மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் பிரிவின் கீழ் திருநங்கைகளுக்கு வழங்கப்பட்ட இட ஒதுக்கீடு ரத்து!

மூன்றாம் பாலினத்தவர்களுக்கு மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் பிரிவின் கீழ் உள் இடஒதுக்கீடு வழங்கி கடந்த 2015 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட அரசாணையை சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.  சென்னையைச் சேர்ந்த திருநங்கை ரக்‌ஷிதா…

View More மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் பிரிவின் கீழ் திருநங்கைகளுக்கு வழங்கப்பட்ட இட ஒதுக்கீடு ரத்து!

“பிரதமர் மோடி இடஒதுக்கீட்டை முடிவுக்கு கொண்டு வரப் பார்க்கிறார்” – தேஜஸ்வி யாதவ் குற்றச்சாட்டு!

“பிரதமர் மோடி இடஒதுக்கீட்டை முடிவுக்கு கொண்டு வரப் பார்க்கிறார்” என தேஜஸ்வி யாதவ் குற்றச்சாட்டியுள்ளார். இந்தியா முழுவதும் 543 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற்று வருகிறது. முதற்கட்ட தேர்தல் (102) கடந்த…

View More “பிரதமர் மோடி இடஒதுக்கீட்டை முடிவுக்கு கொண்டு வரப் பார்க்கிறார்” – தேஜஸ்வி யாதவ் குற்றச்சாட்டு!

அதிமுக ஆட்சியில் தேர்வு செய்யப்பட்ட 18 மாவட்ட கல்வி அலுவலர்களின் பணி நியமனம் ரத்து – சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

அதிமுக ஆட்சிக் காலத்தில் டிஎன்பிஎஸ்சியால் தேர்வு செய்யப்பட்ட 18 மாவட்ட கல்வி அலுவலர் பணி நியமனத்தை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 2020-ம் ஆண்டு தமிழ்நாடு முழுவதும் காலியாக இருந்த 18…

View More அதிமுக ஆட்சியில் தேர்வு செய்யப்பட்ட 18 மாவட்ட கல்வி அலுவலர்களின் பணி நியமனம் ரத்து – சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

“இடஒதுக்கீடு வரலாறு தெரியாமல் பிரதமர் மோடி பேசுகிறார்” – ப.சிதம்பரம் சாடல்!

இடஒதுக்கீடு குறித்து வரலாறு தெரியாமல் பிரதமர் நரேந்திர மோடி தனது தேர்தல் பிரசாரத்தில் தொடர்ந்து உளறி வருகிறார் என்று காங்கிரஸ் மூத்த தலைவரும் முன்னாள் மத்திய நிதியமைச்சருமான ப.சிதம்பரம் குற்றம்சாட்டியுள்ளார். குஜராத் மாநிலம், பனஸ்கந்தா…

View More “இடஒதுக்கீடு வரலாறு தெரியாமல் பிரதமர் மோடி பேசுகிறார்” – ப.சிதம்பரம் சாடல்!

“மத அடிப்படையிலான இடஒதுக்கீட்டை கண்டிப்பாக கொண்டு வரமாட்டோம்” – பிரதமர் மோடி!

 ”நான் உயிருடன் இருக்கும் வரை மத அடிப்படையிலான இடஒதுக்கீட்டை கண்டிப்பாக கொண்டு வரமாட்டோம்” என பிரதமர் மோடி தெரிவித்தார். இந்தியாவின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான மக்களவைத் தேர்தல் தொடங்கிவிட்டது.  நாடு முழுவதும் மொத்தமுள்ள 543…

View More “மத அடிப்படையிலான இடஒதுக்கீட்டை கண்டிப்பாக கொண்டு வரமாட்டோம்” – பிரதமர் மோடி!

“பாஜக 2025-க்குள் இட ஒதுக்கீட்டை ரத்து செய்துவிடும்!” -தெலங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி குற்றச்சாட்டு!

பாஜக எஸ்சி, எஸ்டி மற்றும் ஓபிசிக்களுக்கான இடஒதுக்கீட்டை ரத்து செய்ய விரும்புவதாகவும், இதற்காகவே மக்களவைத் தேர்தலில் 400 இடங்களில் வெற்றிபெற அக்கட்சி முயற்சிப்பதாகவும் தெலங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி குற்றம் சாட்டியுள்ளார். இந்தியாவின் 18வது…

View More “பாஜக 2025-க்குள் இட ஒதுக்கீட்டை ரத்து செய்துவிடும்!” -தெலங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி குற்றச்சாட்டு!

தனியார் பள்ளிகளில் 25% இடஒதுக்கீடு… இன்று முதல் விண்ணப்பிக்கலாம்!

தமிழ்நாட்டில் உள்ள தனியார் பள்ளிகளில் 25 சதவிகித இடஒதுக்கீட்டிற்கான மாணவர் சேர்க்கைக்கு இன்று முதல் ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் 2009-ன்படி,  தனியார் பள்ளிகளில்…

View More தனியார் பள்ளிகளில் 25% இடஒதுக்கீடு… இன்று முதல் விண்ணப்பிக்கலாம்!

தனியாா் பள்ளிகளில் இலவச சோ்க்கை தொடங்க உள்ளது… எப்போது தெரியுமா?

இலவச கட்டாயக் கல்வி திட்டத்தின்கீழ் தனியாா் பள்ளிகளில் இலவச சோ்க்கை பெற நாளை முதல் மே 20-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.   இலவச கட்டாய கல்வி உரிமை சட்டத்தின்படி, தனியாா் சுயநிதி…

View More தனியாா் பள்ளிகளில் இலவச சோ்க்கை தொடங்க உள்ளது… எப்போது தெரியுமா?

“மூன்றாம் பாலினத்தவர்கள் குறித்த கணக்கெடுப்பு 3 மாதங்களில் முடிக்கப்படும்” – தமிழ்நாடு அரசு

கல்வி, வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு வழங்குவது தொடர்பாக,  மூன்றாம் பாலினத்தவர்கள் குறித்த கணக்கெடுப்பு பணிகள் 3 மாதங்களில் முடிக்கப்படும் என தமிழ்நாடு அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. கல்வி,  வேலைவாய்ப்பில் மூன்றாம் பாலினத்தவர்களுக்கு உரிய…

View More “மூன்றாம் பாலினத்தவர்கள் குறித்த கணக்கெடுப்பு 3 மாதங்களில் முடிக்கப்படும்” – தமிழ்நாடு அரசு

அமர்நாத் புனித யாத்திரை: முன்பதிவு தொடக்கம்!

அமர்நாத் புனித யாத்திரைக்கான முன்பதிவு தொடங்கியது. ஜம்மு காஷ்மீரில் இமயமலைப் பகுதியில் அமர்நாத்  குகைப்  பகுதியில் இயற்கையாக உருவாகும் பனி லிங்கத்தை தரிசிக்க ஆண்டுதோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் யாத்திரையாக சென்று வருகின்றனர்.  இந்த ஆண்டுக்கான…

View More அமர்நாத் புனித யாத்திரை: முன்பதிவு தொடக்கம்!