பொன்னமராவதியில் கோலாகலமாக நடைபெற்ற மீன்பிடித் திருவிழா..!

பொன்னமராவதி, சிவகங்கை ஆகிய மாவட்டங்களில் உள்ள சுற்றுவட்டார கிராமங்களில் மீன்பிடித் திருவிழா வெகுவிமரிசையாக நடைபெற்றது. புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே கருகப்பூலாம்பட்டியில் உள்ள ஏனாதி கண்மாய் மற்றும் குறுங்கண்மாயில் மீன்பிடித் திருவிழா கோலாகலமாக நடைபெற்றது.…

View More பொன்னமராவதியில் கோலாகலமாக நடைபெற்ற மீன்பிடித் திருவிழா..!

புதுக்கோட்டை அருகே குடிநீர் வசதி கோரி பொதுமக்கள் மறியல்!

புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே கல்லாக்கோட்டையில், பட்டுக்கோட்டை கந்தர்வக்கோட்டை தேசிய நெடுஞ்சாலையில் சாலையில் குடிநீர் வசதி மற்றும்  அங்கன்வாடி கட்டடம் கோரி பொதுமக்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர். புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே கல்லாக்கோட்டையில் சுமார்…

View More புதுக்கோட்டை அருகே குடிநீர் வசதி கோரி பொதுமக்கள் மறியல்!

புதுக்கோட்டை நகராட்சியில் தொடங்கபட்ட காலை உணவு திட்டம் -பெற்றோர்கள் மகிழச்சி

புதுக்கோட்டை மாவட்டம் நகராட்சிக்கு உட்பட்ட 11 பள்ளிகளில் 1 முதல் 5 ஆம் வகுப்பு பயிலும் 1377 மாணவ, மாணவியர்களுக்கு காலை உணவு திட்டம் தொடக்க விழா நடைபெற்றது. கடந்த ஜனவரி மாதம் 13ம்…

View More புதுக்கோட்டை நகராட்சியில் தொடங்கபட்ட காலை உணவு திட்டம் -பெற்றோர்கள் மகிழச்சி