வங்கதேசத்தில் சிறுபான்மை இந்துக்களின் வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டன என்கிற கூற்றுடன் சமூக வலைதளங்களில் வீடியோ மற்றும் செய்திகள் வைரலானது.
View More வங்கதேசத்தில் இந்துக்களின் வீடுகளுக்கு தீ வைக்கப்பட்டதா? – உண்மை என்ன?minority
“சிறுபான்மையின மக்களுக்கு எதிராக ஒரு வார்த்தை கூட பேசியதில்லை” – பிரதமர் மோடி!
சிறுபான்மையின மக்களுக்கு எதிராக தான் ஒரு வார்த்தை கூட பேசியதில்லை என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். இந்தியா முழுவதும் மொத்தமுள்ள 543 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற்று வருகிறது. 102…
View More “சிறுபான்மையின மக்களுக்கு எதிராக ஒரு வார்த்தை கூட பேசியதில்லை” – பிரதமர் மோடி!சிறுபான்மை கல்வி நிறுவனங்களுக்கு நிரந்தர சான்றிதழ் வழங்கப்படும் – முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவிப்பு..
சிறுபான்மையினர் அந்தஸ்து சான்றிதழ் நிரந்தரமாக வழங்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று நடைபெற்ற சிறுபான்மையினர் நலன் குறித்த ஆலோசனைக் கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், “உபதேசியர்கள் நல வாரியத்தில்…
View More சிறுபான்மை கல்வி நிறுவனங்களுக்கு நிரந்தர சான்றிதழ் வழங்கப்படும் – முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவிப்பு..அரசு உதவி பெறும் சிறுபான்மையினர் பள்ளிகளில் காலை உணவு திட்ட விரிவாக்கம் குறித்து பரிசீலனை – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
கிராமப்புறங்களில் உள்ள அரசின் நிதியுதவி பெறும் சிறுபான்மையினர் பள்ளிகளில் 1 முதல் 5 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கும் முதலமைச்சரின் காலைச் சிற்றுண்டி திட்டம் விரிவாக்கம் குறித்து வரும் நிதிநிலை அறிக்கையில் சாதகமாக…
View More அரசு உதவி பெறும் சிறுபான்மையினர் பள்ளிகளில் காலை உணவு திட்ட விரிவாக்கம் குறித்து பரிசீலனை – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்உதவித்தொகை குறித்த அறிவிப்பு சிறுபான்மை மாணவர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதி -கே.நவாஸ்கனி எம்.பி
ப்ரி மெட்ரிக் உதவித்தொகை மாணவர்களுக்கு வழங்கப்படாது என அறிவிக்கப்பட்டு இருப்பது சிறுபான்மை மாணவர்களுக்கு இழைக்கப்பட்ட மாபெரும் அநீதியாகும் என எம்.பி கே.நவாஸ்கனி கூறியுள்ளார். இதுகுறித்து ஒன்றிய சிறுபான்மை நலத்துறை அமைச்சர் ஸ்மிருதி இராணி அவர்களுக்கு…
View More உதவித்தொகை குறித்த அறிவிப்பு சிறுபான்மை மாணவர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதி -கே.நவாஸ்கனி எம்.பிசிறுபான்மை மக்களை அச்சுறுத்தும் வகையில் ஆளுநர் பேசிவருகிறார்: பீட்டர் அல்போன்ஸ்
சிறுபான்மை மக்களை அச்சுறுத்தும் வகையில் தமிழக ஆளுநர் பேசி வருகிறார் என பீட்டர் அல்போன்ஸ் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு சிறுபான்மையினர் நல ஆணையத்தின் தலைவர் பீட்டர் அல்போன்ஸ் நெல்லையில் இன்று செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, “நெல்லை…
View More சிறுபான்மை மக்களை அச்சுறுத்தும் வகையில் ஆளுநர் பேசிவருகிறார்: பீட்டர் அல்போன்ஸ்சிறுபான்மையினர் ஆணையத்தின் தலைவராக பீட்டர் அல்போன்ஸ் நியமனம்
தமிழ்நாடு சிறுபான்மையினர் ஆணையத்தின் தலைவராக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பீட்டர் அல்போன்ஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதுதொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பில், “தமிழ்நாட்டில் வாழும் மதம் மற்றும் மொழிவாரியான சிறுபான்மையினரின் நலன்களைப் பேணிக்…
View More சிறுபான்மையினர் ஆணையத்தின் தலைவராக பீட்டர் அல்போன்ஸ் நியமனம்