“அப்பாவி மக்கள்மீது தாக்குதல் நடத்தும் இஸ்ரேலுக்கு எதிராக இதுவரை ஒரு கண்டன குரல்கூட இந்தியாவிலிருந்து எழவில்லை” என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப் பெருந்தகை தெரிவித்துள்ளார். இஸ்ரேல்-பாலஸ்தீன் இடையிலான போர் கடந்த ஆண்டு…
View More ”இஸ்ரேலுக்கு எதிராக இதுவரை ஒரு கண்டன குரல்கூட இந்தியாவிலிருந்து எழவில்லை” – செல்வப்பெருந்தகை!selvaperunthagai
“சுங்கச்சாவடி கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டும்!” – செல்வப்பெருந்தகை!
“சுங்கச்சாவடி கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டும்” என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார். நாடு முழுவதிலும் உள்ள சுங்கச்சாவடிகளில் கட்டண உயர்வு இன்று அமலுக்கு வந்தது. இந்நிலையில் இந்த கட்டண…
View More “சுங்கச்சாவடி கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டும்!” – செல்வப்பெருந்தகை!பிரதமர் மோடியின் தமிழக பயணத்திற்கு காங்கிரஸ் எதிர்ப்பு! தேர்தல் ஆணையத்தை அணுக உள்ளதாகவும் அறிவிப்பு!
வாக்குப்பதிவுக்கு முந்தைய 48 மணிநேர அமைதிக் காலத்தில் மோடி மறைமுகப் பிரச்சாரம் செய்ய முயல்வதாகவும், இதற்கு தேர்தல் ஆணையம் அனுமதி அளிக்கக் கூடாது எனவும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை வலியுறுத்தியுள்ளார். நாடு…
View More பிரதமர் மோடியின் தமிழக பயணத்திற்கு காங்கிரஸ் எதிர்ப்பு! தேர்தல் ஆணையத்தை அணுக உள்ளதாகவும் அறிவிப்பு!“தமிழர்கள் குறித்து அவதூறாக பேசியதற்கு பிரதமர் மோடியும், அமித்ஷாவும் மன்னிப்பு கேட்க வேண்டும்” – செல்வப்பெருந்தகை பேட்டி
தமிழர்கள் குறித்து அவதூறாக பேசியதற்கு ஒரு வாரத்திற்குள் பிரதமர் மோடியும், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் மன்னிப்பு கேட்கவில்லை என்றால் தமிழ்நாடு பாஜக தலைமை அலுவலகத்தை காங்கிரஸ் கட்சியினர் முற்றுகையிடுவோம் என தமிழ்நாடு காங்கிரஸ்…
View More “தமிழர்கள் குறித்து அவதூறாக பேசியதற்கு பிரதமர் மோடியும், அமித்ஷாவும் மன்னிப்பு கேட்க வேண்டும்” – செல்வப்பெருந்தகை பேட்டி“கோயிலை கட்டுவதுதான் காங்கிரஸின் வழக்கம், இடிப்பது அல்ல” – செல்வப் பெருந்தகை பேட்டி..!
கோயிலை கட்டுவதுதான் காங்கிரசின் வழக்கம், இடிப்பது அல்ல என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப் பெருந்தகை தெரிவித்துள்ளார். சென்னை, ராயப்பேட்டையில் உள்ள சத்தியமூர்த்தி பவனில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப் பெருந்தகை…
View More “கோயிலை கட்டுவதுதான் காங்கிரஸின் வழக்கம், இடிப்பது அல்ல” – செல்வப் பெருந்தகை பேட்டி..!பாஜக ஆட்சி மீது நம்பிக்கை இழந்த முதலீட்டாளர்கள் – செல்வப்பெருந்தகை பேட்டி!
முதலீட்டாளர்கள் பாஜக ஆட்சியின் மீது நம்பிக்கையை இழந்துள்ளதால், தங்கள் பங்குகளை விற்று வருவதாகவும், இதனால் பங்குச்சந்தை வீழ்ச்சி அடைவதாகவும் காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார். சென்னை ராயப்பேட்டையில் உள்ள சத்தியமூர்த்தி பவனில் தமிழ்நாடு…
View More பாஜக ஆட்சி மீது நம்பிக்கை இழந்த முதலீட்டாளர்கள் – செல்வப்பெருந்தகை பேட்டி!“பாஜக அரசு மாற்றாந்தாய் மனப்பான்மையை வெளிப்படுத்துகிறது” – செல்வப்பெருந்தகை அறிக்கை!
பேரிடர் நிவாரண நிதியாக ஏற்கனவே இருக்கிற தொகையை கழித்து விட்டு மீதி தொகையை உள்துறை அமைச்சகம் ஒதுக்கியிருப்பது மத்திய பாஜக அரசின் மாற்றாந்தாய் மனப்பான்மையை வெளிப்படுத்துகிறது என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை…
View More “பாஜக அரசு மாற்றாந்தாய் மனப்பான்மையை வெளிப்படுத்துகிறது” – செல்வப்பெருந்தகை அறிக்கை!“பாசிச சக்திகளை முருகப்பெருமான் வீழ்த்துவார்” – செல்வபெருந்தகை பேட்டி!
“இந்த தேர்தலில் பாசிச சக்திகளை வீழ்த்தும் சூரசம்ஹாரம் நடைபெறும்” என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வபெருந்தகை தெரிவித்துள்ளார். திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணியன் சுவாமி திருக்கோயிலில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் செல்வபெருந்தகை சுவாமி…
View More “பாசிச சக்திகளை முருகப்பெருமான் வீழ்த்துவார்” – செல்வபெருந்தகை பேட்டி!ஈரோடு எம்.பி. கணேசமூர்த்தி மறைவு: தலைவர்கள் இரங்கல்
ஈரோடு நாடாளுமன்ற உறுப்பினரும், மதிமுக கட்சியின் மூத்த தலைவர்களின் ஒருவருமான கணேசமூர்த்தி இன்று அதிகாலை 5 மணியளவில் உயிரிழந்தார். இந்த நிலையில், அவரது மறைவுக்கு தமிழ்நாடு அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.…
View More ஈரோடு எம்.பி. கணேசமூர்த்தி மறைவு: தலைவர்கள் இரங்கல்“பயப்படுகிறீர்களா மோடி?” – செல்வபெருந்தகை தொடுத்த 10 கேள்விகள்…
தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவரான செல்வபெருந்தகை பயப்படுகிறீர்களா மோடி என கேட்டு குற்றச்சாடுக்களை அடுக்கியுள்ளார். நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், முதற்கட்டமாகத்…
View More “பயப்படுகிறீர்களா மோடி?” – செல்வபெருந்தகை தொடுத்த 10 கேள்விகள்…