கன்னடர்களுக்கு தனியார் துறையில் இட ஒதுக்கீடு வழங்கும் மசோதாவை நிறுத்தி வைத்துள்ளது கர்நாடக அரசு. கர்நாடக மாநிலத் தொழில்கள், தொழிற்சாலைகள் மற்றும் பிற நிறுவனங்களில் உள்ளூர் நபர்களுக்கான வேலைவாய்ப்பு மசோதா 2024 எனப் பெயரிடப்பட்ட…
View More கன்னடர்களுக்கு தனியார் துறையில் இட ஒதுக்கீடு வழங்கும் மசோதா நிறுத்திவைப்பு! எதிர்ப்பு அதிகரித்ததால் சித்தராமையா விளக்கம்!Reservation
தீபாவாளி ரயில் முன்பதிவு – ரிட்டர்ன் டிக்கெட்டும் சில நிமிடங்களிலேயே விற்றுத் தீர்ந்தன!
தீபாவாளி பண்டிகை முடிந்து சென்னை திரும்புவதற்கான ரிட்டர் டிக்கெட்டுக்கான முன்பதிவு தொடங்கிய நிலையில் சில நிமிடங்களிலேயே விற்றுத் தீர்ந்தன. முக்கிய பண்டிகையான தீபாவளிக்கு பெருநகரத்திலிருந்து தங்களது சொந்த ஊர்களுக்கு செல்வது வழக்கம். அப்படிச் செல்லும்…
View More தீபாவாளி ரயில் முன்பதிவு – ரிட்டர்ன் டிக்கெட்டும் சில நிமிடங்களிலேயே விற்றுத் தீர்ந்தன!“இட ஒதுக்கீட்டிற்கு எதிராக பாஜக செயல்படுகிறது” – அகிலேஷ் யாதவ் குற்றச்சாட்டு!
இட ஒதுக்கீட்டின் அடிப்படை கருத்தியலுக்கு எதிராக பாஜக செயல்படுவதாக சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் குற்றம் சாட்டியுள்ளார். பிற்படுத்தப்பட்டோர், முஸ்லிம்கள் போன்ற சிறுபான்மை மக்களின் கல்வி நிலையை சுட்டிக்காட்டி, விளிம்புநிலை மக்களுக்கு எதிராக…
View More “இட ஒதுக்கீட்டிற்கு எதிராக பாஜக செயல்படுகிறது” – அகிலேஷ் யாதவ் குற்றச்சாட்டு!“மத்திய அரசு சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த தமிழ்நாடு சட்டப்பேரவையில் தீர்மானம் கொண்டுவரப்படும்” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
சாதிவாரி கணக்கெடுப்பை மத்திய அரசு நடத்த வேண்டும் என சட்டப்பேரவையில் தீர்மானம் கொண்டு வரப்படும் என ஜி.கே. மணியின் கோரிக்கைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிலளித்தார். தமிழ்நாடு சட்டசபையின் 4-வது நாளான இன்று கேள்வி நேரத்தில்…
View More “மத்திய அரசு சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த தமிழ்நாடு சட்டப்பேரவையில் தீர்மானம் கொண்டுவரப்படும்” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!பீகாரில் 65% இடஒதுக்கீடு சட்டம் ரத்து – பாட்னா உயர்நீதிமன்றம் அதிரடி!
பீகாரில் அரசு வேலை, கல்வியில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், எஸ்.சி. மற்றும் எஸ்டிகளுக்கான இடஒதுக்கீட்டை 50% இருந்து 65%ஆக உயர்த்தி இயற்றப்பட்ட சட்டத்தை பாட்னா உயர்நீதிமன்றம் ரத்து செய்தது. பீகார் மாநிலத்தில் ஐக்கிய ஜனதா தளம்…
View More பீகாரில் 65% இடஒதுக்கீடு சட்டம் ரத்து – பாட்னா உயர்நீதிமன்றம் அதிரடி!“அரசு வேலைகளில் திருநங்கைகளுக்கு இடஒதுக்கீடு வழங்க வேண்டும்!” – கொல்கத்தா உயர் நீதிமன்றம் உத்தரவு!
மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள அனைத்து அரசுப் பணிகளிலும் திருநங்கைகளுக்கு ஒரு சதவீத இடஒதுக்கீட்டை உறுதி செய்ய வேண்டும் என்று கொல்கத்தா அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மூன்றாம் பாலினத்தவருக்கு பாகுபாடின்றி சமமான வேலைவாய்ப்புகளை…
View More “அரசு வேலைகளில் திருநங்கைகளுக்கு இடஒதுக்கீடு வழங்க வேண்டும்!” – கொல்கத்தா உயர் நீதிமன்றம் உத்தரவு!“இடஒதுக்கீடு குறித்த நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை” – தெலுங்கு தேசம் கட்சி எம்.பி., ராம்மோகன் பேச்சு!
இடஒதுக்கீடு குறித்த தெலுங்கு தேசம் கட்சியின் நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை என அக்கட்சியின் எம்.பி., ராம்மோகன் நாயுடு தெரிவித்துள்ளார். இன்று (ஜூன் 9) இரவு 7.15 மணிக்கு 3வது முறையாக நாட்டின் பிரதமராக…
View More “இடஒதுக்கீடு குறித்த நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை” – தெலுங்கு தேசம் கட்சி எம்.பி., ராம்மோகன் பேச்சு!“முஸ்லிம்களுக்கான இடஒதுக்கீடு தொடரும்” – சந்திரபாபு நாயுடு மகன் நாரா லோகேஷ் உறுதி!
வறுமையில் இருப்பவர்களை மீட்டெடுப்பது அரசின் பொறுப்பு எனவும், சமூக நிதியை நிலைநாட்டவே இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது எனவும் ஆந்திராவில் முஸ்லிம்களுக்கான இட ஒதுக்கீடு குறித்து சந்திரபாபு நாயுடுவின் மகன் நாரா லோகேஷ் தெரிவித்துள்ளார். ஆந்திராவில்…
View More “முஸ்லிம்களுக்கான இடஒதுக்கீடு தொடரும்” – சந்திரபாபு நாயுடு மகன் நாரா லோகேஷ் உறுதி!“எனக்கு தெரிந்த வரலாறு கூட உங்களுக்கு தெரியவில்லை” – முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரை விமர்சித்த நடிகர் பிரகாஷ் ராஜ்!
‘எனக்கு தெரிந்த வரலாறு கூட உங்களுக்கு தெரியவில்லை’ என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரை நடிகர் பிரகாஷ் ராஜ் விமர்சித்துள்ளார். சென்னை பாரிமுனையில் உள்ள ராஜா அண்ணனாமலை மன்றத்தில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு…
View More “எனக்கு தெரிந்த வரலாறு கூட உங்களுக்கு தெரியவில்லை” – முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரை விமர்சித்த நடிகர் பிரகாஷ் ராஜ்!“வரலாற்றை திரித்துக் கூறுவதை நடிகர் பிரகாஷ்ராஜ் நிறுத்திக் கொள்ள வேண்டும்” – முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்!
“வரலாற்றை திரித்துக் கூறுவதை நடிகர் பிரகாஷ்ராஜ் நிறுத்திக் கொள்ள வேண்டும்” என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். சென்னை பாரிமுனையில் உள்ள ராஜா அண்ணனாமலை மன்றத்தில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு நிறைவு…
View More “வரலாற்றை திரித்துக் கூறுவதை நடிகர் பிரகாஷ்ராஜ் நிறுத்திக் கொள்ள வேண்டும்” – முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்!