கனமழை காரணமாக அமர்நாத் யாத்திரை தற்காலிகமாக நிறுத்தம்!

அமர்நாத் குகை கோயிலுக்கு செல்லும் வழிகளிலும் கனமழை பெய்து வருவதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அமர்நாத் யாத்திரை தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டிருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தெற்கு காஷ்மீரின் இமயமலை பகுதியில் 3,880 மீட்டர் உயரத்தில் அமர்நாத் குகை…

View More கனமழை காரணமாக அமர்நாத் யாத்திரை தற்காலிகமாக நிறுத்தம்!

அமர்நாத் புனித யாத்திரை: முன்பதிவு தொடக்கம்!

அமர்நாத் புனித யாத்திரைக்கான முன்பதிவு தொடங்கியது. ஜம்மு காஷ்மீரில் இமயமலைப் பகுதியில் அமர்நாத்  குகைப்  பகுதியில் இயற்கையாக உருவாகும் பனி லிங்கத்தை தரிசிக்க ஆண்டுதோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் யாத்திரையாக சென்று வருகின்றனர்.  இந்த ஆண்டுக்கான…

View More அமர்நாத் புனித யாத்திரை: முன்பதிவு தொடக்கம்!

அமர்நாத் யாத்திரைக்கு சென்ற தமிழகத்தை சேர்ந்த 21பேர் பனிமலையில் சிக்கி தவிப்பு..!!!

வட மாநிலங்களில் தொடரும் கன மழையால் அமர்நாத் யாத்திரைக்கு சென்ற தமிழகத்தை சேர்ந்த 21பேர் பனிமலையில் சிக்கியுள்ளனர். டெல்லி, மகாராஷ்டிரா, குஜராத், ராஜஸ்தான், உத்திர பிரதேசம், காஷ்மீர் உள்ளிட்ட மாநிலங்களில் வரலாறு காணாத அளவு…

View More அமர்நாத் யாத்திரைக்கு சென்ற தமிழகத்தை சேர்ந்த 21பேர் பனிமலையில் சிக்கி தவிப்பு..!!!