சிவகங்கை மாவட்டம், காளையார்கோவிலில் மருது சகோதரர்களின் 222 வது குருபூஜை விழாவை முன்னிட்டு கிராம பெண்கள் சுமார் 500க்கும் மேற்பட்டோர் பால்குடம் எடுத்து வந்து அஞ்சலி செலுத்தி துவக்கி வைத்தனர். வெள்ளையர்களை எதிர்த்து போரிட்டு…
View More மருது சகோதரர்களின் 222-ம் ஆண்டு குருபூஜை!sivagangai
மருதுபாண்டியர்களின் குருபூஜை – சிவகங்கை முழுவதும் அக்.23-ஆம் தேதி முதல் அக்.31 ஆம் தேதி வரை 144 தடை உத்தரவு பிறப்பிப்பு!
மாமன்னர்கள் மருதுபாண்டியர்களின் 222 வது குருபூஜையை முன்னிட்டு சிவகங்கை மாவட்டம் முழுவதும் அக்டோபர் 23-ஆம் தேதி முதல் அக்.31 ஆம் தேதி வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. சிவகங்கை பகுதியை ஆண்ட அரசி…
View More மருதுபாண்டியர்களின் குருபூஜை – சிவகங்கை முழுவதும் அக்.23-ஆம் தேதி முதல் அக்.31 ஆம் தேதி வரை 144 தடை உத்தரவு பிறப்பிப்பு!சிவகங்கை ரயில் நிலையத்தில் ரயில்கள் நின்று செல்ல வலியுறுத்தி போராட்டம் – 500-க்கும் மேற்பட்டோர் கைது
சிவகங்கை ரயில் நிலையத்தை கடந்து செல்லும் அனைத்து ரயில்களும், அங்கு நின்று செல்லக்கோரி கடை அடைப்பு மற்றும் ரயில் மறியல் போராட்டம் நடைபெற்றது. சிவகங்கை வழியாக ஏராளமான பயணிகள் ரயில் கடந்து செல்லும் நிலையில்…
View More சிவகங்கை ரயில் நிலையத்தில் ரயில்கள் நின்று செல்ல வலியுறுத்தி போராட்டம் – 500-க்கும் மேற்பட்டோர் கைதுபேருந்து நிலையத்திற்குள் புகுந்த மழைநீர் – கழிவுநீரும் கலந்து வந்ததால் பொதுமக்கள் அதிர்ச்சி!
சிவகங்கை பேருந்து நிலையத்தினுள் கடந்த ஒரு வாரமாக மழைநீர் தேங்கியதால் குளம் போல் பேருந்து நிலையம் காட்சியளிக்கிறது. இதனால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். தமிழகத்தை வாட்டி வதைத்த வெயில் சற்றே தணிந்து மழை பெய்ய துவங்கி…
View More பேருந்து நிலையத்திற்குள் புகுந்த மழைநீர் – கழிவுநீரும் கலந்து வந்ததால் பொதுமக்கள் அதிர்ச்சி!மாணவர்களின் நலனுக்காக வாகன ஓட்டுநராக மாறிய அரசு பள்ளி தலைமை ஆசிரியர்!!
அரசு பள்ளி தலைமை ஆசிரியர் மாணவர்களுக்காக சொந்த செலவில் வாகனம் வாங்கியது மட்டுமின்றி , அவரே வாகன ஓட்டுனராக செயல்படுவதால் பெற்றோர்களிடமிருந்து பாராட்டு குவிந்து வருகிறது. இதுகுறித்த ஒரு செய்தி தொகுப்பு… “கேடில் விழுச்செல்வம்…
View More மாணவர்களின் நலனுக்காக வாகன ஓட்டுநராக மாறிய அரசு பள்ளி தலைமை ஆசிரியர்!!பிள்ளைவயல் காளியம்மன் திருக்கோயில் பூச்சொரிதல் விழா – பக்தர்கள் பூக்குழி இறங்கி வழிபாடு!
