மெக்சிகோ நெடுஞ்சாலையில் டேங்கர் லாரி கவிழ்ந்து வெடித்துச் சிதறியது.
View More மெக்சிகோ : நெடுஞ்சாலையில் தீப்பிடித்த டேங்கர் லாரி – 8 பேர் உயிரிழப்பு!Highway
“கட்சிக்கொடி கட்டி வரக்கூடிய வாகனங்களுக்கு சுங்க கட்டணம் வசூலிப்பது இல்லை.. பொதுமக்களை தாக்கக்கூடிய சூழல் உள்ளது” – உயர்நீதிமன்ற மதுரை கிளை வேதனை
மதுரை – தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் சுங்க கட்டணம் வசூல் செய்ய இடைக்கால தடை விதிக்க கோரிய வழக்கில் உயர்நீதிமன்ற நீதிபதிகள் வேதனை தெரிவித்தனர்.
View More “கட்சிக்கொடி கட்டி வரக்கூடிய வாகனங்களுக்கு சுங்க கட்டணம் வசூலிப்பது இல்லை.. பொதுமக்களை தாக்கக்கூடிய சூழல் உள்ளது” – உயர்நீதிமன்ற மதுரை கிளை வேதனை2 நாட்களாக சாலையோரம் நின்ற கார்… போலீசாருக்கு காத்திருந்த அதிர்ச்சி!
மதுராந்தகம் அருகே சாலையில் நின்று கொண்டிருந்த காரில் உயிரிழந்த நிலையில் ஆணின் உடல் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
View More 2 நாட்களாக சாலையோரம் நின்ற கார்… போலீசாருக்கு காத்திருந்த அதிர்ச்சி!‘உத்தரப் பிரதேசம் வளர்ச்சிப் பாதையில் முன்னேறி வருகிறது’ என வைரலாகும் பதிவு உண்மையா?
மீரட்-டேராடூன் நெடுஞ்சாலை என இணையத்தில் பதிவு ஒன்று வைரலாகி வருகிறது.
View More ‘உத்தரப் பிரதேசம் வளர்ச்சிப் பாதையில் முன்னேறி வருகிறது’ என வைரலாகும் பதிவு உண்மையா?ஒசூர் தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்களை வழிமறித்த யானையால் பரபரப்பு!
ஒசூர் தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்களை வழிமறித்து கடந்து சென்ற ஒற்றை யானையை கண்டு அப்பகுதி பொதுமக்கள் அச்சமடைந்தனர். கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அருகே நேற்று மாலை சானமாவு, போடுர் பள்ளம் பகுதியில் இருந்து ஒற்றை…
View More ஒசூர் தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்களை வழிமறித்த யானையால் பரபரப்பு!மதுரை அருகே தேசிய நெடுஞ்சாலையில் சாலை விபத்து: 8 வயது குழந்தை உட்பட 5 பேர் உயிரிழப்பு!
மதுரை – கன்னியாகுமரி தேசிய நெடுஞ்சாலையில், கார் இருசக்கர வாகனம் நேருக்கு நேர் மோதியதில் 8 வயது குழந்தை உட்பட 5 பேர் உயிரிழந்துள்ளனர். மதுரையில் இருந்து இன்று அதிகாலை கனகவேல் (61) தனது…
View More மதுரை அருகே தேசிய நெடுஞ்சாலையில் சாலை விபத்து: 8 வயது குழந்தை உட்பட 5 பேர் உயிரிழப்பு!கோத்தகிரி-மேட்டுப்பாளையம் சாலையில் காட்டு யானைக் கூட்டம்; வாகன ஓட்டிகள் பீதி!
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி-மேட்டுப்பாளையம் நெடுஞ்சாலையில் காட்டு யானைக் கூட்டம் குட்டிகளுடன் முகாமிட்டு உள்ளதால் தேயிலை தோட்ட பணியாளர்கள், வாகன ஓட்டிகள் பெரும் அச்சமடைந்துள்ளனர். நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அதன் சுற்றுவட்டார பகுதிகளில் தற்போது பலாப்பழம்…
View More கோத்தகிரி-மேட்டுப்பாளையம் சாலையில் காட்டு யானைக் கூட்டம்; வாகன ஓட்டிகள் பீதி!நாகப்பட்டினம் தூத்துக்குடி இடையே 4 வழி சாலை -ஒய். ஏ. ராவுத்
நாகப்பட்டினம் தூத்துக்குடி இடையே 332 கிலோ மீட்டருக்கு ஒன்பதாயிரம் கோடி ரூபாய் மதிப்பில் புதிதாக நான்கு வழி சாலை அமைக்கப்பட இருப்பதாக நெடுஞ்சாலை ஆணைய திட்ட இயக்குனர் ஒய். ஏ. ராவுத் கூறியுள்ளார். தூத்துக்குடியில்…
View More நாகப்பட்டினம் தூத்துக்குடி இடையே 4 வழி சாலை -ஒய். ஏ. ராவுத்