“ஆணவம் அதிகமாகிவிட்டதால் பாஜக எம்பிக்களின் எண்ணிக்கையை 240 ஆக ராமர் குறைத்துவிட்டார்” – ஆர்.எஸ்.எஸ். மூத்த தலைவர் இந்திரேஷ் குமார் பேச்சு!

ராமரை வழிபடும் கட்சிக்கு ஆணவம் அதிகமாகிவிட்டது என ஆர்.எஸ்.எஸ். மூத்த தலைவர் இந்திரேஷ் குமார் தெரிவித்தார். கடந்த 2014ம் ஆண்டு தேர்தலில் 282 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்து பிரதமர் மோடி தலைமையிலான…

View More “ஆணவம் அதிகமாகிவிட்டதால் பாஜக எம்பிக்களின் எண்ணிக்கையை 240 ஆக ராமர் குறைத்துவிட்டார்” – ஆர்.எஸ்.எஸ். மூத்த தலைவர் இந்திரேஷ் குமார் பேச்சு!

“I.N.D.I.A. கூட்டணிக்கு அளிக்கப்படும் வாக்குகள் வீணாகப்போவது உறுதி” – பிரதமர் மோடி பேச்சு!

I.N.D.I.A.கூட்டணிக்கு அளிக்கப்படும் வாக்குகள் வீணாகப்போவது உறுதி என பிரதமர் மோடி பீகார் மாநிலத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசினார்.  இந்தியா முழுவதும் மொத்தமுள்ள 543 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற்று வருகிறது.  102…

View More “I.N.D.I.A. கூட்டணிக்கு அளிக்கப்படும் வாக்குகள் வீணாகப்போவது உறுதி” – பிரதமர் மோடி பேச்சு!

4ம் கட்ட மக்களவைத் தேர்தல் – நாளை வாக்குப்பதிவு!

4ம் கட்ட மக்களவைத் தேர்தல் 10 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசத்தில் 96 தொகுதிகளுக்கு நாளை (13ம் தேதி) நடைபெற உள்ளது. இந்தியா முழுவதும் மொத்தமுள்ள 543 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற்று…

View More 4ம் கட்ட மக்களவைத் தேர்தல் – நாளை வாக்குப்பதிவு!

பிரஜ்வல் ரேவண்ணா பாலியல் விவகாரம்! 25-க்கும் மேற்பட்ட பெண்கள் புதிதாகப் புகார்!

பிரஜ்வல் ரேவண்ணாவால் பாதிக்கப்பட்ட பல பெண்கள் புகாரளிக்க முன் வந்துள்ளதாக காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது.  கர்நாடகாவில் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியை சேர்ந்த முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பேரன் பிரஜ்வால் ரேவண்ணா ஹாசன் தொகுதி…

View More பிரஜ்வல் ரேவண்ணா பாலியல் விவகாரம்! 25-க்கும் மேற்பட்ட பெண்கள் புதிதாகப் புகார்!

“பிரஜ்வால் ரேவண்ணா விவகாரத்தில் பிரதமர் மோடி மவுனம் காப்பது?” – ராகுல் காந்தி விமர்சனம்!

பிரஜ்வால் ரேவண்ணா விவகாரத்தில் பிரதமர் மோடி அமைதி காப்பது வெட்கக்கேடானது என ராகுல் காந்தி விமர்சித்துள்ளார். இந்தியாவில் 18-வது நாடாளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்று வருகிறது.  2 கட்ட வாக்குப்பதிவு முடிந்துள்ள நிலையில், …

View More “பிரஜ்வால் ரேவண்ணா விவகாரத்தில் பிரதமர் மோடி மவுனம் காப்பது?” – ராகுல் காந்தி விமர்சனம்!

“மத அடிப்படையிலான இடஒதுக்கீட்டை கண்டிப்பாக கொண்டு வரமாட்டோம்” – பிரதமர் மோடி!

 ”நான் உயிருடன் இருக்கும் வரை மத அடிப்படையிலான இடஒதுக்கீட்டை கண்டிப்பாக கொண்டு வரமாட்டோம்” என பிரதமர் மோடி தெரிவித்தார். இந்தியாவின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான மக்களவைத் தேர்தல் தொடங்கிவிட்டது.  நாடு முழுவதும் மொத்தமுள்ள 543…

View More “மத அடிப்படையிலான இடஒதுக்கீட்டை கண்டிப்பாக கொண்டு வரமாட்டோம்” – பிரதமர் மோடி!

பாலியல் விவகாரம்! – மஜத கட்சியிலிருந்து பிரஜ்வால் ரேவண்ணா இடைநீக்கம்!

பாலியல் புகாரில் சிக்கிய பிரஜ்வால் ரேவண்ணாவை மதச்சார்பற்ற ஜனதா தள கட்சியில் இருந்து  இடைநீக்கம் செய்து அக்கட்சி தலைவர் குமாரசாமி அறிவித்துள்ளார். இந்தியாவில் 18வது நாடாளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. 2…

View More பாலியல் விவகாரம்! – மஜத கட்சியிலிருந்து பிரஜ்வால் ரேவண்ணா இடைநீக்கம்!

பாலியல் புகாருக்கு உள்ளாகியுள்ள பிரஜ்வல் ரேவண்ணா விவகாரத்தில் பிரதமர் மோடி மௌனம் சாதிப்பது ஏன்? – பிரியங்கா காந்தி கேள்வி!

நூற்றுக்கணக்கான பெண்களின் வாழ்க்கையை பிரஜ்வல் ரேவண்ணா சீரழித்துள்ளார். இந்த விவகாரத்தில் பிரதமர் மோடி மௌனம் சாதிப்பது ஏன் என்று பிரியங்கா காந்தி கேள்வி எழுப்பி உள்ளார். இந்தியாவில் 18வது நாடாளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக…

View More பாலியல் புகாருக்கு உள்ளாகியுள்ள பிரஜ்வல் ரேவண்ணா விவகாரத்தில் பிரதமர் மோடி மௌனம் சாதிப்பது ஏன்? – பிரியங்கா காந்தி கேள்வி!

“Gpay மூலம் வாக்காளர்களுக்கு அண்ணாமலை பணம் பட்டுவாடா” – திமுக வழக்கறிஞர் சரவணன் குற்றசாட்டு!

கோவை தொகுதியில் பாஜக வேட்பாளர் அண்ணாமலை Gpay மூலம் வாக்காளர்களுக்கு பணம்பட்டுவாடா செய்வதாக திமுக குற்றம்சாட்டியுள்ளார்.  தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 மக்களவை தொகுதிகளுக்கும் நாளை ஒரேகட்டமாக தேர்தல் நடைபெறுகிறது.  தமிழ்நாட்டில் உள்ள…

View More “Gpay மூலம் வாக்காளர்களுக்கு அண்ணாமலை பணம் பட்டுவாடா” – திமுக வழக்கறிஞர் சரவணன் குற்றசாட்டு!