“இளைஞர்களின் கனவுகளை மத்திய அரசு சிதைக்கின்றது” – செல்வப்பெருந்தகை எக்ஸ் தளப் பதிவு!

இளைஞர்களின் கனவுகளை மத்திய அரசு சிதைக்கின்றது என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.

View More “இளைஞர்களின் கனவுகளை மத்திய அரசு சிதைக்கின்றது” – செல்வப்பெருந்தகை எக்ஸ் தளப் பதிவு!

“தவெக அழைப்புக்கு இந்தியா கூட்டணியில் இருந்து யாரும் செல்ல மாட்டார்கள்” – செல்வபெருந்தகை பிரத்யேக பேட்டி!

தவெக அழைப்புக்கு இந்தியா கூட்டணியில் இருந்து யாரும் செல்ல மாட்டார்கள் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வபெருந்தகை தெரிவித்துள்ளார்.

View More “தவெக அழைப்புக்கு இந்தியா கூட்டணியில் இருந்து யாரும் செல்ல மாட்டார்கள்” – செல்வபெருந்தகை பிரத்யேக பேட்டி!

“அயோத்தியில் கலவரத்தை முடித்தவர்கள், திருப்பரங்குன்றத்தில் ஆரம்பித்துள்ளார்கள்” – செல்வப்பெருந்தகை!

திருப்பரங்குன்றத்தை கலவர பூமியாக மாற்றுவதாக பாஜக-வுக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்
பெருந்தகை கண்டனம் தெரிவித்துள்ளார்.

View More “அயோத்தியில் கலவரத்தை முடித்தவர்கள், திருப்பரங்குன்றத்தில் ஆரம்பித்துள்ளார்கள்” – செல்வப்பெருந்தகை!

“இதுதான் உங்கள் ராஜதந்திரமா?” – கேள்விகளை அடுக்கிய #Annamalai!

கச்சத்தீவை இலங்கைக்குக் கொடுத்தது, மறைந்த முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் ராஜதந்திரம் என்ற செல்வபெருந்தகையில் கருத்துக்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பியுள்ளார்.

View More “இதுதான் உங்கள் ராஜதந்திரமா?” – கேள்விகளை அடுக்கிய #Annamalai!

விஜய்க்கு அழைப்பு விடுத்த செல்வப்பெருந்தகை – ஒரே வரியில் பதிலளித்த தவெக பொருளாளர்!

இந்துத்துவா மற்றும் மதவாத சக்தியை அகற்ற விஜய் இந்தியா கூட்டணிக்கு வர வேண்டும் என செல்வப்பெருந்தகை பேசியதற்கு தவெக பொருளாளர் ஒரே வரியில் பதிலளித்துள்ளார்

View More விஜய்க்கு அழைப்பு விடுத்த செல்வப்பெருந்தகை – ஒரே வரியில் பதிலளித்த தவெக பொருளாளர்!

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் – காங்கிரஸ் விலகல்!

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் போட்டியிடவில்லை என அக்கட்சியின் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.  காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், ஈரோடு கிழக்கு தொகுதியின் எம்எல்ஏவுமான ஈவிகேஎஸ் இளங்கோவன் உடல்நலக் குறைவால் கடந்த…

View More ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் – காங்கிரஸ் விலகல்!

“#Armstrong கொலை வழக்கிற்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை அதற்கு நான் பதில் அளிக்க விரும்பவில்லை” – செல்வப்பெருந்தகை!

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கிற்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை அதற்கு நான் பதில் அளிக்க விரும்பவில்லை என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார். பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவராக பொறுப்பு…

View More “#Armstrong கொலை வழக்கிற்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை அதற்கு நான் பதில் அளிக்க விரும்பவில்லை” – செல்வப்பெருந்தகை!

“பாமக சமூக நீதிக்காக செயல்படுகிறதா? – செல்வப்பெருந்தகை கேள்வி!

”பாஜக உடன் கூட்டணி வைத்துள்ள பாமக சமூக நீதியை பற்றி பேசலாமா?” என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வபெருந்தகை தெரிவித்துள்ளார்.  சென்னை சத்தியமூர்த்தி பவனில் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை தலைமையில்,…

View More “பாமக சமூக நீதிக்காக செயல்படுகிறதா? – செல்வப்பெருந்தகை கேள்வி!

ரேபரேலி தொகுதியில் ராகுல் காந்தி எம்.பி.யாக தொடர முடிவு – தமிழ்நாடு காங்கிரஸ் வரவேற்பு!

ராகுல்காந்தி ரேபரேலி தொகுதியில் எம்.பி.யாக தொடர்வதை வரவேற்கும் வகையில், “வடக்கையும், தெற்கையும் இணைக்கிற வகையில் அகில இந்திய காங்கிரஸ் எடுத்திருக்கும் முடிவு மிகவும் பொருத்தமானது” என செல்வப் பெருந்தகை தெரிவித்துள்ளார். இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்,…

View More ரேபரேலி தொகுதியில் ராகுல் காந்தி எம்.பி.யாக தொடர முடிவு – தமிழ்நாடு காங்கிரஸ் வரவேற்பு!

“இன்னும் 25 ஆண்டுகளுக்கு இந்தியா கூட்டணியை யாராலும் அசைக்க முடியாது” – செல்வப்பெருந்தகை பேச்சு!

இன்னும் 25 ஆண்டுகளுக்கு இந்தியா கூட்டணியை யாராலும் அசைக்க முடியாது என கோவையில் நடைபெற்ற திமுக முப்பெரும் விழாவில் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.  மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு விழா, 40 தொகுதிகளிலும் வெற்றி…

View More “இன்னும் 25 ஆண்டுகளுக்கு இந்தியா கூட்டணியை யாராலும் அசைக்க முடியாது” – செல்வப்பெருந்தகை பேச்சு!