சிவகங்கை பிள்ளைவயல் காளியம்மன் திருக்கோயில் பூச்சொரிதல் விழாவை முன்னிட்டு நடைபெற்ற பூக்குழி வைபவத்தில் ஏராளமான பக்தர்கள் பூக்குழி இறங்கி வழிபாடு நடத்தினர். சிவகங்கை நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற அருள்மிகு ஸ்ரீ பிள்ளைவயல்…
View More பிள்ளைவயல் காளியம்மன் திருக்கோயில் பூச்சொரிதல் விழா – பக்தர்கள் பூக்குழி இறங்கி வழிபாடு!அறநிலையத்துறை சார்பில் 10 ஜோடிகளுக்கு இலவச திருமணம் – நரிக்குறவ மக்களுடன் சமபந்தி விருந்து!
சிவகங்கை அருகே இந்து சமய அறநிலையத்துறை சார்பில் 10 ஜோடிகளுக்கு இலவச திருமணம் நடைபெற்றது. இந்நிகழ்வில், நரிக்குறவ இன மணமக்களுடன் சமபந்தி விருந்து நடைபெற்றது. சிவகங்கை அருகே கொல்லங்குடி வெட்டுடையார் காளியம்மன் கோயில் அறநிலையத்துறையின்…
View More அறநிலையத்துறை சார்பில் 10 ஜோடிகளுக்கு இலவச திருமணம் – நரிக்குறவ மக்களுடன் சமபந்தி விருந்து!ஸ்ரீஉக்ர பிரத்தியங்கிரா தேவி கோயிலில் 16ம் ஆண்டு திருவிழா – திரளான பக்தர்கள் தரிசனம்
சிவகங்கை சொக்கநாதபுரம் ஸ்ரீஉக்ர பிரத்தியங்கிரா தேவி திருக்கோயிலில் நடைபெற்ற 16வது ஆண்டு சத மண்டி பிரத்யங்கிரா தேவி யாகத்தில் திரளான பக்தர்கள் பங்கேற்று அம்மனை தரிசித்து சென்றனர். சிவகங்கை மாவட்டம் மதகுப்பட்டி அருகேயுள்ள சொக்கநாதபுரத்தில்…
View More ஸ்ரீஉக்ர பிரத்தியங்கிரா தேவி கோயிலில் 16ம் ஆண்டு திருவிழா – திரளான பக்தர்கள் தரிசனம்காரைக்குடி அருகே திருவிழாவை முன்னிட்டு குதிரை, மாட்டு வண்டி பந்தயம்!
சிவகங்கை மாவட்டம் காரைக்குடியை அடுத்த இலுப்பைக்குடி ஸ்ரீநொண்டி முனீஸ்வரர் கோயில் திருவிழாவை முன்னிட்டு நடைபெற்ற குதிரை மற்றும் மாட்டு வண்டி பந்தயம் பார்வையாளர்களை பரவசமடைய செய்தது. சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகேயுள்ள இலுப்பைக்குடியில் அமைந்துள்ளது…
View More காரைக்குடி அருகே திருவிழாவை முன்னிட்டு குதிரை, மாட்டு வண்டி பந்தயம்!100 நாள் பணியிலிருந்தவர்களை கொட்டிய மலைத்தேனீகள்: 30-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதி!
சிவகங்கை அருகே 100 நாள் பணியில் இருந்தவர்களை மலைத்தேனீ கொட்டியதில் 30-க்கும் மேற்பட்டோர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். சிவகங்கையை அடுத்த காஞ்சிரங்கால் பஞ்சாயத்திற்குட்பட்ட ஐம்பதிற்க்கும் மேற்பட்ட பெண்கள் சக்கந்தி கிராமத்தை ஒட்டியுள்ள மனக்குளத்து…
View More 100 நாள் பணியிலிருந்தவர்களை கொட்டிய மலைத்தேனீகள்: 30-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதி!