசிமுறை: முத்தரசன்!

எடப்பாடி பழனிச்சாமி முதல்வராக பிரச்சாரம் செய்வது என்பது இதுவே கடைசிமுறை என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் தெரிவித்துள்ளார். தேர்தல் பரப்புரைகளில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி பேசுகிறாரே தவிர, அவரின் மனசாட்சி…

View More எடப்பாடி பழனிச்சாமி முதல்வராக பிரச்சாரம் செய்வது என்பது இதுவே கடைசிமுறை: முத்தரசன்!

முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் கொடூரமாக வெட்டிக் கொலை!

சிவகங்கை அருகே முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் கொடூரமாக வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார். மாத்தூர் கிராமத்தை சேர்ந்த அதிமுக பிரமுகர் கோபால். முன்னாள் ஊராட்சி மன்ற தலைவரான இவர், தனது தோட்டத்துக்கு தண்ணீர் பாய்ச்சுவதற்காக…

View More முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் கொடூரமாக வெட்டிக் கொலை!

பெண்களை ஈவ் டீசிங் செய்த இளைஞர்: தட்டிக்கேட்ட நபருக்கு கத்திக்குத்து!

பெண்களை ஈவ் டீசிங் செய்ததை தட்டிக்கேட்டதால், தேங்காய் வியாபாரியை கத்தியால் குத்திய இளைஞரை போலீசார் கைது செய்தனர். சிவகங்கை மாவட்டம், தேவக்கோட்டை-கிருஷ்ணராஜபுரம் பகுதியைச் சேர்ந்த 22 வயதான அசாருதீன் என்ற இளைஞர், பேருந்து நிலையத்தில்…

View More பெண்களை ஈவ் டீசிங் செய்த இளைஞர்: தட்டிக்கேட்ட நபருக்கு கத்திக்குத்து!

கொரோனா தடுப்பு பணிகள்: டிச.4ம் தேதி சிவகங்கையில் முதல்வர் ஆய்வு!

கொரனா தடுப்பு பணிகள் மற்றும் மாவட்ட வளர்ச்சிப்பணிகள் குறித்து சிவகங்கை மாவட்டத்தில் வரும் 4ஆம் தேதி முதல்வர் பழனிசாமி ஆய்வு மேற்கொள்கிறார். முதல்வர் பழனிசாமி, மாவட்டந்தோறும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, வளர்ச்சிப் பணிகள் பற்றி ஆய்வு…

View More கொரோனா தடுப்பு பணிகள்: டிச.4ம் தேதி சிவகங்கையில் முதல்வர் ஆய்வு!