பிரதமரின் வாகனப் பேரணியில் மாணவர்களை பயன்படுத்திய தனியார் பள்ளிக்கு மாவட்ட கல்வி அலுவலர் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். பாஜக சார்பில் கோவையில் மார்ச் 18 ஆம் தேதி நடைபெற்ற வாகனப் பேரணியில் பங்கேற்க பிரதமர் மோடி…
View More பிரதமர் நிகழ்வில் மாணவர்கள் பங்கேற்ற விவகாரம்: தனியார் பள்ளிக்கு மாவட்ட கல்வி அலுவலர் நோட்டீஸ்!Schools
அரசு உதவி பெறும் பள்ளி மாணவிகளுக்கும் மாதம் ரூ.1,000 – புதுமைப்பெண் திட்டத்தை நீட்டித்து அரசாணை வெளியீடு!
புதுமைப்பெண் திட்டத்தை அரசு உதவி பெறும் பள்ளி மாணவிகளுக்கும் நீட்டிப்பு செய்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவிகள் உயர்கல்வியில் சேர்வதை உறுதி செய்யும் விதமாக மாதம் 1000 ரூபாய் வழங்கும் வகையில்,…
View More அரசு உதவி பெறும் பள்ளி மாணவிகளுக்கும் மாதம் ரூ.1,000 – புதுமைப்பெண் திட்டத்தை நீட்டித்து அரசாணை வெளியீடு!தொடங்கியிருச்சு பொதுத்தேர்வு… மனநல மருத்துவர்கள் கூறும் அறிவுரைகள் என்னென்ன?
பொதுத்தேர்வுகள் தொடங்கியுள்ள நிலையில், மாணவர்களுக்கு மனநல மருத்துவர்கள், ஆலோசகர்கள் கூறும் அறிவுரைகள் என்னென்ன என்பது பற்றி விரிவாக பார்க்கலாம்…. பொதுத்தேர்வுகள் வந்துவிட்டன. தமிழ்நாட்டில் 10, 11 மற்றும் 12 ஆகிய வகுப்புகளுக்கு 2023 –…
View More தொடங்கியிருச்சு பொதுத்தேர்வு… மனநல மருத்துவர்கள் கூறும் அறிவுரைகள் என்னென்ன?சிறுபான்மை கல்வி நிறுவனங்களுக்கு நிரந்தர சான்றிதழ் வழங்கப்படும் – முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவிப்பு..
சிறுபான்மையினர் அந்தஸ்து சான்றிதழ் நிரந்தரமாக வழங்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று நடைபெற்ற சிறுபான்மையினர் நலன் குறித்த ஆலோசனைக் கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், “உபதேசியர்கள் நல வாரியத்தில்…
View More சிறுபான்மை கல்வி நிறுவனங்களுக்கு நிரந்தர சான்றிதழ் வழங்கப்படும் – முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவிப்பு..அரசு உதவி பெறும் சிறுபான்மையினர் பள்ளிகளில் காலை உணவு திட்ட விரிவாக்கம் குறித்து பரிசீலனை – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
கிராமப்புறங்களில் உள்ள அரசின் நிதியுதவி பெறும் சிறுபான்மையினர் பள்ளிகளில் 1 முதல் 5 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கும் முதலமைச்சரின் காலைச் சிற்றுண்டி திட்டம் விரிவாக்கம் குறித்து வரும் நிதிநிலை அறிக்கையில் சாதகமாக…
View More அரசு உதவி பெறும் சிறுபான்மையினர் பள்ளிகளில் காலை உணவு திட்ட விரிவாக்கம் குறித்து பரிசீலனை – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்ஆசிரியர்கள் பணியிட மாறுதல் விவகாரம்! – பள்ளிக்கல்வித்துறை கிடுக்கிப்பிடி!
கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி மற்றும் தருமபுரி மாவட்டங்களில் புதிய ஆசிரியர்கள் நியமனம் செய்யப்பட்டால் 5 ஆண்டுகளுக்கு பணியிட மாறுதல் கிடையாது என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. பள்ளிக்கல்வி இயக்ககத்தின் நிர்வாக கட்டுப்பாட்டில் செயல்பட்டு வரும் அரசு…
View More ஆசிரியர்கள் பணியிட மாறுதல் விவகாரம்! – பள்ளிக்கல்வித்துறை கிடுக்கிப்பிடி!அதிக எண்ணிக்கையில் மாணவர்களை ஏற்றி செல்லும் தனியார் பள்ளி வாகனங்கள் – பெற்றோர் வேதனை!
செங்கம் தனியார் பள்ளி வாகனங்களில் கால்நடைகளை ஏற்றுவது போல், மாணவர்களை அதிக எண்ணிக்கையில் ஏற்றி செல்வதால் பெற்றோர்கள் கவலை அடைந்து வருகின்றனர். திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் சுற்று வட்டார பகுதிகளில் இருந்து அதிகளவு மாணவ, …
View More அதிக எண்ணிக்கையில் மாணவர்களை ஏற்றி செல்லும் தனியார் பள்ளி வாகனங்கள் – பெற்றோர் வேதனை!தமிழ்நாடு முழுவதும் அரையாண்டுத் தேர்வுகள் இன்று தொடக்கம்!
மிக்ஜாம் புயல், வெள்ள பாதிப்புகள் காரணமாக தமிழ்நாடு முழுவதும் ஒத்திவைக்கப்பட்ட அரையாண்டுத் தேர்வுகள் இன்று (டிச.13) முதல் தொடங்குகின்றன. மிக்ஜாம் புயல் காரணமாக தமிழ்நாட்டில் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் அதிகனமழை…
View More தமிழ்நாடு முழுவதும் அரையாண்டுத் தேர்வுகள் இன்று தொடக்கம்!செங்கல்பட்டு மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகள் நாளை முதல் வழக்கம் போல் இயங்கும் – மாவட்ட ஆட்சியர் ராகுல் நாத்
செங்கல்பட்டு மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகள் நாளை (டிச.11) முதல் வழக்கம் போல் இயங்கும் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். மிக்ஜாம் புயல் காரணமாக தமிழ்நாட்டில் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் அதிகனமழை கொட்டித்…
View More செங்கல்பட்டு மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகள் நாளை முதல் வழக்கம் போல் இயங்கும் – மாவட்ட ஆட்சியர் ராகுல் நாத்தமிழ்நாட்டில் ஒத்திவைக்கப்பட்ட அரையாண்டு தேர்வுகள் – புதிய அட்டவணை வெளியீடு!
தமிழ்நாடு முழுவதும் நாளை (டிச. 11) நடைபெறவிருந்த அரையாண்டுத்தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டுள்ள நிலையில், புதிய அரையாண்டுத்தேர்விற்கான அட்டவணையை பள்ளி கல்வித்துறை வெளியிட்டுள்ளது. மிக்ஜாம் புயல் காரணமாக தமிழ்நாட்டில் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் உள்ளிட்ட…
View More தமிழ்நாட்டில் ஒத்திவைக்கப்பட்ட அரையாண்டு தேர்வுகள் – புதிய அட்டவணை வெளியீடு!