இஸ்லாம் மதத்திற்கு மாறிய பிசி, எம்பிசி, டிஎன்சி மற்றும் எஸ்சி பிரிவினர் 3.5% இடஒதுக்கீடு பெறும் வகையில் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சார்ந்த முஸ்லிம் என சாதி சான்றிதழ் வழங்கலாம் என்று தமிழ்நாடு அரசு அறிவித்து…
View More இஸ்லாம் மதத்திற்கு மாறியவர்களுக்கு BCM சான்றிதழ் – தமிழ்நாடு அரசு உத்தரவு!Reservation
மகாராஷ்டிராவில் மராத்தா சமூகத்தவர்களுக்கு 10% இடஒதுக்கீடு: மசோதா நிறைவேற்றம்!
மகாராஷ்டிராவில் மராத்தா சமூகத்தவர்களுக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் 10% இட ஒதுக்கீடு வழங்கும் சட்ட மசோதா அந்த மாநில சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது. மகாராஷ்டிராவில் மராத்தா சமூகத்தவர்கள் 28% உள்ளனர். கல்வியிலும், வேலைவாய்ப்பிலும் தாங்கள் பின்தங்கி…
View More மகாராஷ்டிராவில் மராத்தா சமூகத்தவர்களுக்கு 10% இடஒதுக்கீடு: மசோதா நிறைவேற்றம்!இடஒதுக்கீடு தொடர்பான யுஜிசியின் புதிய வரைவு – மத்திய கல்வி அமைச்சகம் மறுப்பு.!
உயர்கல்வி நிறுவனங்களில் இட ஒதுக்கீடு தொடர்பான யுஜிசி அறிவிப்புக்கு மத்திய கல்வி அமைச்சகம் மறுப்பு தெரிவித்துள்ளது. இந்தியாவில் உள்ள உயர்கல்வி நிறுவனங்களில் உள்ள பதவிகளில் SC, ST மற்றும் OBC பிரிவினருக்கான இடஒதுக்கீட்டை பெறுவதற்கு…
View More இடஒதுக்கீடு தொடர்பான யுஜிசியின் புதிய வரைவு – மத்திய கல்வி அமைச்சகம் மறுப்பு.!மதுரை ஜல்லிக்கட்டு: வீரர்கள் மற்றும் காளைகளுக்கான முன்பதிவு தேதி அறிவிப்பு!
மதுரையில் நடைபெறவுள்ள ஜல்லிகட்டு போட்டிகளில் பங்கேற்க விரும்பும் மாடுபிடி வீரர்கள் மற்றும் காளைகளுக்கான முன்பதிவு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மதுரை மாவட்டத்தில் நடைபெறும் ஜல்லிக்கட்டுப் போட்டிகள் உலகப் பிரசித்திப்…
View More மதுரை ஜல்லிக்கட்டு: வீரர்கள் மற்றும் காளைகளுக்கான முன்பதிவு தேதி அறிவிப்பு!பொங்கல் பண்டிகை: அரசு பேருந்துகளில் முன்பதிவு தொடக்கம்!
பொங்கல் பண்டிகையையொட்டி அரசு பேருந்துகளில் முன்பதிவு தொடங்கியது. அரசு விரைவு போக்குவரத்து கழக பேருந்துகளில் பயணிப்பதற்கான முன் பதிவு ஒரு மாதத்துக்கு முன் தொடங்குவது வழக்கம். அந்த வகையில் பொங்கல் பண்டிகை அடுத்த மாதம்…
View More பொங்கல் பண்டிகை: அரசு பேருந்துகளில் முன்பதிவு தொடக்கம்!மாநில காவல் துறைகளில் மகளிருக்கு 33% இடஒதுக்கீடு வழங்க வேண்டும் – மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி!
மாநில காவல் துறைகளில் மகளிருக்கு 33 சதவித இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி தெரிவித்துள்ளார். உச்சநீதிமன்றத் தீர்ப்பின்படி, 50 விழுக்காட்டிற்கு மேல்…
View More மாநில காவல் துறைகளில் மகளிருக்கு 33% இடஒதுக்கீடு வழங்க வேண்டும் – மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி!பீகாரில் 65% இடஒதுக்கீடு: அரசிதழில் வெளியீடு!
பீகாரில் இடஒதுக்கீட்டை 50 சதவீதத்திலிருந்து 65 சதவீதமாக உயர்த்தும் மாநில அரசின் சட்ட மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் அளித்ததையடுத்து, அது தொடர்பான அரசிதழ் அறிவிப்பை மாநில அரசு வெளியிட்டது. பீகாரில் கல்வி, அரசு வேலைவாய்ப்பில்…
View More பீகாரில் 65% இடஒதுக்கீடு: அரசிதழில் வெளியீடு!இட ஒதுக்கீட்டு உயர்வு மசோதா – பீகார் சட்டப்பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றம்.!
இட ஒதுக்கீட்டு உயர்வு மசோதா பீகார் சட்டப்பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது. பீகாரில் ஆளும் ஜேடியூ- ஆர்ஜேடி- காங்கிரஸ் கூட்டணி அரசு சாதிவாரி கணக்கெடுப்பு விவரங்களை நடத்தியது. அண்மை காலங்களில் நாட்டில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்திய…
View More இட ஒதுக்கீட்டு உயர்வு மசோதா – பீகார் சட்டப்பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றம்.!தீபாவளி பண்டிகையை முன்னிட்டு 60க்கும் மேற்பட்ட சிறப்பு ரயில்கள் இயக்கம்! முன்பதிவு தொடங்கியுள்ளது!!
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு 60க்கும் மேற்பட்ட சிறப்பு ரயில்களை இயக்க தெற்கு ரயில்வே முடிவு செய்துள்ளது. தீபாவளியை ஒட்டி தெற்கு ரயில்வே மட்டுமின்றி மற்ற ரயில்வே மண்டலங்களில் இருந்து தென் இந்தியாவுக்கு 36 சிறப்பு…
View More தீபாவளி பண்டிகையை முன்னிட்டு 60க்கும் மேற்பட்ட சிறப்பு ரயில்கள் இயக்கம்! முன்பதிவு தொடங்கியுள்ளது!!பீகாரில் 50% இடஒதுக்கீடு 65%-ஆக உயர்த்தப்படும்! முதலமைச்சர் நிதிஷ் குமார் அறிவிப்பு!!
பீகார் மாநிலத்தில் தற்போது உள்ள 50 சதவீத இடஒதுக்கீடு, 65 சதவீதமாக உயர்த்த முன்மொழியப்பட்டுள்ளது என்று அம்மாநில முதல்வர் நிதிஷ் குமார் சட்டப்பேரவையில் அறிவித்துள்ளார். பீகார் சட்டப்பேரவையின் குளிர்கால கூட்டத் தொடரில் முதல்வர் நிதிஷ்…
View More பீகாரில் 50% இடஒதுக்கீடு 65%-ஆக உயர்த்தப்படும்! முதலமைச்சர் நிதிஷ் குமார் அறிவிப்பு!!