உயிர் பலி வாங்கும் சென்னையின் பிரதான சாலைகள்… வேதனை தெரிவிக்கும் மக்கள்!

சென்னையின் பல முக்கிய சாலைகள் குண்டும், குழியுமாக இருப்பதால் விபத்தில் சிக்கி பல உயிரிழப்புகள் ஏற்படுவதாக மக்கள் வேதனை தெரிவித்து வருகின்றனர்.

View More உயிர் பலி வாங்கும் சென்னையின் பிரதான சாலைகள்… வேதனை தெரிவிக்கும் மக்கள்!

“ஹெல்மெட் அணியாவிட்டால் பெட்ரோல் கிடையாது” – உத்தரபிரதேச அரசு அதிரடி உத்தரவு !

உத்தர பிரதேசத்தில் சாலை விபத்துகளை குறைப்பதற்காக ஹெல்மெட் அணியாத வாகன ஓட்டிகளுக்கு பெட்ரோல் வழங்கக் கூடாது என்று அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.

View More “ஹெல்மெட் அணியாவிட்டால் பெட்ரோல் கிடையாது” – உத்தரபிரதேச அரசு அதிரடி உத்தரவு !

#ZEROACCIDENTDAY சென்னையில் எந்த விபத்தும் நிகழவில்லை – போக்குவரத்து காவல்துறை!

சென்னையில் எந்த ஒரு இடத்திலும் நேற்று விபத்துகள் நிகழவில்லை என சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறை தெரிவித்துள்ளது.  சென்னை மாநகர போக்குவரத்து போலீசார் ஆக.5ல் துவங்கி 25ஆம் தேதிவரை  20 நாட்களுக்கு, ‘விபத்தில்லா நாள்’…

View More #ZEROACCIDENTDAY சென்னையில் எந்த விபத்தும் நிகழவில்லை – போக்குவரத்து காவல்துறை!

திருப்புவனம் சாலையில் சுற்றித் திரியும் கோயில் மாடுகளால் நிகழும் விபத்துகள்! கண்டுகொள்ளாத பேரூராட்சி நிர்வாகத்தால் மக்கள் அவதி!!

திருப்புவனம் பேரூராட்சி பகுதிகளில் கோயிலுக்கு நேர்ந்துவிட்ட மாடுகள் சாலைகளில் உலாவுவதால் விபத்துகள் அதிகரித்து உயிரிழப்புகள் நிகழ்வது வாடிக்கையாகிப் போனாலும் தீர்வு எட்டப்படவில்லை எனக்குற்றச்சாட்டு எழுந்துள்ளது. சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் பேரூராட்சி பேருந்து நிலையம் மற்றும்…

View More திருப்புவனம் சாலையில் சுற்றித் திரியும் கோயில் மாடுகளால் நிகழும் விபத்துகள்! கண்டுகொள்ளாத பேரூராட்சி நிர்வாகத்தால் மக்கள் அவதி!!

அபராதத் தொகை அதிகரிப்பால் குறையும் விபத்துக்கள் – புள்ளி விவரங்கள் சொல்வது என்ன?

அபராத தொகை அதிகரிப்பால் சென்னையில் விபத்தால் பலியானோர் எண்ணிக்கை குறைந்துள்ளது என புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. அதுகுறித்த முழுமையான விவரங்களை இந்த செய்தி தொகுப்பில் பார்க்கலாம். நாட்டிலேயே அதிக சாலை விபத்துக்கள் நடைபெறும் பெருநகரங்களில்…

View More அபராதத் தொகை அதிகரிப்பால் குறையும் விபத்துக்கள் – புள்ளி விவரங்கள் சொல்வது என்ன?

விபத்துகளில் உயிரிழந்த 83% பேர், சீட்பெல்ட் அணியாமல் சென்றவர்கள் – மத்திய அரசு

2021-ம் ஆண்டு நாடு முழுவதும் நேரிட்ட விபத்துகளில் உயிரிழந்த 83 சதவீதம் பேர் காரில் சீட்பெல்ட் அணியாமல் சென்றவர்கள் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்தாண்டு…

View More விபத்துகளில் உயிரிழந்த 83% பேர், சீட்பெல்ட் அணியாமல் சென்றவர்கள் – மத்திய அரசு

5 வருடத்தில் பாதுகாப்புப் படையின் 15 ஹெலிகாப்டர்கள் விபத்து: அமைச்சர் தகவல்

பாதுகாப்புப்படையின் 15 ஹெலிகாப்டர்கள், கடந்த 5 வருடத்தில் விபத்தில் சிக்கி இருப்பதாகவும் இதில், 31 வீரர்கள் உயிரிழந்துள்ளதாகவும் நாடாளுமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. குன்னூர் நஞ்சப்ப சத்திரத்தில், முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் சென்ற ராணுவ…

View More 5 வருடத்தில் பாதுகாப்புப் படையின் 15 ஹெலிகாப்டர்கள் விபத்து: அமைச்சர் தகவல்