மேலும் 5 பெண் ஓதுவார்கள் நியமனம் : பெரியாரின் நெஞ்சில் திமுக வைக்கும் பூ – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிவு!

அமைச்சர் சேகர்பாபு தமிழ்நாட்டில் இன்று மேலும் 5 பெண் ஓதுவார்களுக்கு நியமன ஆணை வழங்கியதையடுத்து, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் (எக்ஸ்) தளத்தில் பாராட்டுக்களை தெரிவித்துள்ளார். கடந்த 2006-ம் ஆண்டு முதலமைச்சராக கருணாநிதி பதவி…

View More மேலும் 5 பெண் ஓதுவார்கள் நியமனம் : பெரியாரின் நெஞ்சில் திமுக வைக்கும் பூ – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிவு!

தமிழ்நாட்டில் மேலும் 5 பெண் ஓதுவார்கள் நியமனம்- பணி நியமனம் வழங்கிய அமைச்சர் சேகர்பாபு..!

மத வெறியை தூண்டும் வகையில் அறநிலையத்துறையின் செயல்களை அவமதிப்பவர்கள் மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அறநிலையத்துறை ஆணையர் அலுவலகத்தில், கோயில்களுக்கு நேரடி நியமனம்…

View More தமிழ்நாட்டில் மேலும் 5 பெண் ஓதுவார்கள் நியமனம்- பணி நியமனம் வழங்கிய அமைச்சர் சேகர்பாபு..!

சென்னையில் பாஜகவினர் முற்றுகை போராட்டம் – பேரணியாக சென்ற அண்ணாமலை உள்ளிட்டோர் தடுத்து நிறுத்தம்

அமைச்சர் சேகர்பாபு பதவி விலக வலியுறுத்தி, சென்னையில் பாஜகவினர் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். சென்னையில் நடைபெற்ற சனாதன ஒழிப்பு மாநாட்டில் கலந்துகொண்ட, இந்துசமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு பதவி விலகக்கோரி, பாஜக சார்பில்…

View More சென்னையில் பாஜகவினர் முற்றுகை போராட்டம் – பேரணியாக சென்ற அண்ணாமலை உள்ளிட்டோர் தடுத்து நிறுத்தம்

அமலாக்கத்துறையால் அமைச்சர் செந்தில் பாலாஜி துன்புறுத்தப்பட்டாரா?  – அமைச்சர் சேகர் பாபு கூறியது என்ன? 

அமைச்சர் செந்தில் பாலாஜி சுயநினைவு இல்லாமல் இருப்பதாகவும், அவரது காது பகுதியில் வீக்கம் இருப்பதாகவும் அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். மின்சாரத்துறை மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான போக்குவரத்து துறை…

View More அமலாக்கத்துறையால் அமைச்சர் செந்தில் பாலாஜி துன்புறுத்தப்பட்டாரா?  – அமைச்சர் சேகர் பாபு கூறியது என்ன? 

தீர்த்தவாரி நிகழ்வில் 5 பேர் உயிரிழந்த குளம் அறநிலையத்துறைக்குச் சொந்தமானது அல்ல – அமைச்சர் சேகர்பாபு விளக்கம்

நங்கநல்லூர் தீர்த்தவாரி நிகழ்வில் 5 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்த குளம் இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான குளம் அல்ல எனவும், தீர்த்தவாரி நிகழ்ச்சி குறிந்து எந்த தகவலும் துறைக்கு தெரிவிக்கப்படவில்லை எனவும் அமைச்சர்…

View More தீர்த்தவாரி நிகழ்வில் 5 பேர் உயிரிழந்த குளம் அறநிலையத்துறைக்குச் சொந்தமானது அல்ல – அமைச்சர் சேகர்பாபு விளக்கம்

’வெளிநாடுகளில் இருந்து சிலைகளை மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது’ – அமைச்சர் சேகர்பாபு

வெளிநாடுகளில் இருந்து சிலைகளை மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “பழனி…

View More ’வெளிநாடுகளில் இருந்து சிலைகளை மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது’ – அமைச்சர் சேகர்பாபு

மக்கள் பாதிக்காதவாறு பருவமழையை எதிர்கொள்ள தயார்- அமைச்சர் சேகர்பாபு

மக்களுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாத வகையில் பருவமழையை எதிர்கொள்ள தயாராக இருப்பதாக அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். சென்னை மாநகராட்சி சார்பாக ஓட்டேரி நல்லா கால்வாய் இடையே புளியந்தோப்பு மற்றும் பெரம்பூர் பகுதியை இணைக்கும் வகையில்…

View More மக்கள் பாதிக்காதவாறு பருவமழையை எதிர்கொள்ள தயார்- அமைச்சர் சேகர்பாபு

”தனது இருப்பை நிரூபிக்கவே ஓபிஎஸ் அறிக்கை வெளியிடுகிறார்” – அமைச்சர் கே.என்.நேரு

மழைநீர் வடிகால் பணிகள் நிறைவடையும் வேளையில், தன்னுடைய இருப்பை நிரூபிக்க ஓ.பன்னீர்செல்வம் அறிக்கை வெளியிட்டு வருகிறார் என அமைச்சர் கே.என்.நேரு கூறியுள்ளார். வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் காணொளி வாயிலான…

View More ”தனது இருப்பை நிரூபிக்கவே ஓபிஎஸ் அறிக்கை வெளியிடுகிறார்” – அமைச்சர் கே.என்.நேரு

578 கோயில்களில் 2 மாதங்களில் அன்னை தமிழ் அர்ச்சனை திட்டம்: அமைச்சர் சேகர்பாபு

 அடுத்த இரண்டு மாதங்களில் 578 கோயில்களில் அன்னை தமிழ் அர்ச்சனை திட்டம் அமல்படுத்தப்படும் என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். சென்னை நுங்கம்பாக்கம் இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் அலுவலகத்தில் அனைத்து மண்டல இணை மற்றும்…

View More 578 கோயில்களில் 2 மாதங்களில் அன்னை தமிழ் அர்ச்சனை திட்டம்: அமைச்சர் சேகர்பாபு

புரட்டாசி மாத ஆன்மீக சுற்றுலா – இந்து அறநிலையத்துறை ஏற்பாடு

இந்து சமய அறநிலையத்துறை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள புரட்டாசி மாத ஆன்மீக சுற்றுலாவை அமைச்சர்கள் சேகர்பாபு மற்றும் மதிவேந்தன் தொடங்கி வைத்தனர். இந்து சமய அறநிலையத்துறை, சுற்றுலாத்துறையுடன் ஒருங்கிணைந்து ஏற்பாடு செய்துள்ள புரட்டாசி மாத…

View More புரட்டாசி மாத ஆன்மீக சுற்றுலா – இந்து அறநிலையத்துறை ஏற்பாடு