அமர்நாத் குகை கோயிலுக்கு செல்லும் வழிகளிலும் கனமழை பெய்து வருவதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அமர்நாத் யாத்திரை தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டிருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தெற்கு காஷ்மீரின் இமயமலை பகுதியில் 3,880 மீட்டர் உயரத்தில் அமர்நாத் குகை…
View More கனமழை காரணமாக அமர்நாத் யாத்திரை தற்காலிகமாக நிறுத்தம்!Yatra
அமர்நாத் புனித யாத்திரை: முன்பதிவு தொடக்கம்!
அமர்நாத் புனித யாத்திரைக்கான முன்பதிவு தொடங்கியது. ஜம்மு காஷ்மீரில் இமயமலைப் பகுதியில் அமர்நாத் குகைப் பகுதியில் இயற்கையாக உருவாகும் பனி லிங்கத்தை தரிசிக்க ஆண்டுதோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் யாத்திரையாக சென்று வருகின்றனர். இந்த ஆண்டுக்கான…
View More அமர்நாத் புனித யாத்திரை: முன்பதிவு தொடக்கம்!சரித்திரத்தில் இடம்பெறும் வகையில் “என் மண் என் மக்கள்” யாத்திரை நிறைவு விழா – அண்ணமலை பேச்சு!
சரித்திரத்தில் இடம்பெறும் வகையில் என் மண் என் மக்கள் யாத்திரை நிறைவு விழா அமையும் என தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணமலை தெரிவித்தார். மக்களவை தேர்தலை முன்னிட்டு தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலையின் ’என்…
View More சரித்திரத்தில் இடம்பெறும் வகையில் “என் மண் என் மக்கள்” யாத்திரை நிறைவு விழா – அண்ணமலை பேச்சு!“இது காசு கொடுத்து சேர்த்த படையல்ல… தானா சேர்ந்த படை…” – கோவையில் அண்ணாமலை பேச்சு
பாஜக தொண்டர்கள் காசு கொடுத்த சேர்த்த படையல்ல என்றும், தானாக சேர்ந்த படை என்றும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். தேர்தலை முன்னிட்டு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தமிழ்நாடு முழுவதும் ‘என்…
View More “இது காசு கொடுத்து சேர்த்த படையல்ல… தானா சேர்ந்த படை…” – கோவையில் அண்ணாமலை பேச்சுபாஜகவின் 10 ஆண்டு கால அநியாயங்களை ராகுல் காந்தியின் ‘நியாய யாத்திரை’ முன்னிலைப்படுத்தும் – ஜெய்ராம் ரமேஷ்!
கடந்த 10 ஆண்டுகளின் அநியாயங்களை முன்னிலைப்படுத்தி, அரசியல், பொருளாதார மற்றும் சமூக அநீதிகளை மனதில் கொண்டு பாரத் ஜோடா நியாய யாத்திரை மேற்கொள்ளப்பட்டுள்ளது என காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார். மணிப்பூரில் இருந்து…
View More பாஜகவின் 10 ஆண்டு கால அநியாயங்களை ராகுல் காந்தியின் ‘நியாய யாத்திரை’ முன்னிலைப்படுத்தும் – ஜெய்ராம் ரமேஷ்!“இரு கட்சிகளுக்கும் வாக்களித்து கைகள் தேய்ந்து போனதுதான் மிச்சம்” – புதுக்கோட்டையில் அண்ணாமலை பேச்சு
புதுக்கோட்டையில் பாஜக மாநில தலைவர் அண்ணமலையின் ‘என் மண் என் மக்கள்’ யாத்திரை நடைபெற்றது. பாதயாத்திரை மேற்கொண்ட அண்ணாமலை மக்களை சந்தித்து உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது, ”70 ஆண்டு கால திராவிட அரசியலில்,…
View More “இரு கட்சிகளுக்கும் வாக்களித்து கைகள் தேய்ந்து போனதுதான் மிச்சம்” – புதுக்கோட்டையில் அண்ணாமலை பேச்சு