மருத்துவ மாணவர்களுக்கான கலந்தாய்வு எப்போது? – அமைச்சர் விளக்கம்

மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு தேதி ஒன்றிய அரசு அறிவித்த, அடுத்த நாள் அறிவிக்கப்படும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். சுதந்திர போராட்ட தியாகியும், முன்னாள் அமைச்சருமான ராமசாமி படையாட்சியரின் 105-வது பிறந்தநாளை முன்னிட்டு…

View More மருத்துவ மாணவர்களுக்கான கலந்தாய்வு எப்போது? – அமைச்சர் விளக்கம்

நல்ல திட்டங்களை குறைசொல்ல நால்வர் இருக்கத்தான் செய்வார்கள்- சேகர்பாபு

நல்ல திட்டங்களை குறைசொல்ல நால்வர் இருக்கத்தான் செய்வார்கள் என இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். சென்னை வால்டாக்ஸ் சாலையில் அமைந்துள்ள மாநகராட்சி உயர்நிலைப் பள்ளியில் போதைப் பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வு…

View More நல்ல திட்டங்களை குறைசொல்ல நால்வர் இருக்கத்தான் செய்வார்கள்- சேகர்பாபு

“ஆதீனங்கள் தமிழ், சைவத்தை வளர்த்து வருகின்றன”- அமைச்சர் சேகர்பாபு

ஆதீனங்கள் தமிழ் மற்றும் சைவத்தை வளர்த்து வருகின்றன என இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார். மயிலாடுதுறை மாவட்டம் திருக்கடையூரில்  ஸ்ரீ அமிர்த கடேஸ்வரர் கோவிலில்  கோயிலில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர்…

View More “ஆதீனங்கள் தமிழ், சைவத்தை வளர்த்து வருகின்றன”- அமைச்சர் சேகர்பாபு

மாநில அரசின் உரிமையை முதலமைச்சர் எப்போதும் விட்டுத்தர மாட்டார்; சேகர்பாபு

மேகதாது அணை பிரச்னையில் மாநில அரசின் உரிமைகளை முதலமைச்சர் எப்போதும் விட்டு தர மாட்டார் என்று இந்துசமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். சென்னை மண்ணடியில் உள்ள காளிகாம்பாள் கோயில் பால்குட திருவிழாவை அறநிலையத்துறை…

View More மாநில அரசின் உரிமையை முதலமைச்சர் எப்போதும் விட்டுத்தர மாட்டார்; சேகர்பாபு

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சொன்னதை செய்வார்: அமைச்சர் சேகர்பாபு

மழை நீர் தேங்காமல் இருக்க அரசு நடவடிக்கை எடுக்கும் என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சொன்னதை செய்வார் என்று அமைச்சர் சேகர் பாபு தெரிவித்தார். கடந்த சில நாட்களாக பெய்த தொடர் மழை காரணமாக, சென்னையில்…

View More முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சொன்னதை செய்வார்: அமைச்சர் சேகர்பாபு

கோயில்களின் திருப்பணிக்கு இணைய வழியில் நன்கொடை: அமைச்சர் சேகர்பாபு தகவல்

இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களின் திருப்பணிக்கு நன்கொடை செய்ய விரும்புவோர் இணையவழி பதிவு செய்து உதவலாம் என இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு அறிவித்துள்ளார். இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கை:…

View More கோயில்களின் திருப்பணிக்கு இணைய வழியில் நன்கொடை: அமைச்சர் சேகர்பாபு தகவல்

அறநிலையத் துறைக்கு சொந்தமான ரூ.500 கோடி மதிப்புள்ள நிலங்கள் மீட்பு: அமைச்சர்

அறநிலையத் துறைக்கு சொந்தமான இடங்களை ஆக்கிரமிப்பு செய்துள்ளவர்களை வாடகைதாரர்களாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படுவதாக அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.  திமுக ஆட்சிக்கு வந்த பிறகு கோயில் சொத்து ஆக்கிரமிப்புகள் தொடர்பாக ஆய்வு செய்யப்பட்டு,  மீட்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில்…

View More அறநிலையத் துறைக்கு சொந்தமான ரூ.500 கோடி மதிப்புள்ள நிலங்கள் மீட்பு: அமைச்சர்

“இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான நிலத்தை ஆக்கிரமிக்க முடியாது” – அமைச்சர் சேகர்பாபு

“இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான ஒரு அங்குலம் நிலத்தை கூட ஆக்கிரமிக்க முடியாது” என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். திருநீர்மலை கோவிலில் தமிழக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, ஊரக தொழில்துறை அமைச்சர்…

View More “இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான நிலத்தை ஆக்கிரமிக்க முடியாது” – அமைச்சர் சேகர்பாபு

கோயில்களில் தமிழில் அர்ச்சனை: ஆலோசனை நடத்தும் அமைச்சர்!

கோயில்களில் தமிழில் அர்ச்சனை நடத்துவது தொடர்பாக அமைச்சர் சேகர்பாபு ஆலோசனை மேற்கொள்கிறார். தமிழ்நாட்டிலுள்ள கோயில்களில் அனைத்து சாதியினரும் அர்ச்சகர்களாக நியமிக்க வேண்டும், தமிழில் அர்ச்சனை செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை நீண்ட நாட்களாக இருந்து வருகிறது.  முதலமைச்சர்…

View More கோயில்களில் தமிழில் அர்ச்சனை: ஆலோசனை நடத்தும் அமைச்சர்!

இலவச உணவு வழங்க ஏற்பாடு செய்யப்படும் : அமைச்சர் சேகர் பாபு!

அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் விரைவில் இலவச உணவு வழங்க ஏற்பாடு செய்யப்படும் என அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார். சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை வாயிலில், தனியார் அமைப்பு சார்பில் ஏழை மக்களுக்கு முழு…

View More இலவச உணவு வழங்க ஏற்பாடு செய்யப்படும் : அமைச்சர் சேகர் பாபு!