செங்கல்பட்டு மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகள் நாளை (டிச.11) முதல் வழக்கம் போல் இயங்கும் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். மிக்ஜாம் புயல் காரணமாக தமிழ்நாட்டில் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் அதிகனமழை கொட்டித்…
View More செங்கல்பட்டு மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகள் நாளை முதல் வழக்கம் போல் இயங்கும் – மாவட்ட ஆட்சியர் ராகுல் நாத்Working Day
சென்னை, திருவள்ளூரில் நாளை பள்ளிகள் இயங்கும்; கல்வித்துறை
சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் பள்ளிகள் நாளை வழக்கம் போல் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் மாண்டஸ் புயல் தாக்கம் காரணமாக கடந்த 9ம் தேதி பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. அந்த விடுமுறையை ஈடுசெய்ய…
View More சென்னை, திருவள்ளூரில் நாளை பள்ளிகள் இயங்கும்; கல்வித்துறை