மக்கள் பாதிக்காதவாறு பருவமழையை எதிர்கொள்ள தயார்- அமைச்சர் சேகர்பாபு
மக்களுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாத வகையில் பருவமழையை எதிர்கொள்ள தயாராக இருப்பதாக அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். சென்னை மாநகராட்சி சார்பாக ஓட்டேரி நல்லா கால்வாய் இடையே புளியந்தோப்பு மற்றும் பெரம்பூர் பகுதியை இணைக்கும் வகையில்...