10ம் வகுப்பு பொதுத்தேர்வில் சாதித்த ஆட்டோ ஓட்டுநரின் மகள் – மாவட்ட அளவில் முதலிடம் பிடித்து அசத்தல்!!
மானாமதுரையில் ஆட்டோ ஓட்டுநரின் மகள், 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் மாவட்ட அளவில் முதலிடம் பிடித்து அசத்தியுள்ளார். சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் வசித்து வருபவர் ஆட்டோ ஓட்டுநரான ஜெயக்குமார். இவரது மகள் இலக்கியா மானாமதுரை...