மக்கள் பாதிக்காதவாறு பருவமழையை எதிர்கொள்ள தயார்- அமைச்சர் சேகர்பாபு

மக்களுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாத வகையில் பருவமழையை எதிர்கொள்ள தயாராக இருப்பதாக அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். சென்னை மாநகராட்சி சார்பாக ஓட்டேரி நல்லா கால்வாய் இடையே புளியந்தோப்பு மற்றும் பெரம்பூர் பகுதியை இணைக்கும் வகையில்…

View More மக்கள் பாதிக்காதவாறு பருவமழையை எதிர்கொள்ள தயார்- அமைச்சர் சேகர்பாபு

சென்னையில் மழைநீர் பெரிய அளவில் தேங்கவில்லை: அமைச்சர் மா.சுப்பிரமணியன்

சென்னையில் கடந்த ஆண்டை போல் இந்த ஆண்டு பெரிய அளவில் மழைநீர் தேங்கவில்லை என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். வடகிழக்கு பருவமழைத் தொடங்கியது முதலே தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தொடர் மழை பெய்து வருகிறது.…

View More சென்னையில் மழைநீர் பெரிய அளவில் தேங்கவில்லை: அமைச்சர் மா.சுப்பிரமணியன்

மழைநீர் வடிகால் பணிகள்; 2வது நாளாக தலைமை செயலாளர் ஆய்வு

சென்னை பள்ளிகரணை, மடிப்பாக்கம், புழுதிவாக்கம் பகுதியில் நடைபெற்று வரும் மழைநீர் வடிகால் பணிகளை தமிழக தலைமை செயலாளர் இறையன்பு அதிகாரிகளுடன் ஆய்வு மேற்கொண்டார். தமிழகத்தில் வடக்கிழக்கு பருவ மழை நேற்று துவங்கிய நிலையில் சென்னை…

View More மழைநீர் வடிகால் பணிகள்; 2வது நாளாக தலைமை செயலாளர் ஆய்வு

சென்னை மழைநீர் வடிகால் பணிகள்; பொதுமக்கள் பாதுகாப்பாக பயணம் செய்ய மாநகராட்சி கோரிக்கை

சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் மழைநீர் வடிகால் மற்றும் பிற சேவை துறைகளின் சார்பில் பணிகள் நடைபெற்று வரும் இடங்களில் பொதுமக்கள் பாதுகாப்பாக பயணிக்கும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இதுகுறித்து சென்னை மாநாகராட்சி வெளியிட்டுள்ள அறிவிப்பில், சென்னை…

View More சென்னை மழைநீர் வடிகால் பணிகள்; பொதுமக்கள் பாதுகாப்பாக பயணம் செய்ய மாநகராட்சி கோரிக்கை

அக்.15க்குள் சென்னை மழைநீர் வடிகால் பணிகள் முடிக்கப்படும்: மேயர் பிரியா

சிங்கார சென்னை 2.0 திட்டத்தின் கீழ் நடைபெற்று வரும் மழைநீர் வடிகால் பணிகள் வரும் அக்டோபர் 15ம் தேதிக்குள் முழுமையாக முடிக்கப்படும் என சென்னை மாநகராட்சி மேயர் பிரியா தெரிவித்துள்ளார். சென்னை மாநகராட்சி பள்ளி…

View More அக்.15க்குள் சென்னை மழைநீர் வடிகால் பணிகள் முடிக்கப்படும்: மேயர் பிரியா

நியூஸ் 7 தமிழ் கள ஆய்வு எதிரொலி – மதுரையில் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணி தொடக்கம்

மதுரையில் மழைநீர் வடிகால்கள் குறித்து நியூஸ் 7 தமிழ் நாள் முழுவதும் கள ஆய்வு மேற்கொண்ட நிலையில், தற்போது தூர்வாரும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது.   மதுரையில் கடந்த 3-ம் தேதி நியூஸ் 7 தமிழ்…

View More நியூஸ் 7 தமிழ் கள ஆய்வு எதிரொலி – மதுரையில் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணி தொடக்கம்

சென்னை மழைநீர் வடிகால் பணிகள்; அமைச்சர்கள் திடீர் ஆய்வு

சென்னையில் நடைபெற்றுவரும் மழைநீர் வடிகால் பணிகளை அமைச்சர்கள் எவ.வேலு, சேகர்பாபு ஆகியோர் ஆய்வு செய்தனர். சென்னை துறைமுகம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் நடைபெற்று வரும் மழைக்கால வெள்ளத் தடுப்பு பணிககளை பொதுப்பணி மற்றும்…

View More சென்னை மழைநீர் வடிகால் பணிகள்; அமைச்சர்கள் திடீர் ஆய்வு

மழைநீர் வடிகால் பணிகள்; தலைமை செயலாளர் இறையன்பு திடீர் ஆய்வு

சென்னையில் நடைபெற்று வரும் மழைநீர் வடிகால் பணிகளை என தலைமை செயலாளர் வெ.இறையன்பு ஆய்வு மேற்கொண்டார். சென்னையில் காலை முதலே மழைநீர் வடிகால் பணிகள் நடைபெறும் குறிப்பிட்ட சில இடங்களில் தலைமை செயலாளர் வெ…

View More மழைநீர் வடிகால் பணிகள்; தலைமை செயலாளர் இறையன்பு திடீர் ஆய்வு

பருவமழை பாதிப்பு ஏற்படாதவாறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்- அமைச்சர்

பருவமழையின் போது பாதிப்பு ஏற்படாத வண்ணம் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மிகத் துரிதமாக இருக்கும் அமைச்சர் கே.கே.எஸ். எஸ்.ஆர்.ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார். சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் தமிழக வருவாய்த்துறை அமைச்சர் கே.கே.எஸ். எஸ்.ஆர்.ராமச்சந்திரன் செய்தியாளர்களை சந்தித்தார்.…

View More பருவமழை பாதிப்பு ஏற்படாதவாறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்- அமைச்சர்

மழைநீர் வடிகால் பணிகள்; போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க முதலமைச்சர் உத்தரவு

மழைநீர் வடிகால் பணிகளை குறிப்பிட்ட காலத்திற்கு முன்னரே முடிக்க போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார். சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் மழை நீர் வடிகால் பணிகள் கால…

View More மழைநீர் வடிகால் பணிகள்; போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க முதலமைச்சர் உத்தரவு