திருநெல்வேலியில் பரபரப்பு – மூதாட்டிகள் தீக்குளிக்க முயற்சி!

திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இரண்டு மூதாட்டிகள் தீகுளிக்க முயற்சி செய்துள்ள சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

View More திருநெல்வேலியில் பரபரப்பு – மூதாட்டிகள் தீக்குளிக்க முயற்சி!

“மக்கள் பிரதிநிதிகளை அழைத்துக் சென்று பட்டா வழங்க வேண்டும்” – உதயநிதி ஸ்டாலின் உத்தரவு!

பட்டா வழங்கும் போது மக்கள் பிரதிநிதிகளை அழைத்துக் சென்று பட்டா வழங்க வேண்டும் என்று துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

View More “மக்கள் பிரதிநிதிகளை அழைத்துக் சென்று பட்டா வழங்க வேண்டும்” – உதயநிதி ஸ்டாலின் உத்தரவு!

பண பலம், ஆள் பலம் மிக்கவர்களுக்காகத்தான் அதிகாரிகளா..? – சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி

நீதிமன்ற உத்தரவுகளையும், அரசின் அறிவுறுத்தல்கள், சுற்றறிக்கைகளையும் அதிகாரிகள் அமல்படுத்தாமல் இருப்பதை, கண்மூடி வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க முடியாது என சென்னை உயர் நீதிமன்றம் எச்சரித்துள்ளது. பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டையில் உள்ள நிலத்துக்கு பட்டா வழங்கக்…

View More பண பலம், ஆள் பலம் மிக்கவர்களுக்காகத்தான் அதிகாரிகளா..? – சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி

மானாமதுரையில் ஒரு பிரிவினருக்கு வீட்டுமனை பட்டா வழங்க எதிர்ப்பு தெரிவித்து வட்டாட்சியர் அலுவலகம் முற்றுகை!

மானாமதுரையில் கண்மாயை அடைத்து ஒரு பிரிவினருக்கு வீட்டுமனை பட்டா வழங்க எதிர்ப்பு தெரிவித்து 15க்கும் மேற்பட்ட கிராம மக்கள் வட்டாட்சியர் அலுவலகத்தில் போராட்டம் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சிவகங்கை மாவட்டம் மானாமதுரை…

View More மானாமதுரையில் ஒரு பிரிவினருக்கு வீட்டுமனை பட்டா வழங்க எதிர்ப்பு தெரிவித்து வட்டாட்சியர் அலுவலகம் முற்றுகை!

வேறு கிராம மக்களுக்கு பட்டா வழங்க எதிர்ப்பு – மாவட்ட ஆட்சியரிடம் பொதுமக்கள் புகார்

காஞ்சிபுரம் மாவட்டத்திற்குட்பட்ட சேந்தமங்கலம் ஊராட்சி மக்கள் தங்கள் கிராமத்திற்கு குடிநீர் ஆதாரமாக விளங்கும் ஜல்லிக்குழி பகுதியில் பக்கத்து கிராமத்து மக்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்க எதிர்ப்பு தெரிவித்து மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். காஞ்சிபுரம்…

View More வேறு கிராம மக்களுக்கு பட்டா வழங்க எதிர்ப்பு – மாவட்ட ஆட்சியரிடம் பொதுமக்கள் புகார்

பட்டா வழங்கக் கோரி ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டப் பெண்களால் பரபரப்பு!

12 வருடங்களாகப் பட்டா கேட்டுப் பல முறை மனுக்கள் அளித்தும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காததால் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டுப் பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ்.மங்கலம் பகுதியைச் சேர்ந்த மாற்றுத்திறனாளிகள், விதவைகள்,…

View More பட்டா வழங்கக் கோரி ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டப் பெண்களால் பரபரப்பு!

வீட்டுமனை பட்டா வழங்க கோரி தர்ணாவில் ஈடுபட்ட பொதுமக்கள்

நாமக்கல் மாவட்டம் ஜேடர்பாளையம் பகுதி மக்கள் வீட்டு மனை பட்டா வழங்க வேண்டும் எனக்கூறி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் அடுத்த ஜேடர்பாளையம் கிராமத்தில்…

View More வீட்டுமனை பட்டா வழங்க கோரி தர்ணாவில் ஈடுபட்ட பொதுமக்கள்

நிலம் வாங்க போறீங்களா? இதுல எல்லாம் ரொம்ப கவனமாக இருக்கணும்!

நிலம் வாங்கும் ஆசை எல்லோருக்கும் இருக்கிறது. சிறுக சிறுக சேமித்தப் பணத்தில் நிலம் வாங்கும்போது கொஞ்சமல்ல, அதிகமாகவே எச்சரிக்கையாக இருக்க வேண்டும். நமக்கு தோதான ஒரு இடத்தை வாங்க நினைத்தால், நாம் என்ன செய்ய…

View More நிலம் வாங்க போறீங்களா? இதுல எல்லாம் ரொம்ப கவனமாக இருக்கணும்!