தமிழ்நாட்டில் மேலும் 5 பெண் ஓதுவார்கள் நியமனம்- பணி நியமனம் வழங்கிய அமைச்சர் சேகர்பாபு..!
மத வெறியை தூண்டும் வகையில் அறநிலையத்துறையின் செயல்களை அவமதிப்பவர்கள் மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அறநிலையத்துறை ஆணையர் அலுவலகத்தில், கோயில்களுக்கு நேரடி நியமனம்...