பார்வை மாற்றுத்திறனாளிகளுக்கான சதுரங்க போட்டி குறித்த விழிப்புணர்வு பேரணி!
சிவகங்கையில் பார்வைத்திறன் குறைபாடுடையவர்களுக்கான முதலாவது தேசிய சதுரங்க போட்டி குறித்த விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. விளையாட்டில் மாற்றுதிறனாளிகளையும் ஊக்குவிக்கும் வகையில் அரசு, தன்னார்வலர்கள் என பலர் அவர்களுக்கென தனியே மாநில மற்றும் தேசிய அளவிலான...