ஆகாஷ் மரண வழக்கு : போலீசார் 6 பேர் அதிரடி சஸ்பெண்ட்…..!

மானமதுரையை சேர்ந்த இளைஞர் ஆகாஷ் மரண வழக்கில் 6 காவல்துறையினர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

View More ஆகாஷ் மரண வழக்கு : போலீசார் 6 பேர் அதிரடி சஸ்பெண்ட்…..!

”போலீஸ் மிரட்டியதால் தான் அவ்வாறு கூறினேன்”- உயிரிழந்த விசாரணை கைதி ஆகாஷின் வாக்கு மூலத்தால் பரபரப்பு…..!

மானாமதுரையில் உயிரிழந்த விசாரணை கைதி ஆகாஷின் வாக்கு மூலம் வெளியாகியுள்ளது.

View More ”போலீஸ் மிரட்டியதால் தான் அவ்வாறு கூறினேன்”- உயிரிழந்த விசாரணை கைதி ஆகாஷின் வாக்கு மூலத்தால் பரபரப்பு…..!

பட்டியல் சமூக மக்களின் பிரச்சினைகளுக்கு செவி கொடுக்க மறுக்கும் தமிழ்நாடு அரசு – பா.ரஞ்சித் காட்டம்…….!

தமிழ் நாடு அரசானது, பட்டியல் சமூக மக்களின் பிரச்சினைகளுக்கு செவி கொடுக்க மறுப்பதாக திரைப்பட இயக்குநர் பா. ரஞ்சித் குற்றம் சாட்டியுள்ளார்.

View More பட்டியல் சமூக மக்களின் பிரச்சினைகளுக்கு செவி கொடுக்க மறுக்கும் தமிழ்நாடு அரசு – பா.ரஞ்சித் காட்டம்…….!

மானாமதுரையில் காவலர்கள் தாக்கியதில் விசாரணை கைதி உயிரிழப்பு – டிடிவி தினகரன் கண்டனம்……..!

மானாமதுரை கைதி ஆகாஷின் உயிரிழப்பு குறித்து விரிவான விசாரணை நடத்திட வேண்டும் என்று அமமுக பொதுசெயளாலர் டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார்.

View More மானாமதுரையில் காவலர்கள் தாக்கியதில் விசாரணை கைதி உயிரிழப்பு – டிடிவி தினகரன் கண்டனம்……..!

புல்லட் ஓட்டியதற்காக தலித் மாணவன் கைகளை வெட்டிய சாதியக் கொடூரம் : ஜோதிமணி எம்.பி கண்டனம்!

மானாமதுரை அருகே பட்டியலின இளைஞர் தாக்கப்பட்ட சம்பவத்திற்கு எம்பி ஜோதிமணி கண்டனம் தெரிவித்துள்ளார்.

View More புல்லட் ஓட்டியதற்காக தலித் மாணவன் கைகளை வெட்டிய சாதியக் கொடூரம் : ஜோதிமணி எம்.பி கண்டனம்!

இடைக்காட்டூர் இருதய ஆண்டவர் ஆலய தேர் பவனி – ஏராளமானோர் பங்கேற்பு!

மானாமதுரை அருகே இடைக்காட்டூர் இருதய ஆண்டவர் ஆலய தேர் பவனி விழா வெகு விமரிசையான நடைபெற்றது. மானாமதுரை அருகே உள்ள இடைக்காட்டூரில் புகழ்பெற்ற திரு இருதய ஆண்டவர் ஆலயம் உள்ளது.  தமிழ்நாடு அரசால் சுற்றுலா…

View More இடைக்காட்டூர் இருதய ஆண்டவர் ஆலய தேர் பவனி – ஏராளமானோர் பங்கேற்பு!

மானாமதுரை வைகை ஆற்றில் களைகட்டிய நிலாச்சோறு நிகழ்ச்சி! கறிச்சோறுடன் ஆற்றுக்கு படையெடுத்த மக்கள்!

மானாமதுரை வீர அழகர் கோயில் நிலாச்சோறு நிகழ்ச்சிக்காக ஏராளமான மக்கள் வீடுகளில் சமைக்கப்பட்ட சைவ, அசைவ உணவு வகைகளை ஆற்றுக்கு கொண்டு வந்து நிலவொளியில் சாப்பிட்டு மகிழ்ந்தனர். சிவகங்கை மாவட்டம் மானாமதுரை வீர அழகர்…

View More மானாமதுரை வைகை ஆற்றில் களைகட்டிய நிலாச்சோறு நிகழ்ச்சி! கறிச்சோறுடன் ஆற்றுக்கு படையெடுத்த மக்கள்!

ஜல்லிக்கட்டு காளை, ஆடு, கோழியை சீதனமாக கொடுத்த குடும்பத்தினர் – நெகிழ்ந்த மணமக்கள்!

சிவகங்கை மாவட்டம்,  மானாமதுரை அருகே மணமகளுக்கு அவர் பாசமாக வளர்த்த ஜல்லிக்கட்டு காளை,  ஆடு,  நாய், கோழிகளை குடும்பத்தினர் சீதனமாக வழங்கிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  சமீபகாலமாக பாரம்பரிய முறையில் திருமணம் சீதனங்களை மக்கள்…

View More ஜல்லிக்கட்டு காளை, ஆடு, கோழியை சீதனமாக கொடுத்த குடும்பத்தினர் – நெகிழ்ந்த மணமக்கள்!

டிக்கெட் வாங்கிய பயணிக்கு அபராதம் விதித்த பரிசோதகர் – காத்துக்கிடந்த பயணிகள் குற்றச்சாட்டு!

மானாமதுரை பேருந்து நிலையத்தில் அரசு பேருந்தில் டிக்கெட் எடுத்த பயணிக்கு அபராதம் விதித்த செக்கர் மற்றும் மற்ற பயணிகளை பேருந்திலேயே காக்க வைத்த நடத்துநரால் பரபரப்பு ஏற்பட்டது. சிவகங்கை, மானாமதுரை பேருந்து நிலையத்தில் ராமேஸ்வரத்தில்…

View More டிக்கெட் வாங்கிய பயணிக்கு அபராதம் விதித்த பரிசோதகர் – காத்துக்கிடந்த பயணிகள் குற்றச்சாட்டு!

10ம் வகுப்பு பொதுத்தேர்வில் சாதித்த ஆட்டோ ஓட்டுநரின் மகள் – மாவட்ட அளவில் முதலிடம் பிடித்து அசத்தல்!!

மானாமதுரையில் ஆட்டோ ஓட்டுநரின் மகள், 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் மாவட்ட அளவில் முதலிடம் பிடித்து அசத்தியுள்ளார். சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் வசித்து வருபவர் ஆட்டோ ஓட்டுநரான ‌ஜெயக்குமார். இவரது மகள் இலக்கியா மானாமதுரை…

View More 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் சாதித்த ஆட்டோ ஓட்டுநரின் மகள் – மாவட்ட அளவில் முதலிடம் பிடித்து அசத்தல்!!