புதுக்கோட்டை மாவட்டம் காரையூர் முத்துமாரியம்மன் கோயில் பூச்சொரிதல் விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே காரையூரில் பகுதியில் முத்துமாரியம்மன் கோயில் அமைந்துள்ளது. இந்த கோயிலில்…
View More காரையூர் முத்துமாரியம்மன் கோயில் பூச்சொரிதல் விழா! திரளான பக்தர்கள் சாமி தரிசனம்!#ponnamaravathi
பொன்னமராவதி அருகே கோலாகலமாக நடைபெற்ற மீன்பிடி திருவிழா!.. – கூடை கூடையாய் மீன்களை அள்ளிச் சென்ற பொதுமக்கள்!
பொன்னமராவதி அருகே ஜேஜே நகரில் உள்ள தாழ்பா கண்மாயில் மீன்பிடி திருவிழா கோலாகலமாக நடைபெற்றது. பொதுவாக பொன்னமராவதி சுற்றுவட்டாரப் பகுதிகளில் நெல் அறுவடைக்கு பின்னர், கோடைகாலத்தில் நீர் வற்றும் விவசாய கண்மாய்களில் சாதி, மதம்…
View More பொன்னமராவதி அருகே கோலாகலமாக நடைபெற்ற மீன்பிடி திருவிழா!.. – கூடை கூடையாய் மீன்களை அள்ளிச் சென்ற பொதுமக்கள்!பொன்னமராவதி அருகே களைகட்டிய மீன்பிடித் திருவிழா!…ஜிலேபி, கெண்டை மீன்களை அள்ளிச் சென்ற மக்கள்!
பொன்னமராவதி அருகே கண்டியாநத்தம் கிராமத்தில் சித்தார்த்தங் கண்மாயில் மீன்பிடித் திருவிழா கோலாகலமாக நடைபெற்றது. புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே கண்டியாநத்தம் கிராமத்தில் உள்ள சித்தனத் தங்கண்மாயில் மீன்பிடித்திருவிழா கோலாகலமாக நடைபெற்றது. பொதுவாக பொன்னமராவதி சுற்றுவட்டாரப்…
View More பொன்னமராவதி அருகே களைகட்டிய மீன்பிடித் திருவிழா!…ஜிலேபி, கெண்டை மீன்களை அள்ளிச் சென்ற மக்கள்!பொன்னமராவதி அருகே கோலாகலமாக நடைபெற்ற மீன்பிடி திருவிழா!
பொன்னமராவதி அருகே உள்ள மைலாப்பூர் கிராமத்தில் மீன்பிடித் திருவிழா நடைபெற்றது. இதில் சுற்றுவட்டார பகுதியைச் சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கலந்துக் கொண்டனர். புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி சுற்றுவட்டாரப் பகுதிகளில் நெல் அறுவடைக்கு பின்னர் கோடைகாலத்தில்…
View More பொன்னமராவதி அருகே கோலாகலமாக நடைபெற்ற மீன்பிடி திருவிழா!கோலாகலமாக நடந்த பட்டமரத்தான் கோயிலின் 63ஆம் ஆண்டு பூச்சொரிதல் விழா!
பொன்னமராவதியில் உள்ள பட்டமரத்தான் கோயிலில் 63 ஆம் ஆண்டு பூச்சொரிதல் விழா கோலாகலமாக நடைபெற்றதில், திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி நகரின் மையப்பகுதியில் அமைந்திருக்கும் வரலாற்று சிறப்புமிக்க…
View More கோலாகலமாக நடந்த பட்டமரத்தான் கோயிலின் 63ஆம் ஆண்டு பூச்சொரிதல் விழா!புதுக்கோட்டை: தேரடிமலம்பட்டி கிராமத்தில் மீன்பிடி திருவிழா கோலாகலம்…மீன்களை அள்ளிச் சென்ற மக்கள்!
பொன்னமராவதி மலைகண்மாயில் நடைபெற்ற மீன்பிடி திருவிழாவில் ஏராளமானோர் கலந்துகொண்டு போட்டி போட்டு கொண்டு மீன்களை பிடித்தனர். புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி சுற்றுவட்டாரப் பகுதிகளில் நெல் அறுவடைக்கு பின்னர் கோடைகாலத்தில் நீர்வற்றும் விவசாய கண்மாய்களில் ஜாதி,மதம்…
View More புதுக்கோட்டை: தேரடிமலம்பட்டி கிராமத்தில் மீன்பிடி திருவிழா கோலாகலம்…மீன்களை அள்ளிச் சென்ற மக்கள்!கோலாகலமாக நடைபெற்ற மீன்பிடித் திருவிழா: ஆயிரக்கணக்கான மக்கள் பங்கேற்பு!
பொன்னமராவதி அருகே ஆலங்குடி கிராமத்தில் உள்ள பெரிய கன்மாயில் மீன் பிடித் திருவிழா கோலாகலமாக நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் போட்டி போட்டுக் கொண்டு மீன்களை பிடித்து மகிழ்ந்தனர். புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே…
View More கோலாகலமாக நடைபெற்ற மீன்பிடித் திருவிழா: ஆயிரக்கணக்கான மக்கள் பங்கேற்பு!பொன்னமராவதியில் கோலாகலமாக நடைபெற்ற மீன்பிடித் திருவிழா..!
பொன்னமராவதி, சிவகங்கை ஆகிய மாவட்டங்களில் உள்ள சுற்றுவட்டார கிராமங்களில் மீன்பிடித் திருவிழா வெகுவிமரிசையாக நடைபெற்றது. புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே கருகப்பூலாம்பட்டியில் உள்ள ஏனாதி கண்மாய் மற்றும் குறுங்கண்மாயில் மீன்பிடித் திருவிழா கோலாகலமாக நடைபெற்றது.…
View More பொன்னமராவதியில் கோலாகலமாக நடைபெற்ற மீன்பிடித் திருவிழா..!7 ஆண்டுகளுக்குப் பின் விமரிசையாக நடந்த ராமலிங்க சௌடாம்பிகை அம்மன் கோயில் கரகம் எடுப்பு விழா!
பொன்னமராவதியில் உள்ள ராமலிங்க சௌடாம்பிகை அம்மன் கோயிலில், 7 ஆண்டுக்கு பின் நடைபெற்ற கரகம் எடுப்பு விழாவில் திரளான பக்தர்கள் பங்கேற்று அம்மனை வழிபாடு செய்தனர். புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதியில் உள்ள இராமலிங்க சௌடாம்பிகை…
View More 7 ஆண்டுகளுக்குப் பின் விமரிசையாக நடந்த ராமலிங்க சௌடாம்பிகை அம்மன் கோயில் கரகம் எடுப்பு விழா!கொன்னையூர் முத்துமாரியம்மன் கோயிலில் தீப்பந்தம் பிடித்து நோ்த்திக்கடன் செலுத்திய பக்தர்கள்!
பொன்னமராவதி அருகே உள்ள கொன்னையூர் முத்துமாரியம்மன் கோயிலில் பங்குனி திருவிழாவை முன்னிட்டு தீப்பந்தம் பிடித்து பக்தர்கள் நோ்த்திக்கடன் செலுத்தினா். தமிழகத்தில் பிரசித்திபெற்ற மாரியம்மன் கோயில்களில் ஒன்றாக கருதப்படும் கொன்னையூர் முத்துமாரியம்மன் கோயிலின் பங்குனித்திருவிழா கடந்த…
View More கொன்னையூர் முத்துமாரியம்மன் கோயிலில் தீப்பந்தம் பிடித்து நோ்த்திக்கடன் செலுத்திய பக்தர்கள்!